Tag: Thendral Novels
kaamyavanam14
காம்யவனம் 14
உலகத்தில் உள்ள மிக அழகானவற்றில் அருவியும் ஒன்று என்பதை யாராலும் மறுக்க முடியாது. கண்ணுக்கு எட்டாத உயரத்திலிருந்து விழும் அருவி அந்த விண்ணையே பொத்துக் கொண்டு வருவது போலத் தான் இருக்கும். அதைக்...
KM6
6
"வச்சு நம்ம வைஷு தான் டீ மாப்பிள்ளைக்கு நகை வாங்கிண்டு வந்தா" சாரங்கன் விஷயத்தை சொல்ல,
"நல்ல காரியம் பண்ண டீ வைஷு. கண்டிப்பா நாம போடலானா அசிங்கமாகிருக்கும். அந்த மாமி கொஞ்சம் பவுசு...
Un Vizhigalil Vizhuntha Naatkalil 23
வாணியை அதிக நேரம் காத்திருக்க வைக்காமல் வில்லியம் வெளியே வந்தான்.
அவனைக் கண்டதும் வாணிக்கு ஏனோ அவனைப் புதிதாகப் பார்ப்பது போல இருந்தது.
“ ச்சே! வாழ்க்கைல இந்த புள்ள பூச்சிக்கெல்லாம் பயப்படுவேன்னு நெனச்சுக் கூட...
Un Vizhigalil Vizhuntha Naatkalil – 22
“ திருமண மலர்கள் தருவாயா தோட்டத்தில் நான் வைத்த பூச் செடியே!!.....
தினம் ஒரு கனியைத் தருவாயா...வீட்டுக்குள்....” கதவு திறக்கப் படும் சத்தம் கேட்டு அமைதியானாள் வாணி.
“ அம்மா... புடவை வாங்கியாச்சா... என்ன கலர்...!”...