கௌதம், தனது செல்லம்மாவிடம் கேட்க வேண்டிய விசயத்தை, எப்படி கேட்பது, அதற்கு வரும் பதில் என்னவாய் இருக்கும்? என்பதை பற்றியே யோசனையில் இருந்ததால், வெகு நேரம் தன்னை சுற்றி நிகழ்வதை கவனிக்காது இருந்தவன்,...
அத்தியாயம் – 6
அவளின் பார்வையைக் கண்டவன். “உண்மையை தான் சொல்லுறேன். மூனு பேர் என்னை காதலித்தார்கள்” என்றபடி அவளை நோக்கி மூன்று விரலை நீட்டினான் அரவிந்த்.
“இது நம்ப கூடியதாய் இல்லையே?” சந்தேகமாய் இழுத்தாள்...
For discounts in the shop section, please contact mspublications1@gmail.com Dismiss