Blog Archive

ஆலாபனை-9

9   “Hell is empty, and all devils are here” – William Shakespeare   நாம் வேடிக்கை பார்க்கிறோம். ஆம் வேடிக்கைதான் பார்க்கிறோம். சுற்றிச் சூழ்ந்திருக்கும் […]

View Article

ஆலாபனை-8

8 “Forever i shall be a stranger to myself” – Albert Camus நம்முடையது எதுவும் நம்முடையதல்ல என்பதை உணருகையில் வருமே நெஞ்சை இறுக்கிப் பிழியும் அந்த […]

View Article
0
FB_IMG_1654192785915-7b6360ef

O Crazy Minnal(Epilogue)

Epilogue  பச்சை பசேலென கண்ணுக்கெட்டிய தூரம்வரை படர்ந்திருக்கப் பாறையொன்றின்மேல் கால் ஒற்றியவனாக ஒவ்வொரு பாறையாய் தாவிக் கொண்டிருந்தான் நரேந்திரன்.   இவன் இங்குச் சந்தோஷச் சாரலில் நனைந்து கொண்டிருக்க இவனுக்கு நேர்மாறாய் அங்கு ஒருத்தி படபடப்பும் குழப்பமுமாக.   பிரச்சனைகள் சற்று மட்டுக்கு வரவும் அடுத்த  நாளே அவர்கள் […]

View Article
0
FB_IMG_1654192785915-7af799a3

O Crazy Minnal(40)

40 முன்தின இரவில் ராகவேந்திரன் வந்து சென்ற கொஞ்ச நேரத்திற்கெல்லாம்  அங்கு அமைதியாய் வந்து நின்றாள் அவள். எந்தவித ஆர்ப்பாட்டமுமின்றி தனது சுபாவத்திற்கு நேரெதிராய், அமைதியே உருவாய் வாசலில் வந்து நின்ற மகளைக் கண்டவருக்கோ உள்ளம் பிசைந்தது. தந்தையின் பார்வை […]

View Article
0
FB_IMG_1654019182583-139921c1

O Crazy Minnal(39)

39 “ரேவ்ஸ்..  ரேவ்ஸ்ஸ்!” என்றவளின் கெஞ்சல் குரலுக்கு நேரெதிராய் கடுமையாய் ஒலித்தது ரேவதியின் குரல். “நோ வே!” என்றாள் அழுத்தம் திருத்தமாக. வளர்மதியைக் கண்டவளோ “பாருங்க அத்த!“ என்று அவரிடம் முறையிட்டாள். அவரும் […]

View Article
0
ocm38p-4fb1fef0

O Crazy Minnal(38)

38 கண்ணாடி பாட்டில் ஒன்று விழுந்து நொறுங்கிய சத்தத்தில் அவர்கள் அனைவரும் திகைத்தவர்களாய் திரும்பினர். விரிந்த விழிகளும் உணர்ச்சிகளற்ற முகமுமாய், உள்ளுக்குள் பல பூகம்பங்களைத் தாங்கியவளாக அறைவாசலில்  நின்றிருந்தவளைக் கண்டு அவர்கள்  அனைவரின் முகத்திலும் […]

View Article
0
ocmj-898b7f54

O Crazy Minnal(37)

37  எல்லாம் நல்லபடியாகச் சென்று கொண்டிருக்கிறது என்று எண்ணும்பொழுதே அது அப்படி இல்லை என்பதுபோல் அமைந்தது அந்த அலறல் சத்தம்! விருந்தாளியாய், தோழியாய் அந்த வீட்டினுள் நுழைந்தவள் இன்று அந்த வீட்டின் அங்கத்தினராய், அவர்களில் ஒருத்தியாய்  அடியெடுத்து […]

View Article
0
FB_IMG_1653209111569-f95a000a

O Crazy Minnal(36)

36 எட்டாம் நாள். “லூசாடீ  நீ?”   “ஓய் என்ன டீ போடற?”   “நீ பண்ற காரியத்துக்கு நாலு போடாம விட்டேனேன்னு நினைச்சுக்கோ!”  என்று அதே மெத்தையில் தனக்கெதிரே அமர்ந்து கொண்டு தன்னை திட்ட வார்த்தைகளைத் தேடி கிடைக்காமல் தவித்து கொண்டிருந்தவளைக் கண்ட குறிஞ்சிக்கோ உள்ளுக்குள் சிரிப்பு குமிழிட்டது. […]

View Article
0
FB_IMG_1653209111569-e74c3f99

O Crazy Minnal(35)

35 அமைதியான தெரு. ஒவ்வொரு வீட்டின் முன்பும் வரிசையாய் நிற்கும் வாகனங்கள். தெருவின் இருபக்கமும் வளர்ந்து நின்ற மரங்கள் என அந்த இடமே அவ்வளவு ரம்மியமாகக் காட்சியளித்துக் கொண்டிருந்தது. மனதிற்குக் குளுமை தரக்கூடிய அந்த […]

View Article
error: Content is protected !!