ராகம் 18
ராகம் 18 “ஸ்டார்ட், ரோல் கேமரா, ஆக்சன்!” என்ற வார்த்தைகளுக்குப் பின், அங்கிருந்த படகருவி அந்தக் காதல் காட்சியை பதிவு செய்ய ஆரம்பித்தது. எப்போதும் போல் நாயகனும் நாயகியும் காட்சியுடன் […]
ராகம் 18 “ஸ்டார்ட், ரோல் கேமரா, ஆக்சன்!” என்ற வார்த்தைகளுக்குப் பின், அங்கிருந்த படகருவி அந்தக் காதல் காட்சியை பதிவு செய்ய ஆரம்பித்தது. எப்போதும் போல் நாயகனும் நாயகியும் காட்சியுடன் […]
ராகம் 13 பிந்துவுக்கு அவ்வளவு மகிழ்ச்சி. இருக்காதா பின்னே? கருவிலிருந்து தன்னுடன் துணையாக இருந்த, தன் சகோதரியை பிரிவதில் அவளுக்கும் மன வருத்தம் இருந்தது. இது அனைத்து பெண்களுக்கும் உண்டான […]
ராகம் 12 இதுவரை அங்கு நிரம்பியிருந்த ஆரவாரம் குறைந்திருந்தது. வந்திருந்த விருந்தினர்கள் அனைவரும் விடை பெற்று சென்றிருந்தனர். எரிந்து கொண்டிருந்த விளக்குகள் பாதி அணைந்திருந்தது. இப்போது அங்கு எஞ்சி இருந்தது […]
ராகம் 11 பிரம்மாண்டம்!!! இரவு நேரத்தையும் பகல் போல் காட்டிய, செயற்கை விளக்குகளின் ஒளிச் சிதறலில் தெரிந்தது அந்த இடத்தின் பிரம்மாண்டம். தேவலோகமே தோற்றுவிடும் அளவு, கண்ணை கவரும் […]
ராகம் 10 இப்போது! இந்த நிமிடம்! இந்த நொடி! அந்த இடத்தில் சூழ்ந்திருந்தது அமைதி!!! அமைதி!!! வெறும் அமைதி மட்டுமே!!! குண்டூசி விழுந்தால் கூட பேரிரைச்சலாக கேட்கும் அளவு அமைதி. […]
ராகம் 9 தன்னை பார்த்து முகம் சிவந்து சென்ற பிந்துவின் மீது ரிஷியின் பார்வை பதிந்து விலகியது. ஆனால் அதை உணரும் நிலையில் அவன் இல்லை. இப்போது அவனுடைய கவலையெல்லாம் […]
ராகம் 8 உறக்கமா? மயக்கமா? என தெரியாதளவு, இரவு முழுவதும் தன்னை மறந்து துயில் கொண்டிருந்த தன்னவளை, கண் கொட்டாமல் பார்த்திருந்தான் ருத்ரேஸ்வரன். மனம் முழுதும் வேதனையின் அரசாட்சி. அவளது […]
ராகம் 7 அம்முவும் ரிஷியும் சென்ற பின், ருத்ராவின் நினைவுகள், தன் நீலாம்பரியுடனான தனது வசந்த காலத்தை நோக்கி சென்றது. தன் நினைவுகளில் நீங்காமல் நிறைந்திருக்கும், தன்னவளுடனான இனிமையான நாட்களில் […]
ராகம் 6 வானத்து நிலவு அமைதியாக பவனி வரும் அழகான இரவு. அனைத்து ஜீவராசிகளும் தன் இணையை சேரும் நேரம். கவிஞர்களின் கற்பனைகளுக்கு உயிரோட்டம் அளிக்கும் ஏகாந்த பொழுது. படபடக்கும் […]
ராகம் 5 ருத்ரா மித்ராவின் கரம் கோர்த்த தினம்: பசுஞ்சோலை கிராமம்: நாதஸ்வர மேளம் இசையமைக்க, சுற்றத்தார் சொந்தங்கள் அர்ச்சனை தூவ, தேவர்கள் ஆசிர்வதிக்க, தன் நீலாம்பரியின் சங்கு கழுத்தில் […]