ராகம் 4
ராகம் 4 கண்ணை கவரும் வண்ண மலர்கள் பூத்துக் குலுங்க, அந்த மலர்களின் மனம் மனதை மயக்க, ரம்யமான ஏகாந்தம் சுற்றி வளைக்க, தன்னை மறந்து அதில் லயக்க வேண்டிய […]
ராகம் 4 கண்ணை கவரும் வண்ண மலர்கள் பூத்துக் குலுங்க, அந்த மலர்களின் மனம் மனதை மயக்க, ரம்யமான ஏகாந்தம் சுற்றி வளைக்க, தன்னை மறந்து அதில் லயக்க வேண்டிய […]
ராகம் 3 “குட் மார்னிங் மேம்” என்ற வாழ்த்து தன் காதில் விழுகவும், தான் பார்த்து கொண்டிருந்த ஃபைலை மூடி வைத்த அந்த ஐம்பது வயதைக் கடந்த பெண்மணி, தன் […]
ராகம் 2 ‘நீலாம்பரி டைமாச்சு எழுந்துருடி.’ செவியோடு உறவாடிய ஆழ்ந்த குரல், அவளது மனதை தீண்டியது. ‘இன்னும் ஃபைவ் மினிட்ஸ் கட்டவண்டி.’ என செல்லமாக சிணுங்கினாள். தன் மார்பில் புதைந்திருந்த […]
நினைவு தூங்கிடாது கதையின் சுருக்கம் நாயகிகள்: அமிர்தா (மித்ராலினி, அம்மு), பிருந்தா (பிந்து) நாயகர்கள்: ருத்ரேஷ்வரன், ரிஷி வர்மா. பசுஞ்சோலை கிராமத்தில், தன் விதவை தாய் கஸ்தூரி மற்றும் தன் […]
நிஜம் 20.1 தித்திக்கும் இந்த ஆனந்த தருணத்தை… எண்ணி ஏங்கிய கண்ணி மனதின் ஆசைகளை… என்னவென்று நான் சொல்ல… மணமேடையில் அமர்ந்து, ஐயர் சொல்லும் மந்திரங்களை சொல்லிக் கொண்டிருந்த மணமகனையே, […]
நிஜம் 20 உறவும் சொல்கிறது… ஊரும் சொல்கிறது… நீயும் நானும் கணவன் மனைவி என்று… அதை ஏற்றுக்கொள்ள முடியாமல் தவிக்கும் என் தவிப்பை… என்னவென்று நான் சொல்ல… ருத்ரேஷ்வரன், மித்ராலினியின் […]
நிஜம் 19 என்றோ தொலைந்த பொக்கிஷம்… இன்று மீண்டும் கை சேர்ந்த மகிழ்ச்சியை… என்னவென்று நான் சொல்ல… “அம்மு என்கிட்ட வா. இது கனவில்லையே?” என உடல் நடுங்க, கைகள் […]
நிஜம் 18 என்னை வேண்டாம் என்று நீ விலகி சென்றாலும்… நீயே வேண்டும் என தவிக்கும் என் மனதின் தவிப்பை… என்னவென்று நான் சொல்ல… சூரஜ் என்ற நரகாசுரனை அழித்து […]
நிஜம் 17 உன்னிடம் மட்டும்… என் வசம் இழக்கும்… என் உணர்வுகளை என்னவென்று நான் சொல்ல… நான்கு நீண்ட வருடங்கள் கடந்தும், அந்த ஒருநாளில் ஏற்பட்ட கொடூர நினைவின் தாக்கம், […]
நிஜம் 16 அரசன் அன்று கொள்வான்… தெய்வம் நின்று கொல்லும்… தெய்வம் வகுத்த கணக்கை என்னவென்று நான் சொல்ல… உதய் பேரடைஸ் ஆடம்பரமான ஐந்து நட்சத்திர விடுதி. நட்சத்திர விடுதி […]