காதல்போர் 18
வேதாவோ ராவணின் முன் அத்தனை கோபத்தோடு நிற்க, விழிகளை அழுந்த மூடித் திறந்தவனின் விழிகள், அவள் அறைந்ததில் உண்டான கோபத்தால் சிவந்து போயிருந்தன. ஒருமணி நேரத்திற்கு முன்பு, “வேதாம்மா, மோகன் […]
வேதாவோ ராவணின் முன் அத்தனை கோபத்தோடு நிற்க, விழிகளை அழுந்த மூடித் திறந்தவனின் விழிகள், அவள் அறைந்ததில் உண்டான கோபத்தால் சிவந்து போயிருந்தன. ஒருமணி நேரத்திற்கு முன்பு, “வேதாம்மா, மோகன் […]
மொட்டைமாடியில் வானத்தை வெறித்தவாறு நின்றிருந்த வேதாவின் மனமோ பல யோசனைகளில் உழன்றுக்கொண்டிருந்தது. அவளே எதிர்ப்பார்க்காத சம்பவங்கள்! அந்த கிராமத்திற்கு சென்றதிலிருந்து நேற்று அவள் வேலைப் பார்த்த நிறுவனத்திற்கு சென்று வந்ததிலிருந்து […]
“லக்கி, ஊருல என்னாச்சு? அதுவும் சுஜீப் கோல் பண்ணி வம்சிய பார்த்துக்க சொல்லி கெஞ்சுறாரு? அப்படி என்னதான் ஆச்சு?” நரேந்திரன் படபடவென கேட்க, வேதாவிடமோ பதிலேயில்லை. “என்ன பிரச்சினைன்னு சொன்னா […]
தன் கன்னத்தில் விழுந்த அறையில் சமநிலையின்றி தடுமாறினாலும் கால்களை தரையில் ஊன்றி நின்றுக்கொண்ட அடியாளோ, “எங்களை மன்னிச்சிருங்க, ராவண் பையாதான் எங்களை அடிச்சி போட்டுட்டு அந்த பொண்ணை காப்பாத்தி கூட்டிட்டு […]
வேதா, நரேந்திரனிற்கும் வைஷாலிக்கும் பிறந்த பெண்ணில்லை என்ற ரகசியத்தை சுனிலிடம் சொன்ன சுஜீப், அவளை கொல்லச் சொல்லி சொல்ல, ராவணோ தானே வேதாவை கொல்வதாக முன்வந்து சொன்னான். இங்கு வேதாவை […]
“பேட்டா, மாஹிக்கிட்ட அவள பேச விட்டது எனக்கு சரியா தோனல” என்ற சுனில், “கண்டிப்பா நடந்ததை அவ அந்த பொண்ணுக்கிட்ட சொல்ல வாய்ப்பிருக்கு” என்று உறுதியான குரலில் முடிக்க, “அப்படியே […]
இரண்டுநாட்கள் கழித்து, “ரீச் ஆனதும் இன்ஃபோர்ம் பண்ணு. போய் அங்கிள் கூட இரு. முக்கியமான விஷயம், ஆல்ரெடி என் மாமா சம்பளம் வாங்காத உளவுத்துறை அமைச்சா என் அப்பாவுக்கு வேலை […]
“நிஜமாவே நீ எதுவும் பண்ணல்லையா? என்னால நம்ப முடியல்லையே, இது வேதா தானே! இல்லை… நீ கோபப்படாம வந்திருக்கியே, அதான்” விக்ரம் வேதாவை மேலிருந்து கீழ் ஆராய்ச்சியாக பார்த்தவாறு சொல்ல, […]
“சீதாம்மா, ஜூஹி ரொம்ப அடம்பிடிக்குறா. அந்த பக்கத்து வீட்டுப்பொண்ணுதான் எதையோ அவக்கிட்ட சொல்லி வச்சிட்டான்னு நினைக்கிறேன். அவள சமாளிச்சி எப்படி பண்றது? வேணும்னா இன்னொருநாளைக்கு…” மஹிமா தயக்கமாக இழுக்க, “என்ன […]
“டேய் டேய் வலிக்குது. மெதுவா கட்டிவிடுடா பக்கி!” வேதா கத்த, நிமிர்ந்து அவளை முறைத்துப் பார்த்த விக்ரம், “இதுக்குத்தான் சொல்றது, வாய கொடுத்து டேஷ்ஷ புண்ணாக்க கூடாதுன்னு. கேட்டா தானே! […]