Blog Archive

0
295797628_586832783012651_1027496183334268553_n-146c5d44

நின்னை சரணடைந்தேன் கண்ணம்மா!04

அத்தியாயம் 04  அன்று நடந்த அந்த சம்பவத்திலிருந்து ஆதினி அவளது வீட்டில் அமைதியாகி விட்டாள். எப்பொழுதும் எங்கு பார்த்தாலும் கேட்கும் அவளது குரல் அப்படியே அடங்கிவிட்டது. இளவரசியாக வலம் வந்தவள் […]

View Article
0
295797628_586832783012651_1027496183334268553_n-1cda4f25

நின்னை சரணடைந்தேன் கண்ணம்மா!03

நின்னை சரணடைந்தேன் கண்ணம்மா 03 அடர்ந்து வளர்ந்திருந்த தாடி மீசையுடன் காற்றில் அசைந்தாடும் சிகையை போலவே அவன் மனதும் ஆட்டமாக ஆட, அந்த இடத்தில் அமைதியாக அமர்ந்திருந்தான். இந்த இரண்டு […]

View Article
0
295797628_586832783012651_1027496183334268553_n-da4c9b4e

நின்னை சரணடைந்தேன் கண்ணம்மா-02

நின்னை சரணடைந்தேன் கண்ணம்மா! 02 மண்டபத்தில் வசியால் அதிக நேரம் இருக்க முடியாமல் அவனின் மனம் எதையோ எண்ணி கலங்கிக் கொண்டு இருந்தது. அவனின் மனம் முழுவதும் தாயின் அன்பிற்காகவும் […]

View Article
0
295797628_586832783012651_1027496183334268553_n-3f7cc3a7

நின்னை சரணடைந்தேன் கண்ணம்மா 01

நின்னை சரணடைந்தேன் கண்ணம்மா 01  மணம் இல்லா மலராக  ஒளி இல்லா நிலவாக கரை இல்லா கடலாக கனி இல்லா மரமாக அவள் இன்றி தவிக்கிறேன் நான். நிதானம் இல்லாத […]

View Article

MP!-25

மோகனம் 25 காலையிலே அகல்விழியை டிஸ்சார்ஜ் செய்திட, வீட்டிற்கு அழைத்து வந்தார்கள் அருணும் விஷ்வாவும். “எங்க வீட்ல யாரையுமே காணோம்?” விழி பார்வையாலே தன் குடும்ப உறுப்பினர்களை தேட, யாருமே […]

View Article
0
eiL5KAD79398-b8282f96

மோகனங்கள் பேசுதடி!-24

மோகனம் 24 இன்றோடு விஷ்வாவும் அருவியும் ஊர் திரும்பி ஒருவாரமாகியிருந்தது. ஊர் திரும்பியதுமே அவர்களுக்கான வேலை அவர்களை இழுத்துக்கொண்டாலும், குடும்பத்திற்கான நேரத்தை இவர்கள் ஒதுக்கவும் தவறவில்லை. விஷ்வா அருவியின் வாழ்க்கை […]

View Article
0
eiL5KAD79398-b833b475

மோகனம்!23

மோகனம் 23 மதிய வேளையில் இருவருமே ஜோடியாக வீடு வந்து சேர்ந்தனர். தந்தையையும் தாயையும் கண்ட குழந்தை “மம்மி! அப்பா!” என்று குதுகளத்துடன் ஓடிவந்தது. தங்களை நோக்கி வரும் குழந்தையை […]

View Article
0
258870534_107665628407960_2661016960017320672_n-192fcd9e

மோகனம் 22

மோகனம் 22 அதிகாலை பொழுது சில்லென்ற காற்று இதமாய் இதயத்தை வருட, அமைதியாய் பால்கனி முன்பு நின்றிருந்தாள் அருவி. சிறிது நேரத்திற்கு முன்பு விஷ்வாவிடம் பேசவேண்டும் என கூறிய அருவியை […]

View Article

மோகனம் 21

மோகனம் 21 அன்று சீனியர்களுக்கு ஃபேர்வல் வைத்திருக்க, அதற்காக அருவியையும் அழைத்தான். “இல்ல பா.நான் வரலை அப்பா விடமாட்டாரு” தந்தைக்கு பயந்து பின்வாங்க, “உனக்கு வரணும்னு ஆசை இருக்கா ஆரு […]

View Article

மோகனம்-20(1)

வீட்டிற்கு வந்த அருவியின் முகம் சோகத்தில் இருக்கவும், அப்போது தான் பள்ளி முடித்து வந்த அகல்விழி ஆராச்சியாய் பார்த்தாள். அவளின் பார்வைக்கான அர்த்தத்தை புரிந்து கொள்ள முடியாத அருவி,”ஏன் இப்படி […]

View Article
error: Content is protected !!