Blog Archive

காதல்போதை 41💙

  ரோஹனின் கண்கள் கலங்க, “அம்மு” என்றழைத்தவாறு மாயாவை அவன் புன்னகையுடன் பார்த்திருக்க, அவனை திரும்பி ஒருநொடி அழுத்தமாக பார்த்த மாயா சர்வேந்திரனின் புறம் திரும்பி, “மிஸ்டர்.சர்வா, உங்களால என்ன […]

View Article

காதல்போதை 40?

காதல்போதை 40 “மாயா அந்த பொண்ணோட நடவடிக்கை சரியில்லைன்னு ஏற்கனவே நான் உன்கிட்ட சொல்லியிருக்கேன். ஷீ இஸ் ச்சீட்டர். நான் உனக்கு அஸ்ஸைன் பண்ணியிருந்த பிஏவ வேணாம் சொல்லிட்டு, நீதான் […]

View Article

காதல்போதை 39?

“வாவ்! இது ஐரா கோஸ்மெடிக்ஸ்ஸோட ஃபேக்டரில?!” என்று கேட்டவாறு காரிலிருந்து ரோஹன் இறங்க, “வெல்கம் மிஸ்டர்.ரோஹன்” என்று உற்சாகமாக சொல்லிய மாயா, அவனை ஐரா நிறுவனத்தின் ஒப்பனை பொருட்கள் தயாரிக்கப்படும் […]

View Article

காதல்போதை 38?

இரண்டு நாட்கள் கழித்து,விமானநிலையத்தில், வசதி படைத்த சிலருக்கு ஒதுக்கப்படும் இருக்கையில் அமர்ந்திருந்த மாயாவுக்கோ மனதில் பலவேறு குழப்பங்கள். அதை யோசித்தவாறு ஒரு இடத்தையே வெறித்துக் கொண்டு அவள் அமர்ந்திருக்க, திடீரென […]

View Article

காதல்போதை 37?

அழைப்பு மணி சத்தத்தில் மாயா கதவை திறக்க, எதிரிலிருந்த ரோஹன் தான் அவள் தோற்றத்தில் திகைத்து விட்டான். சாதாரண சுடியில், முகத்தில் எந்தவித ஒப்பனையுமின்றி இருந்த அவளின் தோற்றம், ஐந்து […]

View Article

காதல்போதை 36?

அடுத்தநாள் காலை, திடீரென கேட்ட அழைப்பு மணி சத்தத்தில் கதவை திறந்த பாபி, எதிரே நின்றிருந்த மாயாவை பார்த்து விழிவிரித்து, “மாயா, நீ இங்க… தனியாவா வந்த?!” என்று அதிர்ச்சியுடன் […]

View Article

காதல்போதை 35?

அடுத்தநாள், சைட்டில் ரோஹன் அங்கிருக்கும் வேலையாட்களிடம் பேசிக் கொண்டிருக்க, புழுதி பறக்க வந்து நின்ற இரண்டு கார்களை கவனித்தவன் இதழ்களோ தானாகவே விரிந்து கொண்டன. காரிலிருந்து இறங்கிய மாயா, கண்ணில் […]

View Article

காதல்போதை 34?

கீர்த்தி, சஞ்சய்யிடம் அழுதுக் கொண்டிருக்க, எப்போதும் போல் அலைஸ்ஸிடம் திட்டு வாங்கிக் கொண்டே ரோஹனை தேடி அலுவலகத்திற்கு வந்தாள் மாயா. அறைக் கதவை திறந்தவள், கீர்த்தி அழுதுக் கொண்டிருப்பதை பார்த்து, […]

View Article

காதல்போதை 33?

ரோஹன், மாயாவை இடக்காக கேள்வி கேட்டதில் திணறியவள், “அது வந்து…. ஆங்… இப்போ நீங்க கட்டிக்கிட்டு இருக்குறது எங்க கம்பனி பில்டிங். சோ, ஏதாச்சும் பிரச்சினையோன்னு நினைச்சிட்டேன்” என்று மாயா […]

View Article

காதல்போதை 32?

ரோஹன் அழவும், அவனை ஆறுதலாக அணைத்த சஞ்சய், “ரோக்கி, நீ தங்கச்சிமாவ இவ்வளவு காதலிச்சிருப்பன்னு, எங்களுக்கு சத்தியமா தெரியாதுடா. இப்போ ரொம்ப ஹேப்பியா இருக்கு, ஆனா…” என்று தயக்கமாக நிறுத்தினான். […]

View Article
error: Content is protected !!