Blog Archive

காதல்போதை 31?

அந்த பிரம்மாண்ட ஹோட்டலின் வெளியில் பாதுகாவலர்கள் வருவோரை தரவாக பரிசோதித்து உள்ளே அனுமதிக்க, பாபியும் சஞ்சய்யும் சாதாரணமாக இருந்தார்கள் என்றால், கீர்த்தி தான்  இதெல்லாம் பழக்கமில்லாமல் பக்கத்திலிருந்த பாபியின் கையை […]

View Article

தூர எறிந்து விடு மனமே..

  ‘இன்று மதியம் இளம்பெண் முகத்தில் ஆசிட் வீச்சு’ என தொலைக்காட்சியில் செய்தி ஒளிபரப்பாக, அந்த மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவுக்கு முன்னால் வரிசையாக போடப்பட்டுள்ள கதிரையில் அமர்ந்து, தன் […]

View Article

காதல்போதை 30?

   “நான் உங்க ஆஃபீஸ சுத்தி பார்க்கவா?” என்று மாயா கேட்க,     “அய்யோ! தங்கச்சிமா, இதை நீ எங்ககிட்ட கேக்கவே தேவையில்லை, உனக்கில்லாத உரிமையா!?” என்று சஞ்சய் ஒரு […]

View Article

காதல்போதை 29?

    “கம் ஆன் காய்ஸ, எதுக்கு இப்படி சண்டை போட்டுக்கிறீங்க? தங்கச்சிமா அவன் அக்கறையில தான் அப்படி சொல்லியிருப்பான். உனக்கே தெரியும் உங்க ஊர்ல மட்டுமில்ல இங்க கூட உனக்கு […]

View Article

காதல்போதை 28?

அடுத்த நாள், தனது அறையில் ஒரு கையில் தொலைப்பேசியை வைத்துக்கொண்டு,  மறுகையில் மதுவை அருந்திய வண்ணம் விடாது வந்த அழைப்புக்களையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான் ரோஹன். அந்த அழைப்புக்களும் விடாது […]

View Article

காதல்போதை27?

  “ஹெலோ மிஸ்டர்.ரோஹன் சைதன்யா.. நைஸ் டூ மீட் யூ..” என்று மாயா புன்னகையுடன் கை நீட்ட, சற்று உள்ளுக்குள் அதிர்ந்தாலும் அதை வெளிக்காட்டாமல் வரவழைக்கப்பட்ட புன்னகையுடன்,     “ஹாய் […]

View Article

காதல்போதை26?

ஐந்து வருடங்கள் கழித்து, லண்டனில்,        “யெஸ் டாட்.. நிஜமா தான்.. ரொம்ப ஹேப்பியா இருக்கு.. ” என்று அந்த ஹோட்டல் அறையின் ஹோல் சோஃபாவில் சாய்ந்தவாறு  உற்சாகமாக தொலைப்பேசியில் […]

View Article

காதல்போதை25?

   “ரூஹி..” என்ற மாயாவின் குரலில் சட்டென கண் திறந்தவன் அவளை ஏறெடுத்தும் பார்க்காது,     “மாயா இங்கிருந்து போ..” என்று இறுகிய குரலில் சொல்ல அந்த குரலே மாயாவிற்கு வித்தியாசமாக  […]

View Article

காதல்போதை24?

காதல்போதை 24? தன்னையே கண்களில் எதிர்ப்பார்ப்புடன் பார்த்துக் கொண்டிருந்தவளை பார்த்தவன் ஏதோ யோசித்து,      “இப்போ க்ளாசுக்கு கிளம்பு.. மதியம் வெளில கிளம்பலாம்..” என்று சொல்லிவிட்டு செல்ல அவளுக்கோ இதுவே போதும் […]

View Article

காதல்போதை23?

காதல்போதை 23?   தன் பைக்கை நிறுத்துவிட்டு அந்த கடற்கரை மணலில் இறங்கியவன் கண்களை அங்குமிங்கும் சுழலவிட்டு தேட அவன் விழிச்சிறைக்குள் சரியாக சிக்கினாள் அவன் டெவில். வெள்ளை நிற […]

View Article
error: Content is protected !!