வெண்பனி 11
பனி 11 உன் மூச்சி காற்றுப்படும் தூரத்திலிருந்தால் நான் காற்றில்லா மண்டலத்திலும் உயிர் வாழ்வேன்! வானிலிருந்து, வெண்பனி மேகங்களை உருக்கி ஊற்றுவது போல், ‘சோ’ என்று நீர் அந்த மலையின் […]
பனி 11 உன் மூச்சி காற்றுப்படும் தூரத்திலிருந்தால் நான் காற்றில்லா மண்டலத்திலும் உயிர் வாழ்வேன்! வானிலிருந்து, வெண்பனி மேகங்களை உருக்கி ஊற்றுவது போல், ‘சோ’ என்று நீர் அந்த மலையின் […]
பனி 10 தோற்றாலும் நம்பிக்கையோடு இரு ஆனால்? யாரை நம்பியும் தோற்று விடாதே அதன் வலி மரணத்தை விட கொடுமையானது. பனிமலர், கௌதமின் நட்பை மனப்பூர்வமாகவே ஏற்றுக்கொண்டாள். அவனை பார்த்தால் […]
பனி 9 சோதனை காலத்தில் பொறுமையாய் இரு மேகங்கள் மூடிக்கொண்டால் சூரியன் கூட பிரகாசிக்க முடியாது மனிதர்கள் எம்மாத்திரம்! தன் மனம் கவர்ந்தவளின் வருகைகாக, கௌதம் வழி மேல் விழிவைத்து […]
பனி 8 நீ போகும் தெருவில் ஆண்களை விடமாட்டேன் சில பெண்களை விடமாட்டேன் நீ சிந்தும் சிரிப்பைக் காற்றில் விடமாட்டேன் அதைக் கவர்வேன் தரமாட்டேன் மதுரை பொறியியல் கல்லூரியில், தன் […]
பனி 7 இளமை என்னும் தோட்டத்தில் இன்று பூத்த பூவாய் நீ.. இளமை காலமோ? கல்லூரி காலமோ? கனாக்கள் வந்து கதைகள் பேசும்.. கண்களும் காவியம் பேசும்.. காதலும் வந்து […]
பனி 6 காயப்படுத்த பலர் இருந்தாலும் மருந்தாக சிலர் இருப்பதாலேயே நம் வாழ்க்கை அடுத்த கட்டத்தை நோக்கி பயணிக்கிறது. ஒரு அழகான மாலை நேரம், பறவைகள் அனைத்தும் தங்கள் கூடு […]
பனி 5 யாருக்கும் பிடிக்காமல் இந்த உலகையும் வெறுத்து உன்னையும் வருத்திக்கொண்டு இருப்பதை காட்டிலும் பெரிய கொடுமை இந்த உலகில் எதுவும் இல்லை. கார்த்திகேயனுக்கும் சுகந்திக்கும் திருமணம் முடிந்து இரண்டு […]
பனி 4 செடியில் பூக்கும் மலரை விட நொடியில் பூக்கும் மழலையின் புன்னகை அழகு!!!!! மீனாட்சிக்கும் கார்த்திகேயனுக்கும் திருமணம் முடிந்து, மூன்று மாதங்கள் கடந்திருந்த ஒரு நாள், மீனாட்சி மயங்கி […]
பனி 3 ஒரு துளி அன்பை காட்டி ஏமாற்றி விட்டு பல துளி கண்ணீரை பரிசாக வழங்கி விட்டு சென்று விடுகின்றனர்… பொய்யான சிலஉறவுகள்…. வருடங்கள் சில கடந்திருந்தது. இப்போது […]
பனி 2 நூறு நண்பர்களை தேடுவதை விட, நூறு ஆண்டு நிலைத்து நிற்கும் ஒரு நண்பனை தேடு…. உன்னை உச்சத்தில் வைக்கும் அந்த நட்பு…! பாரியூர், (கற்பனை பெயர்) ராஜபாளையத்திற்கும் […]