💋இதழ் சிறையில் உறைந்தேனடி(டா) 15💋
அத்தியாயம் 15 பியானா அழுது கொண்டிருப்பதை பார்த்த புறஞ்சேயனுக்கும் பரிதாபமாய் இருக்க தன்னவளின் தோளை ஆறுதலாய் பற்றினான். “தப்பான வழிக்கு போயிருக்க மாட்டா” என்றான் தன்னவளுக்கு. “வெளிநாட்டுல… கல்யாணம் […]
அத்தியாயம் 15 பியானா அழுது கொண்டிருப்பதை பார்த்த புறஞ்சேயனுக்கும் பரிதாபமாய் இருக்க தன்னவளின் தோளை ஆறுதலாய் பற்றினான். “தப்பான வழிக்கு போயிருக்க மாட்டா” என்றான் தன்னவளுக்கு. “வெளிநாட்டுல… கல்யாணம் […]
அத்தியாயம் 14 மருத்துவமனைக்கு செல்லும் வழியில் வேர்லினின் உடல் நன்கு சோர்வடைந்திருக்க இருமவும் இயலவில்லை அவளால். பியானா, வேர்லினுக்கு என்ன நேர்ந்தது என்று அறியாமல் பயத்தில் நகங்களை […]
அத்தியாயம் 13 ஞாயிற்றுக்கிழமை ஞாலத்தை புதுப்பிக்க ஞாயிறு வந்தான். நாட்கள் நகர்ந்து சென்ற வேகமே தெரியவில்லை. கொரோனா தொற்றிலிருந்து விடுபெறுவதற்கு தடுப்பூசி ஏற்றும் பணி ஆரம்பமாகியிருக்க, தனது அலுவலக பணியாளர்களுக்கு […]
அத்தியாயம் 12 மடவாளின் மனம் கர்த்தரை வேண்டி மன்னவனின் வருகையை எண்ணி மண்டியிட்டது. பியானாவின் தவிப்பை பார்த்து வினய்க்கும் விசனமாகியது. “அண்ணா போலீஸ்ல கம்ளைன்ட் பண்ணலாமா?” தந்தையை தேடுகிறவள் தன்னவனையும் […]
அத்தியாயம் 11 பியானா அவளது முடிவை கூற, “கண்டிப்பாக டாடி கிடைப்பாங்களா சார்?” “கிடைப்பாங்கா பியூமா” “சரி டா கோவிலுக்கு போயிட்டு அப்டியே வீட்டுக்கு போகலாம்” […]
அத்தியாயம் 10 “பியூ நான் குளிச்சிட்டு வாரேன்” என்று குளியலறைக்குள் நுழைந்தான் புறஞ்சேயன். இன்றவன் உடைகளை மறக்காமல் குளியலறைக்குள் எடுத்து சென்றான். இவளோ, ‘கண்டிப்பா சார் ஏதாவது கிஃப்ட் வாங்கிருப்பாரு […]
அத்தியாயம் 09 உதிரம் உதிர்வதை கூட அவன் பெரிதாக எண்ணவில்லை. “என்ன பிரச்சனைனு சொல்லுடீ?” காலில் விழாத குறையாக தன்னவளிடம் இறைஞ்சி நின்றான். “ஃபர்ஸ்ட் வைஃப் இருக்குனு சொன்னீங்களே, […]
அத்தியாயம் 08 ஒரு நிமிடம் அவளிதயம் ஸ்தம்பித்தாலும் இவன் கூறுவதெல்லாம் விளையாட்டாய் எண்ணிக்கொண்டாள். “ஏதோ ஒரு புக்கு அப்டி இல்லன்னா பைக்கு இதெல்லாம் உங்க ஃபர்ஸ்டு பொண்டாட்டின்னு சொல்லுவீங்க. உங்க […]
💋இதழ் சிறையில் உறைந்தேனடி (டா)💋 அத்தியாயம் […]
“லவ்வா, உங்க மேலயா… சத்தியமா வரல சார்!” “அப்போ நான் கைய கட் பண்னேன். அந்த பயத்துல ஓகே சொன்னியா, ஏன் பொய் சொன்ன?” என்று புறஞ்சேயனின் குரலில் […]