Tag: நான் பிழை… நீ மழலை… 33
நான் பிழை… நீ மழலை… 33
நான்... நீ...33மனஷ்வினியின் சிரிப்பில் இயல்புக்கு வந்திருந்தான் ஆனந்தரூபன். இரவு மணி ஒன்பதைத் தாண்டி இருந்தது. நகுலேஷ் இன்னும் வீட்டிற்கு வந்து சேர்ந்திருக்கவில்லை. அவன் வராததை கவனித்து அலைபேசியில் அழைத்து விட்டான்.“எங்கே இருக்கே நகுல்?”“ஆன்...