Blog Archive

கல்யாணம்.. கச்சேரி..(9)

கச்சேரி-9     மூன்று வருடங்களுக்கு பின்…     “சர்தான் போடாஆ!!!”   “நீ போடீ!!!”   “என்னையா டீ சொன்ன!!??உன்ன…”   “நீனும்தான் டா போட்ட அதுவும் […]

View Article

கல்யாணம்.. கச்சேரி..(8)

கச்சேரி-8   மங்கலான தெருவிலக்கின் ஒளியில் நிம்மதி பிறந்திட அந்த மெயின்ரோட்டை நெருங்கியிருந்தனர் இருவரும்.   ‘அப்பாடா!!!’என்று நிம்மதி பெருமூச்சொன்றை  அவர்கள் இழுத்து விடுமுன்னே அதற்கு எண்டுகார்ட் போட்டிருந்தது அவர்கள் […]

View Article

கல்யாணம்.. கச்சேரி..(7)

கச்சேரி-7 அந்த வகுப்பறையே நிசப்த்தத்தில் மூழ்கியிருந்தது. ருத்ரமூர்த்தியாய் நின்றிருந்தார் அந்த ப்ரொஃபஸர். “நேத்து பாதிக்கு மேல க்ளாஸ் காலி!….ம்ம்ம் யாருலாம் வரல?? எழுந்துருங்க!!” என்றவரின் அதட்டல் குரலிலேயே பாதி எழுந்திருக்க […]

View Article

கல்யாணம்.. கச்சேரி..(5)

கச்சேரி-5 குளிரூட்டப்பட்ட அந்த கிஃப்ட் ஷாப்பினுள் நுழைந்த மறுகணமே ஃப்ரெஞ்ச் லாவண்டரின் மனம் அவன் நாசியை தீண்டியது. அவர்களிருவரும் உள்ளே நுழைய  வேகமாய் அவர்களிடம் வந்தாள்  அப்பெண். அங்கு வேலையில் […]

View Article

கல்யாணமா.. கச்சேரி..(4)

கச்சேரி-4   வெள்ளித் துண்டங்களாய் மிளிர்ந்த அந்த வெண்ணிற டைல்ஸ் கற்களின் குளுமை அவள் பாதங்களை உறுத்தியதில் அவள் மனம் வேறொன்றை உணர்த்தியது. தலையை உலுக்கி அதில் இருந்து விடுபட்டவளாக […]

View Article

கல்யாணம்.. கச்சேரி..(3)

கச்சேரி-3     அவன் எண்ணவோட்டங்கள் பின்னோக்கி பயணித்தன…     ஒரு வருடத்திற்கு முன்…     “ஆஃபீஸுக்கு கிளம்பலையா மகிழா??” என்று தட்டில் சுடச்சுட தோசையை வைத்தவாறு…. […]

View Article

கல்யாணம்.. கச்சேரி..(2)

கச்சேரி-2 மூன்று மாதங்களுக்கு முன்….   எனக்கு இப்போ கல்யாண வயசு தான் வந்துடிச்சி டி Date  பண்ணவா? இல்ல chat பண்ணவா? உன் கூட சேர்ந்து வாழ ஆசை […]

View Article

கல்யாணம்.. கச்சேரி..(1)

கச்சேரி-1 இன்று…. கல்யாணம். சிலருக்கு ஒரு நாள் கூத்து. சிலருக்கு வாழ்க்கையில் வண்ணம் சேர்க்கவிருக்கும்  ஒரு நாள். காதல்..கௌரவம்..அந்தஸ்த்து..  உறவுகள்..பாதுகாப்பு.. சமுதாயம்.. என்று  வெவ்வேறு சூழ்நிலைகளும்..காரணங்களும்..!! . இருவரை… இருவாழ்க்கையை […]

View Article
error: Content is protected !!