Tag: Novel
நுட்பப் பிழையவள்(8)
8⚠️ Disclaimer :- Sensitive content ~ அழுகையெனும் வரம்~அதிகாலை மணி நான்கிருக்கும். அப்பொழுதுதான் இமையாவிற்கு அந்த அழைப்பு வந்தது. அது வந்த மறுகணமே வண்டிச்சாவியை மட்டும் எடுத்தவள் அணிந்திருந்த...
நுட்பப் பிழையவள்(7)
7 ~ அத்தை பாப்பா ~ சில காலங்களில்... திருமணத்திற்குப் பின் அபியும் ஜீவனிற்கும் இடையேயான உறவும் இருவரது குடும்பங்களுக்கிடையேயான உறவும்கூட வெகு நன்றாகவே பொருந்திப்போக எந்த ஒரு தங்குத்தடையுமின்றியே நாட்கள் மெல்லிசையாய் ஓடியது. அபிக்கு வங்கியில் வேலை என்றால் ஜீவனுக்குத் தனியார் மென்பொருள் நிறுவனம் ஒன்றில் உத்தியோகம்!...
நுட்பப் பிழையவள் (6)
6 ~ நலம் வாழ ~ ஹே இமையா!! என்னை ஞாபகம் இருக்கா!?” என்று புன்னகை முகமாய் தன் முன் கை நீட்டியவனையே பார்த்திருந்தாள் இவள். அபி வா என்றழைத்தப்பொழுதே ஓரளவு தெரியும்தான் இருந்தும்...
நுட்பப் பிழையவள்(5)
5 நெருக்கத்தின் வெறுமை... பகலில்கூட ஒரு அறை இத்தனை இருட்டாய் இருக்க முடியுமா என்று சந்தேகம்கொள்ளும் அளவிற்கு அவ்வறை முழுதும் இதமான இருள் மிதந்துக்கொண்டிருந்தது. "இந்த காப்பியவாது குடி பாப்பா!!" என்று பொன்னம்மா...
நுட்பப் பிழையவள் (4)
4 ``` நூலிலாடும்...``` வாசலில் பெரிய கோலத்தில் தொடங்கி அவ்வீடே சற்று எளிமையான பூ அலங்காரத்துடன் அந்நிகழ்வுக்கு தயாராகி நின்றது. ஒரு சில நெருங்கிய உறவுகள் மட்டும்...
நுட்பப் பிழையவள் (3)
3 ```சில சமயங்களில்...``` இதமான மஞ்சள் மாலைப் பொழுதது. அந்த வங்கியும் வழமைப் போலவே மெல்லிய பரபரப்புடன் இயங்கிக் கொண்டிருந்து. அதை தூரத்தில் அந்த வேப்ப மரத்தடியில் சிறு துண்டு நவாப் பழமாய் தனது...
நுட்பப் பிழையவள்(2)
பிழை-2 ```வழமையின் வாசம்``` மூன்று வருடங்களுக்குப் பிறகு.... அந்த அறை முழுதும் இருள் சூழ்ந்திருக்க அங்கு வெப்பநிலை என்பது பெயரளவில் கூட இருக்கவில்லை! மாறாய் தேகத்தை உறைய வைக்குமளவு குளிர்...
மென்சாரலில் நின்வண்ணமோ..!? (15.3)
“அப்போ பெருசா என்னவோ ஆகிருக்கு...” – சுகா“இதை நீ என்கிட்ட சொன்னதேயில்ல...” – மனோ“ஆமா! இப்போ அதான் முக்கியம்... மனுசனே கடுப்புல இருக்கான்...”“அப்படியென்ன நடந்ததுனு சொல்லுங்களேன்” – சுகா“ம்ம் சரி” என்றவன் சொல்லத்...
மென்சாரலில் நின்வண்ணமோ..!? (15.2)
“வேணும்னா அவன் பைக் டயர் காத்த பிடுங்கிவிட்றுவோமா? இல்ல கண்ணாடிய ஒடச்சி விட்றுவோமா?” – டேவ்“ப்ரேக்க பிடுங்கிருவோமா?” என்றவளை திகிலாய் பார்த்தவன்“அடேய்ய்ய்!!! அது கொலை கேஸாயிரும் எரும!! என்ன நீ சைக்கோத்தனமா யோசிக்க...
மென்சாரலில் நின்வண்ணமோ..!?(15.1)
சாரல்-15பதினைந்து வருடங்களுக்குப் பிறகு....அந்தி மாலை நேரத் தென்றலை துளி துளியாய் சுகித்தபடி வாசலில் போடப்பட்டிருந்த சாய்வு நாற்காலியில் இலகுவாய் அமர்ந்து அருகில் மெர்ஸி வைத்துவிட்டு சென்றிருந்த குக்கீஸையும் கையில் காபி கோப்பையுமென ரசித்துக்...