Blog Archive

0
eiPONP961496-64df6c29

நீயின்றி நானுமே நீரின்றி மேகமே – 20 (இறுதி அத்தியாயம்)

இரவு நேரத்துப் பூச்சிகளின் ஒலி அந்த இடத்தை ஆக்கிரமித்திருக்க கிருஷ்ணா மற்றும் அனுராதா ஒருவரையொருவர் பேச வார்த்தைகளின்றிப் பார்த்துக் கொண்டு நின்றனர். இத்தனை நாட்களாக அனுராதாதான் கிருஷ்ணாவைத் தன்னை விட்டு […]

View Article
0
eiPONP961496-8487b089

நீயின்றி நானுமே நீரின்றி மேகமே – 19

காலைவேளை சோம்பல் முறித்துக் கொண்டபடியே தன் தூக்கம் கலைந்து எழுந்து அமர்ந்த கிருஷ்ணா சுவற்றில் மாலையிடப்பட்டிருந்த தன் அன்னையின் புகைப்படத்தை வருடிக் கொடுத்தபடியே படியிறங்கி வந்து வாசல் கதவைத் திறக்க, […]

View Article
0
eiPONP961496-5ed642d3

நீயின்றி நானுமே நீரின்றி மேகமே – 18

அனுராதா தான் கிருஷ்ணாவை ஏமாற்றியதைக் கண்டுபிடித்து விட்டானோ என்கிற பதட்டமான உணர்வுடன் தயங்கித் தயங்கி அவனை நிமிர்ந்து பார்க்க, அவனோ அவளது சேட்டைகளைப் பார்த்து தன் இதழோரம் வரை வந்த […]

View Article
0
eiPONP961496-8bf44a5d

நீயின்றி நானுமே நீரின்றி மேகமே – 17

வள்ளி இவ்வுலகை விட்டுப் பிரிந்து அன்றோடு முழுமையாக இரண்டு மாதங்கள் முடிவு பெற்றிருந்தது. இந்த இரண்டு மாத இடைவெளியில் கிருஷ்ணா அவனாகச் சென்று அனுராதாவை சந்திக்க முயலவில்லை. தனது அன்னையின் […]

View Article
0
eiPONP961496-277f991d

நீயின்றி நானுமே நீரின்றி மேகமே – 16

அனுராதா தங்கள் வீட்டிலிருந்து வெளியேறிச் செல்வதைப் பார்த்துக் கொண்டு நின்ற கிருஷ்ணாவிற்கு அங்கே நடக்கும் நிகழ்வுகளை உள்வாங்கிக் கொள்ளவே பல நிமிடங்கள் தேவைப்பட்டது. “கிருஷ்ணா, என்னப்பா அப்படியே நிற்கிற? ராதா […]

View Article
0
eiPONP961496-e6c95698

நீயின்றி நானுமே நீரின்றி மேகமே – 15

கிருஷ்ணாவின் வீட்டைச்சூழ பல நபர்கள் குழுமி நிற்க, அங்கே நிலவிய மயான அமைதியில் அச்சம் கொண்டவளாக தன் அன்னையின் கையைப் பிடித்துக் கொண்டு சிறு தடுமாற்றத்துடன் நடந்து வந்து கொண்டிருந்தாள் […]

View Article
0
eiPONP961496-b65d4645

நீயின்றி நானுமே நீரின்றி மேகமே – 14

அனுராதாவின் கையிலிருந்த சாவியையும், அவளது முகத்தில் தெரிந்த புன்னகையையும் பார்த்து அதிர்ந்து போய் நின்ற கிருஷ்ணா தன் சுயநினைவை அடைய வெகு நேரம் எடுத்துக் கொண்டான். அவள் தன்னை வெளியூருக்கு […]

View Article
0
eiPONP961496-0a1afef1

நீயின்றி நானுமே நீரின்றி மேகமே – 13

கிருஷ்ணா மற்றும் அனுராதாவின் பெற்றோர் தென்காசியை வந்து சேர்ந்திருந்த நேரம் நள்ளிரவைத் தாண்டியிருக்க, அந்த நேரத்தில் தன் வீட்டிற்கு செல்வதா? அல்லது அனுராதாவின் வீட்டிற்கு செல்வதா? என்று சிறிது தடுமாறியவன் […]

View Article
0
eiPONP961496-9b80d881

நீயின்றி நானுமே நீரின்றி மேகமே – 12

கிருஷ்ணா மற்றும் ராமச்சந்திரன் தங்கள் முன்னால் அமர்ந்திருந்த தேவி மற்றும் ராஜலிங்கத்தை கோபமாக முறைத்துப் பார்த்த வண்ணம் அமர்ந்திருக்க, அவர்கள் இருவருமோ நடப்பது எதுவும் புரியாமல் ஒருவரையொருவர் பார்த்து திருதிருவென […]

View Article
0
eiPONP961496-8a6f52f8

நீயின்றி நானுமே நீரின்றி மேகமே – 11

அனுராதா தன் அன்னையும், தந்தையும் உயிருடன் இருக்கிறார்கள் என்கிற உண்மையை மூர்த்தியிடம் சொல்லியிருக்க, ஆரம்பத்தில் அதை நம்பமுடியாமல் திகைத்து நின்றவர் சிறிது நேரம் செல்லச் செல்ல அது உண்மையாக இருக்கக்கூடும் […]

View Article
error: Content is protected !!