நீயின்றி நானுமே நீரின்றி மேகமே – 20 (இறுதி அத்தியாயம்)
இரவு நேரத்துப் பூச்சிகளின் ஒலி அந்த இடத்தை ஆக்கிரமித்திருக்க கிருஷ்ணா மற்றும் அனுராதா ஒருவரையொருவர் பேச வார்த்தைகளின்றிப் பார்த்துக் கொண்டு நின்றனர். இத்தனை நாட்களாக அனுராதாதான் கிருஷ்ணாவைத் தன்னை விட்டு […]