நீயின்றி நானுமே நீரின்றி மேகமே – 10
தான் உள்நுழையும் இடம் மாளிகையா அல்லது வீடா என்று சிந்தித்தபடியே ராமச்சந்திரனைப் பின் தொடர்ந்து சென்ற கிருஷ்ணா அந்த வீட்டின் ஹாலில் நடுநாயகமாக மாட்டப்பட்டிருந்த அனுராதாவின் புகைப்படத்தைப் பார்த்து தன் […]
தான் உள்நுழையும் இடம் மாளிகையா அல்லது வீடா என்று சிந்தித்தபடியே ராமச்சந்திரனைப் பின் தொடர்ந்து சென்ற கிருஷ்ணா அந்த வீட்டின் ஹாலில் நடுநாயகமாக மாட்டப்பட்டிருந்த அனுராதாவின் புகைப்படத்தைப் பார்த்து தன் […]
கிருஷ்ணா வீட்டை விட்டுச் சென்றதிலிருந்து வள்ளியினால் எந்தவொரு வேலையையும் செய்யவே முடியவில்லை, திரும்பும் புறமெல்லாம் தன் மகனின் முகமே தெரிவது போலிருக்க ஒவ்வொரு நொடியும் அவனை எண்ணி அழுதபடியே அண்ணம்,தண்ணீர் […]
வழமைக்கு மாறாக இரவு பூராவும் மழை பெய்து ஓய்ந்திருக்க, அந்த காலநிலை மாற்றம் தந்த கதகதப்பான விடியலில் தன் தூக்கம் கலைந்து எழுந்து அமர்ந்த அனுராதா எப்போதும் போல தனது […]
கிருஷ்ணா தன் வீட்டிலிருந்து புறப்பட்டு சென்றதும் சிறிது நேரம் தன் கண்களை மூடி அமைதியாக அமர்ந்திருந்த அனுராதா சிறு வயது முதல் தான் பழகி வந்த யோகா பயிற்சியை தன் […]
அன்றைய நாளுக்கான மதிய சமையலை முடித்து விட்டு சிறிது ஓய்வாக இருக்கலாம் என்ற எண்ணத்தோடு தங்கள் வீட்டு முற்றத்தில் ஆசுவாசமாக வள்ளி அமர்ந்திருக்க, எங்கிருந்தோ மின்னல் போல வந்த கிருஷ்ணா […]
தன் வீட்டின் நடுவே ஒருவன் நின்று கொண்டிருக்கிறான் என்பதைக் கணக்கிலேயே எடுக்காதது போல அனுராதா தன் மடிக்கணினியில் தனது அலுவலக வேலைகளை பார்த்துக் கொண்டிருக்க, அவளது மனதில் இருக்கும் தன்னைப் […]
அனுராதாவின் கோபமான வார்த்தைகளைக் கேட்டு விக்கித்துப் போய் நின்ற கிருஷ்ணா தன் சுய நினைவிற்கு வர எவ்வளவு நேரம் எடுத்துக் கொண்டானோ அவன் அறியான். அவள் தன்னிடம் சொல்லும் ஒவ்வொரு […]
அனுராதா சொன்ன வார்த்தைகளைக் கேட்டு திகைத்துப் போய் அமர்ந்திருந்த ராமச்சந்திரனுக்கு தன் சுயநினைவை அடைய வெகு நேரம் தேவைப்பட்டது. தான் மூன்று வருடங்களுக்கு முன்பு பார்த்த பெண் இவள்தானா என்ற […]
அடர்ந்த காட்டின் தலைவனாக நிலைத்து நிற்கும் சிங்கம் போல பரந்து விரிந்திருந்த கருமையான வானத்தில் தனியாளாக நின்று முழு உலகிற்குமே ஒளி வீசிக் கொண்டிருக்கும் நிலவைப் பார்த்தபடி தங்கள் அறையின் […]
மகாலட்சுமி திருமண மண்டபம் தென்காசியில் இருக்கும் மிகவும் பிரபலமான திருமண மண்டபங்களில் ஒன்றான மகாலட்சுமி திருமண மண்டபம் பூக்களின் அணிவகுப்பில் நந்தவனம் போல மிளிர்ந்து கொண்டிருந்தது. […]