Blog Archive

0
eiPONP961496-4f6ece18

நீயின்றி நானுமே நீரின்றி மேகமே – 10

தான் உள்நுழையும் இடம் மாளிகையா அல்லது வீடா என்று சிந்தித்தபடியே ராமச்சந்திரனைப் பின் தொடர்ந்து சென்ற கிருஷ்ணா அந்த வீட்டின் ஹாலில் நடுநாயகமாக மாட்டப்பட்டிருந்த அனுராதாவின் புகைப்படத்தைப் பார்த்து தன் […]

View Article
0
eiPONP961496-a79f1f0f

நீயின்றி நானுமே நீரின்றி மேகமே – 09

கிருஷ்ணா வீட்டை விட்டுச் சென்றதிலிருந்து வள்ளியினால் எந்தவொரு வேலையையும் செய்யவே முடியவில்லை, திரும்பும் புறமெல்லாம் தன் மகனின் முகமே தெரிவது போலிருக்க ஒவ்வொரு நொடியும் அவனை எண்ணி அழுதபடியே அண்ணம்,தண்ணீர் […]

View Article
0
eiPONP961496-465de7df

நீயின்றி நானுமே நீரின்றி மேகமே – 08

வழமைக்கு மாறாக இரவு பூராவும் மழை பெய்து ஓய்ந்திருக்க, அந்த காலநிலை மாற்றம் தந்த கதகதப்பான விடியலில் தன் தூக்கம் கலைந்து எழுந்து அமர்ந்த அனுராதா எப்போதும் போல தனது […]

View Article
0
eiPONP961496-e06e47c0

நீயின்றி நானுமே நீரின்றி மேகமே – 07

கிருஷ்ணா தன் வீட்டிலிருந்து புறப்பட்டு சென்றதும் சிறிது நேரம் தன் கண்களை மூடி அமைதியாக அமர்ந்திருந்த அனுராதா சிறு வயது முதல் தான் பழகி வந்த யோகா பயிற்சியை தன் […]

View Article
0
eiPONP961496-7bd6e0b9

அத்தியாயம் – 06

அன்றைய நாளுக்கான மதிய சமையலை முடித்து விட்டு சிறிது ஓய்வாக இருக்கலாம் என்ற எண்ணத்தோடு தங்கள் வீட்டு முற்றத்தில் ஆசுவாசமாக வள்ளி அமர்ந்திருக்க, எங்கிருந்தோ மின்னல் போல வந்த கிருஷ்ணா […]

View Article
0
eiPONP961496-1b9137af

நீயின்றி நானுமே நீரின்றி மேகமே – 05

தன் வீட்டின் நடுவே ஒருவன் நின்று கொண்டிருக்கிறான் என்பதைக் கணக்கிலேயே எடுக்காதது போல அனுராதா தன் மடிக்கணினியில் தனது அலுவலக வேலைகளை பார்த்துக் கொண்டிருக்க, அவளது மனதில் இருக்கும் தன்னைப் […]

View Article
0
eiPONP961496-0839e18d

நீயின்றி நானுமே நீரின்றி மேகமே – 04

அனுராதாவின் கோபமான வார்த்தைகளைக் கேட்டு விக்கித்துப் போய் நின்ற கிருஷ்ணா தன் சுய நினைவிற்கு வர எவ்வளவு நேரம் எடுத்துக் கொண்டானோ அவன் அறியான். அவள் தன்னிடம் சொல்லும் ஒவ்வொரு […]

View Article
0
eiPONP961496-224bbede

நீயின்றி நானுமே நீரின்றி மேகமே – 03

அனுராதா சொன்ன வார்த்தைகளைக் கேட்டு திகைத்துப் போய் அமர்ந்திருந்த ராமச்சந்திரனுக்கு தன் சுயநினைவை அடைய வெகு நேரம் தேவைப்பட்டது. தான் மூன்று வருடங்களுக்கு முன்பு பார்த்த பெண் இவள்தானா என்ற […]

View Article
0
eiPONP961496-f4ef34d8

நீயின்றி நானுமே நீரின்றி மேகமே – 02

அடர்ந்த காட்டின் தலைவனாக நிலைத்து நிற்கும் சிங்கம் போல பரந்து விரிந்திருந்த கருமையான வானத்தில் தனியாளாக நின்று முழு உலகிற்குமே ஒளி வீசிக் கொண்டிருக்கும் நிலவைப் பார்த்தபடி தங்கள் அறையின் […]

View Article
0
eiPONP961496-52a28580

நீயின்றி நானுமே நீரின்றி மேகமே – 01

    மகாலட்சுமி திருமண மண்டபம்   தென்காசியில் இருக்கும் மிகவும் பிரபலமான திருமண மண்டபங்களில் ஒன்றான மகாலட்சுமி திருமண மண்டபம் பூக்களின் அணிவகுப்பில் நந்தவனம் போல மிளிர்ந்து கொண்டிருந்தது. […]

View Article
error: Content is protected !!