Blog Archive

நெருப்பின் நிழல் அவன்! 16

அத்தியாயம்: 16 சாந்தவியை ஈஸ்வரன் தொலைத்து இன்றோடு மூன்று மாதங்கள் சென்றிருந்தது. இன்னும் அவன் அவளை வெளியே தேடி கொண்டிருக்க சாந்தவி அவன் வீட்டிலேயே உமையாள், ரத்தினம் அறையில் அவர்களுடன் […]

View Article

நெருப்பின் நிழல் அவன்! 15

அத்தியாயம்: 15 ஈஸ்வரனின் தற்போதைய கோபம் ஏன் என்று புரியாமல் அவன் பின்னே வந்த சாந்தவி அவன் இப்படி நடு தெருவில் விட்டு செல்வான் என்று துளியும் எதிர்பார்க்கவில்லை. மதுரை […]

View Article

நெருப்பின் நிழல் அவன்! 14

அத்தியாயம்: 14 ஈஸ்வரனின் தவறை சுட்டி காட்டி அவனுடன் சண்டையிட்டு கொண்டிருந்த சாந்தவி, சாரதாவை எதிர் பார்க்கவில்லை. அவள் அழைப்பில் சாந்தவி, ஈஸ்வரன் இருவரும் திகைத்து நின்றனர். அவர்கள் பேசியதன் […]

View Article

நெருப்பின் நிழல் அவன்! 13

அத்தியாயம்: 13 ஈஸ்வரனின் இதயம் ஒரு நிமிடம் நின்று துடிக்க.., தன் எதிரே இருந்த மனைவியின் நிலையை அறிய நினைத்து சிறு பயத்துடனே சாந்தவியின் பக்கம் பார்வையை திருப்பியவனின் கண்கள், […]

View Article

நெருப்பின் நிழல் அவன்! 12

அத்தியாயம்: 12 சிறு வயதில் இருந்தே யாரிடமும் சுடு சொல் கேட்டு பழகி இருக்காத சாந்தவிக்கு ஈஸ்வரனின் வார்த்தைகள் காயத்தை மட்டுமே கொடுத்தாலும் அவனின் அன்பு வேண்டும் என்றே பாவையின் […]

View Article

நெருப்பின் நிழல் அவன்! 11

அத்தியாயம்: 11 மாலை நேரத்து தென்றல் காற்று தேகம் தீண்டி செல்ல.., வான் மகள் மழையை தூரலாக பொழிந்து வாசல் தெளித்து கொண்டிருக்க… பூக்களால் அலங்கரிக்கப்பட்ட சக்தீஸ்வரனின் கார் அவன் […]

View Article

நெருப்பின் நிழல் அவன்! 10 (ஆ)

அத்தியாயம்: 10 (ஆ) குமரனை வெட்டி கொல்லும் ஆத்திரத்தில் ஊட்டி வந்தவனுக்கு குமரனின் இறப்பு செய்தி உவப்பானதாக இருக்கவில்லை. அந்த நயவஞ்சகனை அவன் கையாள் கொன்று இருந்தாள் ஈஸ்வரனின் மனதின் […]

View Article

நெருப்பின் நிழல் அவன்! 10 (அ)

அத்தியாயம்: 10 (அ) சக்தி அழுது கொண்டே பின்னால் வந்தால் மற்றவர் கண்ணில் பட்டு குழந்தையை தூக்கி செல்ல முடியாது.. என பயந்த குமரன் சக்தியை தள்ளி விட்டு விட்டு […]

View Article

நெருப்பின் நிழல் அவன்! 9 (ஆ)

அத்தியாயம்: 9 மலர் கர்பமாக இருக்கும் விசயம் தெரிந்து பதறிய உமையாள் துரை மற்றும் ரத்தினத்திடம் விசயத்தை கூற முதலில் நம்பாமல் உமையாளை திட்டியவர்கள்.. உண்மையை அறிந்த பிறகு உடைந்து […]

View Article

நெருப்பின் நிழல் அவன்! 9 (அ)

அத்தியாயம்: 9 ஈஸ்வரனின் தாத்தா துரை அந்த காலத்திலேயே சாப்ட்வேர் இன்ஜினியர் முடித்து வெளிநாட்டில் வேலை செய்தவர். திருமணம் முடித்து ரத்தினம் பிறந்து கொஞ்ச நாட்களிலேயே வேலையை வேண்டாம் என […]

View Article
error: Content is protected !!