யாகம் 23
யாகம் இருபத்து மூன்று சரித்திரங்களும், சாம்ராஜ்யங்களும் அழிவினை சுவாசித்ததற்கு அடித்தளமிட்டது, சதிகளும் சூழ்ட்சிகளும் சில கயவர்களின் வன்மமுமே! காதல் வானில், தத்தி நடைபயின்ற பஞ்சவர்ணங்கள் இரண்டு, சிறகை […]
யாகம் இருபத்து மூன்று சரித்திரங்களும், சாம்ராஜ்யங்களும் அழிவினை சுவாசித்ததற்கு அடித்தளமிட்டது, சதிகளும் சூழ்ட்சிகளும் சில கயவர்களின் வன்மமுமே! காதல் வானில், தத்தி நடைபயின்ற பஞ்சவர்ணங்கள் இரண்டு, சிறகை […]
யாகம் இருபத்தி இரண்டு யுகமுடிவுகாலத்தின் அறிகுறிகள் போல வானம் இருண்டு, மேகங்கள் திரண்டு மழை பொழிவதும், காற்று, நீர், நெருப்பு, நிலம் என பஞ்சபூதங்கள் இறைவனால் சூரையாடப்படுவதும் போன்ற […]
யாகம் இருபத்தொன்று அந்தகாரங்கள் எல்லாம் விடியலில் தொலையும், உதயங்கள் எல்லாம் உதிராமல் நிலைக்காது, சிலர் வாழ்வினிலும் அப்படித்தான், அமராவுக்கு அடிபட்டு சரியாக பத்து நாட்கள் முடிந்திருந்தது. டெல்லிக்கு […]
யாகம் இருபது குளிர் காற்று உடலின் மயிர்க்கண்களில் ஊசி போல துளைக்க, உள்ளங்கைகள் இரண்டையும் பரபர வென உரசி, வெப்பத்தை உண்டுபண்ணி தன் கன்னத்தில் வைத்தவாறு அவ் பங்களாவின் […]
யாகம் பத்தொன்பது வர்ணமற்ற நீர்த்திவலைகளிலிருந்து ஜனனித்த வானவில்லின் வளைவு போன்ற புருவத்தைச் சுருக்கி, கீழ் அதரங்களை மேற்பற்களினால் கடித்துக் கொண்டு கவி, வெண் நிற கடதாசி ஒன்றினை […]
யாகம் பதினெட்டு மலர்ந்த மலர்கள், உதிர்ந்து சருகாகுவதாக நாட்களும் நடப்பில் சென்றுகொண்டிருக்க, இரண்டு வாரங்கள் ஓடிச் சென்றிருந்தது. தினங்கள் உதித்து, அஸ்தமித்திருந்தாலும், பிரசாத்தின் வீட்டில் வசிக்கும் மனிதர்களின் […]
யாகம் பதினேழு ஊசியிலை மரங்கள், ஆகாசத்தைத் தொடுமென நெடுமரமாக வளர்ந்து, வரிசையான தூண் போல அவ் வீட்டின் மதில் சுவருக்குப் பின்னால் நீண்டிருக்க, அவற்றின் ஒல்லியான இலைகள் […]
யாகம் பதினாறு திப்பியத்தில் மிதந்தவள் உஷ்ண பாலைநிலத்தில் தூக்கியயெரிப்பட்ட உணர்வாகத் தடுமாறினாள் இசை. நீர் நிரம்பிய தடாகமொன்றில், மிதக்கும் பச்சைப் பாசிகளை சிறு கூழாங்கல் கொண்டு விசிரியடித்து, […]
யாகம் பதினைந்து கோடி ரகசியங்களைத் தனக்குள் புதைத்து வைத்திருக்கும் ஆழியை, ஆவேசமாக பார்த்துக் கொண்டிருந்தான், பிரசாத். ஊழிக்காலம் போல கருத்து இருண்ட மேகங்களின் நிறத்தைப் பிரதிபலிக்கும் சமுத்திர […]
யாகம் பதினான்கு நிரைகலசம் முழுவதும் மஞ்சள் மற்றும் குங்குமம் பூசி அலங்கரிக்கப்பட்டிருக்க, கமலமும் சாமந்தியும் தோரணங்களாக தொங்க, அக்கினி குண்டத்திற்கு முன்னமர்ந்து, மந்திரத்தை ஒப்புவித்துக் கொண்டிருந்தான் ஹஸ்வந். […]