Author: Anamika 37
-
அனல் 12
அனல் 12 அப்படி இப்படி என ஒரு வாரம் சென்று விட்டிருந்தது. விவேகனை முதல் இரண்டு நாட்கள் எப்படியோ சமாளிக்க முடிந்தவர்களால் அதற்கு மேல் முடியாமல் போய்விட்டது. இவன் இறந்து விட்டதாக மருத்துவர்கள் சொன்னதை பார்த்த பிறகு நடந்தவற்றை சொல்லிவிட்டனர். அதன் பிறகு அங்கிருந்த யாரிடமும் அவன் பேச தயாராக இருக்கவில்லை. அவனை அவனே வெறுத்து போன மாதிரியான மனநிலையில் இறுகி போயிருந்தான். தென்றல் இருக்கும் அறைக்கு சென்று பார்க்கக் கூட அவன்…
-
அனல் 11
அனல் 11 விபத்து ஏற்பட்டு முழுதாக ஆறு மணி நேரம் ஆகிவிட்டது. விவேகனின் குடும்பமே பல்வேறு வேண்டுதல்களுடன் அவனுக்காக காத்துக் கொண்டிருக்கின்றனர். ஆம்! அவன் குடும்பம் தான் தென்றல் என்ற ஒருத்தியால் மட்டுமே அவனுக்கு கிடைத்த வரம் அவனின் இந்த குடும்பம்… அந்த தனியார் மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் மருத்துவர்களும் செவிலியர்களும் அத்தனைப் பதட்டத்துடன் இயங்கி கொண்டிருந்தனர். விவேகன் ஓங்கி தள்ளியதில் நிதானிக்க முடியாமல் மித்ரனும் கீழே விழுந்ததில் சிறு…
-
அனல் 10
அனல் 10 ஒரு வழியாக கடந்த கால நினைவுகளிலிருந்து வெளிவந்து அனைவரும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி இருந்தனர். லக்ஷ்மியின் கடந்த கால கசப்புகளை அனைவருமே கடந்து வந்திருந்தனர். அவளையும் கடக்க வைத்திருந்தனர். மித்ரனும், மித்துமாவும், விவேகனும் இப்பொழுது தங்களுடைய ஜாகையை தென்றலின் வீட்டிற்கே மாற்றி விட்டனர். தரை தளத்தில் மித்துமா உடன் மித்ரன் மற்றும் விவேகன் குடியேறி இருக்க முதல் தளத்தில் தென்றலின் கூடு, இப்பொழுது அவர்களுடன் லக்ஷ்மியும். இரண்டாம்…
-
அனல் 9.2
அனல் 9.2 தேவகியை கையில் ஏந்திய விவேகன் அவரை மெத்தையில் படுக்க வைக்க மித்துமா தண்ணீர் கொண்டு வந்து தேவகியின் முகத்தில் ஒத்தி எடுக்க சிறிது நேரத்திற்கு பிறகு தான் அவரிடம் அசைவு தெரிந்தது. சில மணி நேரங்களில் தேவகி கண் முழித்தார். அவர் கண் விழித்த பிறகே அங்கிருந்த அத்தனைப் பேருக்கும் உயிர் மூச்சி சீரானது.மித்துமா இப்போது ஓரளவுக்கு தேறி இருந்தார். மித்ராவதி தேவகியின் அருகில் அமர்ந்து அவரை ஆதரவாக…
-
அனல் 9.1
அனல் 9.1 மாடியில் பேச்சு வார்த்தை முடிந்து மூவரும் கீழே இறங்கி வர மித்ரனும் தென்றலும் ஒருவர் முடியை ஒருவர் பிடித்து இழுத்தப்படி சண்டை போட்டுக் கொண்டிருந்தனர். அவர்களை பிரிக்கும் வழி தெரியாது லக்ஷ்மியும் வள்ளியும் முழித்துக் கொண்டிருந்தனர். “இரண்டு பேரும் என்ன பண்ணிட்டு இருக்கீங்க” என விவேகன் கேட்கவும், அவனைத் திரும்பிப் பார்த்த இருவரும் ஒருவரின் மீது மற்றொருவர் குறைக் கூற துவங்கினர்.ஆனால் தலை முடியில் இருந்து இருவருமே…
-
அனல் 8.2
அனல் 8.2 விவேகனும் தமிழும் ஒருவழியாக பாலா கூறிய இடத்திற்கு வந்து சேர்ந்திருந்தனர். விவேகனின் பார்வை அந்த இடத்தை ஒரு கணக்கிடல் உடன் எடை போட்டது. தமிழுக்கோ மனதில் யாரோ மத்தளம் அடிப்பது போல இருந்தது. ஏனெனில் அந்த குடோன் இருக்குமிடம் அப்படி, அந்த குடோனுக்கு செல்லும் பாதை ஆரம்பிக்கும்போதே வளர்ந்து நின்ற பனைமரங்களும் தென்னை மரங்களும், அதற்கு அடுத்து இருந்த அடர்ந்த மா மரங்களை கொண்ட ஒரு பெரிய மாந்தோட்டமும், இவற்றைத்…
-
அனல் 8.1
அனல் 8.1 தென்றல் கடத்தப்பட்டு இத்துடன் இரண்டு மணிநேரம் சென்றுவிட்டது அவளைப் பற்றிய சிறு துரும்பும் இதுவரை கிடைத்தது போல் தெரியவில்லை. விவேகன் சரிந்து விழுந்த முறையிலேயே விஷயம் கை மீறிப் போவதை உணர்ந்த தமிழ் தன் மாமா முருகனை தொடர்பு கொண்டு கோவிலில் நடந்தவற்றை விளக்கி கூறினான். விபரீதத்தை அறிந்த முருகன் ஒரு காவல்துறை ஆணையராகவும் மகளை பெற்ற தந்தையாகவும் தன் கடமையை செயல்படுத்தினார். தஞ்சையில் இருக்கும் அனைத்து தெருக்களிலும் வயல்காடுகளிலும்…
-
அனல் 7.2
அனல் 7.2 ஊருக்கு சுற்றுலா செல்வதற்கு ஒருநாள் முன்பு மித்ரனும் விவேகனும் மித்துமாவை அடாவடியாக தென்றலின் வீட்டிற்கு அழைத்து வந்தனர். சிறிது நேரம் சங்கடமாக உணர்ந்த மித்துமா பிறகு அக்ஷா மற்றும் தேவகியின் இயல்பான செய்கையில் அவரும் அவர்களுடன் ஒன்றிவிட்டார். பிறகுதான் மித்ரனுக்கும் விவேகனுக்கும் நிம்மதியே. இருவருக்குமே அவரை தனிமையில் விட்டுச் செல்ல விருப்பமில்லை அதனாலேயே இந்த முடிவை எடுத்து இருந்தனர். பிறகு மாலை நேரம் தமிழிடம் பேசிய, விவேகனும் மித்ரனும் எப்பொழுது…
-
அனல் 7.1
அனல் 7.1 ஒரு வழியாக பத்து நாட்கள் ஸ்டடி ஹாலிடே முடிவுக்கு வந்தது. ஸ்டடி ஹாலிடேஸ் இறுதி நாள் இரவு வழக்கம் தவறாமல் தென்றலுக்கு எக்ஸாம் பயத்தினால் காய்ச்சல் வர துவங்கியது. அவள் பயத்தைப் போக்கினாலே காய்ச்சல் தன்னால் அடங்கிவிடும் என்ற நிலையில் இரவு உணவு பண்டங்களை ஆளுக்கு ஒன்றாய் கையில் எடுத்து கொண்டு மாடி ஏறி சென்றனர் தர்மராஜ், தேவகி, அக்ஷா, மித்ரன், விவேகன், தென்றல். தென்றல் இரண்டு படிகளை சிரமப்பட்டு…
-
அனல் 6.2
அனல் 6.2 மறுநாள் காலை மித்ரனும் விவேகனும் பத்து நாட்கள் அவர்களுக்கு தேவையான துணிமணிகளையும், படிப்பதற்கு தேவையான புத்தகங்களையும் எடுத்துக்கொண்டு மித்துமாவிடம் கூறிவிட்டு தென்றலின் வீடு வந்து சேர்ந்து இருந்தனர். இரவில் மித்ரன் மட்டும் சென்று அவருடன் இருந்து கொள்வான். அவர்கள் வீட்டிற்கு வந்து சேர்ந்த நேரம் வழக்கம் போல் அக்ஷா பள்ளிக்கு கிளம்பி கொண்டு இருக்க, தேவகி அனைவருக்கும் தேவையான உணவுகளை சமைத்துக் கொண்டிருந்தார். அவர்களின் நானா மெக்கானிக் ஷாப்பிற்கு கிளம்பிக்கொண்டிருக்க…