Blog Archive

யாகம் 13

யாகம் பதின்மூன்று   பகலவன் தன்பணியை முடித்துக் கொண்டு விடைபெற, திங்களவன் உதித்து நடு வானில் சவாரி செய்யும் பொழுதிலே, தெருவிளக்கின் மெல்லிய பிரகாசத்தின் கீழ், கைக்கடிகாரத்தை இத்துடன் பத்தாவது […]

View Article

யாகம் 12

யாகம் பன்னிரெண்டு   வரிசையாக கோர்க்கப்பட்ட சதங்கைகள் கிங்கிணியோசையோடு, அவள் பாதத்தில் தவழ்ந்திருக்க; கிளியென சொண்டு நீட்டி, மயிலென தோகைவிரித்து, நரியென பதுங்கி, புள்ளிமானென துள்ளி, சிங்கமாக கர்ஜித்து, கடைசியில் […]

View Article

யாகம் 11

யாகம் பதினொன்று   கம்பளிநூல்களினை அடர்த்தியாக நட்டு வைத்தது போன்று மெதுமெதுப்பான உடலை சுருட்டி பூம்பந்தாக மாற்றி, லூக்கா பிரசாத்தின் கால் வளைவுக்குள் நித்திரையில் சஞ்சரித்துக் கொண்டிருந்தது.   நேற்று […]

View Article

யாகம் 10

யாகம் பத்து   ஆழியின் அலைகள்; மணல்களை நனைக்க, கடற்காற்று வெப்பத்தை தகிக்க, ரம்யமான விடியலில் தனது அறையின் பால்கனியில் நின்றிருந்த பிரசாத்தின் உச்சிக் கேசங்கள் அசைந்தாடிக் கொண்டிருந்தது.    […]

View Article

யாகம் 9

யாகம் ஒன்பது   காலதேவன் கைகளில் நாட்கள் நகராமலிருப்பதில்லை, எனும் விதமாக நாட்கள் அதன் போக்கில் மலர்ந்து மறைந்திருக்க, பிரசாத்தின் வாழ்வில் திருமணமெனும் போர்வையில் இடம்பெற்ற சதிராட்டம் நிகழ்ந்து ஒரு […]

View Article

யாகம் 8

யாகம் எட்டு   கரைகளைத் தொட்டுச்செல்லும் அலைகளும், அவ் அலைகளுக்குச் சொந்தமான கடலின் மீதும் கரங்களை விரித்த ஆதி பகவான் செவ்வென தன் பணியைத்தொடர்ந்தார்.   காலையில் தாமதமாகவே துயிலெழுந்து […]

View Article

யாகம் 7

யாகம் ஏழு   வைத்தியசாலைக்கே உரிய பிரத்தியனயேக வாசனையுடன், பரபரப்பாக காணப்பட்ட அவ் வைத்தியசாலையின் இரண்டாவது தளத்தில் ‘டாக்டர் இசைபிரபா’ வென பெயர் பொறிக்கப்பட்ட அறையினுள் இசை நுழைந்தவுடன் புருவத்தை […]

View Article

யாகம் 6

யாகம் ஆறு   அண்ட சராசரத்தினை அறைக்குள் அடக்கி வைத்தது போல காட்சியளித்தது அந்த தாஜ் ஹோட்டலின் கேளிக்கை அறை. கரு நீல நிறத்தில் அலங்கார விளக்குகள் நட்சத்திர வடிவிலும், […]

View Article

யாகம் 5

யாகம் ஐந்து   வெய்யோனின் வெண்கதிர்கள், மேற்குத்தொடர்ச்சி மலையினைத் தொட்டு திசையெங்கும் ஔிபரப்பிச் சென்றன. அவ் ஔியில் ஓவியமாய், தென்னைக் கீற்றுகளின் பிளப்புகளுக்கிடையில் அமரா வெற்றுக்கால்களில் நின்றிருந்தாள். காலைப் பனித்துளிகள் […]

View Article

யாகம் 4

யாகம் நான்கு   செம்மஞ்சள் நிறக்கொத்தாக மலர்ந்த சாமந்திப்பூக்களும் அடர்பச்சை மாவிலைகளையும் வரிசையாக கட்டிய தேக்குமரத்தினாலான தூண்களும், அவற்றினை இரண்டடி விலகி தரைபார்த்து குலை தள்ளி நின்ற தலைவாழை மரமும், […]

View Article
error: Content is protected !!