யாகம் 3
யாகம் மூன்று நித்திலத்தின் நிறத்தில் முகிழ்களான ரோஜாக்களையும் அவற்றின் கரும்பச்சை இலைகளையும் ஒன்றிணைத்து பட்டுக்கடுதாசியினால் சுற்றப்பட்ட பூங்கொத்தொன்று அலங்கார மேசைமீது வந்து வீழ்ந்தது. அதில் ஒற்றை ரோஜா மடல் […]
யாகம் மூன்று நித்திலத்தின் நிறத்தில் முகிழ்களான ரோஜாக்களையும் அவற்றின் கரும்பச்சை இலைகளையும் ஒன்றிணைத்து பட்டுக்கடுதாசியினால் சுற்றப்பட்ட பூங்கொத்தொன்று அலங்கார மேசைமீது வந்து வீழ்ந்தது. அதில் ஒற்றை ரோஜா மடல் […]
இலையுதிர் காலத்திற்கு அடுத்ததான குளிர்காலத்தின் ஆரம்பநிலையின் பிடியில், மரங்களில் வசந்தமாக பூத்துக் குலுங்கிய பல வண்ண மலர்கள் உதிர்ந்து, மரக்கொம்புகளின் நுனியில் வெண்நிற பனிப்பூக்கள் மலர்ந்து சிரித்தது. கலிஃபோர்னியாவில் ஆதவன் […]
யாகம் ஒன்று ‘விநாயகனே வெவ்வினையை வேரறுக்க வல்லான் விநாயகனே வேட்கை தனிவிப்பான் விநாயகனே விண்ணிற்க்கும் மண்ணிற்க்கும் நாதனுமாய் தன்மையினால் கண்ணிற் பணிவிற் கனிந்து விநாயகனே வினை தீர்ப்பவனே விநாயகனே […]