நினைவு தூங்கிடாது 17.2
நிஜம் 17 ஈஸ்வர் என்ற பெயர், பிந்துவிடம் மாற்றத்தை வரவைத்தது. அதுவரை வெற்று சுவரையே வெறித்து கொண்டிருந்தவள் சுற்றமும் உணர ஆரம்பித்தாள். கொஞ்சம் கொஞ்சமாக அவளது நினைவுகள் திரும்பிக் கொண்டிருந்தது. […]
நிஜம் 17 ஈஸ்வர் என்ற பெயர், பிந்துவிடம் மாற்றத்தை வரவைத்தது. அதுவரை வெற்று சுவரையே வெறித்து கொண்டிருந்தவள் சுற்றமும் உணர ஆரம்பித்தாள். கொஞ்சம் கொஞ்சமாக அவளது நினைவுகள் திரும்பிக் கொண்டிருந்தது. […]
நிஜம் 16 விருது வழங்கும் விழா முடிந்த ஒரு வாரத்திற்கு பிறகு: ஐந்து நட்சத்திர விடுதியின் டான்ஸிங் ஃபிலோர் மங்கிய ஒளியிலும் காதை கிழிக்கும் ஓசையிலும், பல இளம்பெண்கள் மற்றும் […]
நிழலின் நிஜம் 15 தகுதி இல்லாதவனிடம் பழகி… என் வாழ்க்கையை தொலைத்த… என் அறிவீனத்தை என்னவென்று நான் சொல்ல… கை கால்கள் கட்டப்பட்ட நிலையில், மயக்கம் தெளிந்து எழுந்தாள் மித்ரா. […]
நிஜம் 14 கோவம்… உன்னால் என் காதலை இழந்த கோவத்ததை… என்னவென்று நான் சொல்ல… “ஏன் கார்த்தி அம்முக்கு ஃபயர் ஆக்சிடென்ட்ன்னு எங்கிட்ட சொன்ன? அப்ப அந்த பொண்ணு பிருந்தா […]
நினைவு தூங்கிடாது 13.2 தாய்மை அன்பை என்னிடம் தேடும்… நின் அன்பை… என்னவென்று நான் சொல்ல… தன் குட்டி நண்பர்களை கொஞ்சிவிட்டு நிமிர்ந்த பெண்ணின் கன்னத்தை பதம் பார்த்தது ஒரு […]
நிஜம் 13 நட்புக்கு வயது தேவை இல்லை உண்மை அன்பு போதும் என் மேல் நீங்கள் கொண்ட நட்பை என்னவென்று நான் சொல்ல தங்களது காரில், ரிஷியின் கை இடுக்கில் […]
நிழல் 12 நீ இல்லாமல் போனால் என் உயிர் மட்டுமே மிஞ்சும் என உன்னை துளைத்து அறிந்துகொண்ட என் துரதிர்ஷ்டத்தை என்னவென்று நான் சொல்ல அம்முவின் கழுத்தில் தாலியை கட்டிவிட்டு, […]
பைத்தியம் பிடிக்காத நிலையில் இருந்தான் ஈஸ்வர். ‘எங்காவது கண் காணாமல் ஓடிவிடலாமா?’ என அவன் மனம் தீவிரமாக சிந்தித்துக் கொண்டிருந்தது. அவனுக்கு ஆண்டவனும் உதவினார், என சொல்வதை விட, விதி […]
நிழல் 11.2 ஈஸ்வர் அம்முவைப்பற்றி சிந்தித்து கொண்டிருந்த அதே நேரம், தேவியின் சிந்தனை முழுவதும்! அமிர்தாவை பெண் கேட்டு, அது பிருந்தாவாக மாற்றம் கொண்ட உரையாடலுக்கு சென்றது. கணவனிடம் சம்மதம் […]
நிழல் 11 நீ என்னை பிரிந்த பிறகே புரிந்தது நீயின்றி நானில்லை என்று என் விதியை என்னவென்று நான் சொல்ல கோவிலில் இருந்து வீட்டுக்கு திரும்பிய தேவி, உடனே தன் […]