Blog Archive

சில்லென்ற தீப்பொறி – 25

சில்லென்ற தீப்பொறி – 25 வாழ்வின் நடைமுறைகள் காலத்தின் சூழ்நிலைகளால் புனரமைக்கப்படும் பொழுது, மனிதமனமும் பல்வேறு மாற்றங்களை எதிர்கொள்ளத் தயாராகின்றன. அப்படியான மாறுதல்கள் அமிர்தசாகரின் வாழ்க்கையில் பல்வேறு நிலைகளில் பரிணமித்து […]

View Article

சில்லென்ற தீப்பொறி – 24

பத்துக் கொடுத்தும் பதியிருந்து வாழ்வினிதே வித்துற்குற் றுண்ணா விழுப்பம் மிகஇனிதே பற்பல நாளும் பழுதின்றிப் பாங்குடைய கற்றலிற் காழினியது இல். விளக்கம் பத்துப் பொருள் கொடுத்தாயினும் உள்ளூரிலிருந்து வாழ்தல் இனிது. […]

View Article

சில்லென்ற தீப்பொறி – 23

பிச்சை குண்பான் பிளிறாமை முன்இனிதே துச்சி லிருந்து துயர்கூரா மாண்பினிதே உற்றபே ராசை கருதி அறனொரூஉம் ஒற்கம் இலாமை இனிது. விளக்கம் பிச்சையெடுத்து உண்பவன் கோபம் கொள்ளாதிருத்தல் இனிது. துன்பத்தில் […]

View Article

சில்லென்ற தீப்பொறி – 22

சிற்றா ளுடையான் படைக்கல மாண்பினிதே நட்டா ருடையான் பகையாண்மை முன்இனிதே எத்துணையும் ஆற்ற இனிதென்ப பால்படுங் சுற்றா உடையான் விருந்து. விளக்கம் ஆயுதங்களைக் கொண்ட இளம் வீரர்கள் படை இனிது. […]

View Article

சில்லென்ற தீப்பொறி – 21

அவ்வித் தழுக்கா றுரையாமை முன்இனிதே செவ்வியானாய்ச் செற்றுச் சினங்கடிந்து வாழ்வினிதே கவ்வித்தாங் கொண்டுதாங் கண்டது காமுற்று வவ்வார் விடுதல் இனிது. விளக்கம் மனக்கேடான பொறாமைச் சொற்களைச் சொல்லாமை இனிதாகும். மனக்கேடு […]

View Article

சில்லென்ற தீப்பொறி – 20

எல்லிப் பொழுது வழங்காமை முன்இனிதே சொல்லுங்கால் சோர்வின்றச் சொல்லுதல் மாண்பினிதே புள்ளிக் கொளினும் பொருளல்லார் தங்கேண்மை கொள்வார் விடுதல் இனிது. விளக்கம் இரவில் செல்லாமல் இருப்பது இனிது. சொல்லும் இடத்து […]

View Article

சில்லென்ற தீப்பொறி – 19

கற்றறிந்தார் கூறுங் கருமப் பொருள்இனிதே பற்றமையா வேந்தன்கீழ் வாழாமை முன்இனிதே தெற்றென இன்றித் தெளிந்தாரைத் தீங்கூக்காப் பத்திமையிற் பாங்கினியது இல். விளக்கம் கற்று அறிந்தவர்கள் கூறும் கருமப் பயன் இனிதாகும். […]

View Article

சில்லென்ற தீப்பொறி – 18

நன்றிப் பயன்தூக்கி வாழ்தல் நனிஇனிதே மன்றக் கொடும்பா டுரையாத மாண்பினிதே அன்றறிவார் யாரென் றடைக்கலம் வெளவாத நன்றியின் நன்கினியது இல். விளக்கம் ஒருவர் செய்த உதவியினை நினைத்து வாழ்தல் இனிது. […]

View Article

சில்லென்ற தீப்பொறி – 17

ஆற்றாமை யாற்றேன் றலையாமை முன்இனிதே கூற்றம் வரவுண்மை சிந்தித்து வாழ்வினிதே ஆக்க மழியினும் அல்லவை கூறாத தேர்சசியின் தேர்வினியது இல். விளக்கம் ஒரு வேலையைச் செய்யத் தெரியாதவனிடத்து ஒரு வேலையைக் […]

View Article

சில்லென்ற தீப்பொறி – 16

தானாங் கொடுப்பான் தகையாண்மைமுன் இனிதே மானம் படவரின் வாழாமை முன்இனிதே ஊனங்கொண் டாடார் உறுதி உடையவை கோள்முறையாற் கோடல் இனிது. விளக்கம் அபயம் கொடுப்பவனின் ஆண்மை மிக இனிது. மானம் […]

View Article
error: Content is protected !!