Blog Archive

என்னுயிர் குறும்பா

குறும்பா   இருவரும் வெகு நேரம் பார்த்தவாறே அமர்ந்திருந்தனர்… அவனது கைக்குள் அவளது கைகள் இளைபாறியது… அவளது விழிகளில் வடிந்த கண்ணீர் அவன் கைகளில் பட்டு தெரிக்க இருவரும் நினைவிற்கு […]

View Article

என்னுயிர் குறும்பா

குறும்பா அலங்கரிக்கப்பட்ட  அவ்விடத்தில் தனியாய் இரவை கழித்துகொண்டிருந்த நிலவுக்கு துணையென்றுமே இருந்ததில்லை,.. தனிதனித்தாய இரவை கழித்த இவர்களோ இன்று சேர்ந்து,இனி வரும் இரவுகளில் ஒன்றாய் கழிக்கவேஇன்றவர்களுக்கு முதலிரவானது…ள் அலங்கரக்கபடவில்லை எப்போதும் […]

View Article

என்னுயிர் குறும்பா

குறும்பா 28   மெல்ல தன்னை மறைத்து விளையாடுகிறாள் நிலவுமகள் மேகங்களிடையே…. அக்கொள்ளை அழகு கொண்ட காட்சி ஏனோ மனதில் நிற்கவில்லை அவனுக்கு, இன்னும் பதில் சொல்லாதுமறைத்து மறைத்து கொண்டு […]

View Article

என்னுயிர் குறும்பா

குறும்பா 27   அந்த மாபெரும் ஜர்ஜ்ஜில் அனைவரும் சூழ   அங்கே ஃபாதர் முன் வினோத்தும் க்ர்ஸ்டியும் மணமக்களாக இருந்தனர்… இருவரும் பாதரியாரின் சொற்படியே சொல்லிக்கொண்டிருக்க.  கொஞ்சம் தள்ளிநின்ற க்ரேஸிக்கும் […]

View Article

என்னுயிர் குறும்பா

குறும்பா 26     அங்கே அந்த அப்பார்மெண்ட் வாயில் முழுதும் கூட்டமாக இருந்தது.  காரைவிட்டு,ரகுவும் சித்துவும் இறங்க, ஜானு காரை பார்க்கிங்கில் நிறுத்த சென்றாள்.. ” ரகு, ஏன் இவ்வளவு […]

View Article

என்னுயிர் குறும்பா

குறும்பா 26   அந்த குளிர் நிறைந்த அறையில் மெத்தையில் படுத்து கொண்டிருந்த, நோயாளியை சோதிக்க வந்திருந்தவள். தனது இதயதுடிப்புமானியை காதில் வைக்காது, கழுத்தோடு தொங்கி கொண்டிருந்ததை அவரது நெஞ்சில் […]

View Article

என்னுயிர் குறும்பா

குறும்பா   தனது பிரம்மாண்டத்தை நிலைநாட்டினான், அந்த காலை வேளையில் கதிரவனவன்…. உள்ளே ஜானு, சமைத்துகொண்டிருக்க. ரகு, சித்துவை தயார் செய்துகொண்டிருந்தார்.. என்றும் திங்கள் அவனுக்கு கசந்திருக்க… இன்று இனிப்பை […]

View Article

என்னுயிர் குறும்பா

குறும்பா   உள்ளே சிகிச்சை பெற்றுகொண்டிருந்தான் சித்தார்த் வெளியே மூவரும் பதற்றமாக இருந்தனர். தன் மகனை எண்ணி அழுதுகொண்டிருந்தாள் ஜானு. எதற்காக அவள் வேணாம் என்றாள் சித்துவிற்காக தானே, அவனை […]

View Article

என்னுயிர் குறும்பா

குறும்பா 22   தன் கன்னத்தில் கைவைத்தவாறு சித் அழுதுகொண்டிருந்தவன், அதிர்ச்சியோடு  நிற்க, அவனருகில் கன்னத்தில்  வைத்தவாறு ஜானுவும் நின்றாள். ஆர்.ஜேவின் வலிய கரம் அவளின் கன்னத்தை பதம் பார்த்திருந்தது… […]

View Article

என்னுயிர் குறும்பா

குறும்பா 21   கைகொண்டு எழுப்பி, கதிர்கொண்டு கண்களை கூசிட வைத்த சிறு பிள்ளையாய் அக்காலை வேலையதை விளையாட்டாய் தொடங்கிவைத்தான் கதிரவனின்று. சோர்வாய் வந்தவள்,சோபாவில் அமர காலை காட்சியாக கண்டாள், […]

View Article
error: Content is protected !!