Blog Archive

என்னுயிர் குறும்பா

குறும்பா     நாளைந்து ஐந்து மாடிக்கொண்ட அப்பெரிய  கட்டிடத்தின் முன் ரகுவும், சித்துவும் நின்றிருந்தனர்…  உள்ளே நுழைந்த இருவரும் லிப்ட்டிற்குள் நுழைந்து மூன்றாம் தளத்தின் பொத்தானை அழுத்தினார் மூன்றாம் […]

View Article

என்னுயிர் குறும்பா

குறும்பா   மழலைச்செல்வங்கள் அங்கேவிளையாடிக்கொண்டிருந்தனர்… வயதானவர்களின் கேலி சிரிப்புகள் ஒருபக்கம்… காதலர்கள் ஒருபக்கம் என அந்தமாலை வேளையில் அந்தப் பூங்காவே நிறைந்திருந்தது. கதிரையில் தன் அன்னை கூறுவதை கேட்டு அமர்ந்திருந்தான் […]

View Article

என்னுயிர் குறும்பா

குறும்பா   வீதியெங்கும் விளக்குகள் அவ்விரவில் ஜொலித்து விண்ணை போலவே இருக்க, அவ்வீதியை வெறித்துகொண்டே வந்தவன், அப்பாவியாக வாயில் விரலை வைத்து வர, பீட்டர்தான் கடுங்கோபத்தில் அவனை முறைத்து கொண்டே […]

View Article

என்னுயிர் குறும்பா

குறும்பா     தன்னறையில் மெத்தையில் அமர்ந்தவன், கத்தி படத்தில் சமந்தாவை அடித்த பின் விஜய் தனது கையை பார்த்துகொண்டே இருப்பது போல…. அவனும் அவள் கைப்பட்ட இடத்தை பார்த்தவாறே […]

View Article

என்னுயிர் குறும்பா

குறும்பா    ப்ரின்சிபால், சித்தையும் க்ரேஸியையும் அழைத்து சேனனில் இருந்து வந்ததையும். அதில் சித்துவை பங்கேற்க வேண்டும் என்று கூற சித்துவும் க்ரேஸி முழித்தனர். “சித்,  இது உனக்கு ஒரு […]

View Article

என்னுயிர் குறும்பா

குறும்பா   சித்துவின் பெயரை அழைக்க, மேடையில் வந்து நின்றான்” ஸ்டாட் பண்ணுப்பா… ”  ஜட்ஜாக வந்த மூவருள் ஒருவர் கூற. அவனுக்கு வியர்த்து கொட்ட, முழித்துக்கொண்டே இருந்தான்.தன் அன்னைக்கு […]

View Article

என்னுயிர் குறும்பா

குறும்பா   ப்ரின்சிபால், சித்தையும் க்ரேஸியையும் அழைத்து சேனனில் இருந்து வந்ததையும். அதில் சித்துவை பங்கேற்க வேண்டும் என்று கூற சித்துவும் க்ரேஸி முழித்தனர். “சித்,  இது உனக்கு ஒரு […]

View Article

என்னுயிர் குறும்பா

குறும்பா 14   சீதாவை பெட்டில் படுக்க வைத்த அந்த நர்ஸ்… அவரது கையில் நரம்பைத் தேடி ஊசியினை குத்தி, டீர்ப்ஸை போட்டுவிட்டார்… ” சார் பார்த்துகோங்க  ” என்று […]

View Article

என்னுயிர் குறும்பா

குறும்பா   தன் முன்னே பூவை நீட்டி மண்டியிட்டு அமர்ந்திருக்கும் மகனை கண்டவளுக்கு ஆச்சரியமும் அழுகையும் போட்டிப் போட்டுகொண்டு அவள் முகத்தில் தோன்றியது. ” அம்மா… ஐ யம் சாரி. […]

View Article

Ennu

குறும்பா தன் முன்னே பூவை நீட்டி மண்டியிட்டு அமர்ந்திருக்கும் மகனை கண்டவளுக்கு ஆச்சரியமும் அழுகையும் போட்டிப் போட்டுகொண்டு அவள் முகத்தில் தோன்றியது. ” அம்மா… ஐ யம் சாரி. இனி […]

View Article
error: Content is protected !!