பூவை வண்டு கொள்ளையடித்தால்
கொள்ளை 35 ஆட்கள் அங்கும் இங்கும் நடந்து செல்வதும் கதவைத் திறந்து உள்ளே வருவதும் போவதுமாக இருந்தனர் அந்தக் குளம்பிக் கடையில். பெரும் இரைச்சல் இருந்தாலும், அந்த மூவரின் […]
கொள்ளை 35 ஆட்கள் அங்கும் இங்கும் நடந்து செல்வதும் கதவைத் திறந்து உள்ளே வருவதும் போவதுமாக இருந்தனர் அந்தக் குளம்பிக் கடையில். பெரும் இரைச்சல் இருந்தாலும், அந்த மூவரின் […]
கொள்ளை 34 கடல் வழியே பிறந்த ஆதவனும் எழுந்து விடியலைக் கொடுத்த வேளை அது. சூரியனுக்கு நிகராக சூடாக இருந்தாள் பெண்ணவள். தன்னை மீறியே அனைத்தும் நடக்கிறது என்று தாமதமாகவே […]
கொள்ளை 33 தன் தந்தையை எதிர்த்துப் பேசினது மட்டும் இல்லாமல், கெளரவத்திற்காக குடும்பத்தின் மொத்த சந்தோஷத்தையும் பறித்து விடுவார் என்ற விதையையும் தன் குடும்ப மக்களின் மனதில் விதைத்து […]
கொள்ளை 32 பெட்டியோடு இறங்கி வரும் தன் மருமகளை என்ன சொல்லி, அவளைத் தடுக்கயென புரியாமல் விழித்தார் முத்து. சபையில் குற்றவாளியாக நிற்கும் தன்னிடம் நியாயத்தைக் கேட்காமல் தீர்ப்பை வழங்கியது போலானது […]
கொள்ளை 32 பெட்டியோடு இறங்கி வரும் தன் மருமகளை என்ன சொல்லி, அவளைத் தடுக்கயென புரியாமல் விழித்தார் முத்து. சபையில் குற்றவாளியாக நிற்கும் தன்னிடம் நியாயத்தைக் கேட்காமல் தீர்ப்பை வழங்கியது […]
கொள்ளை 31 குடும்பம் மொத்தமும் அதிர்ச்சி பிடியில் இருந்தது. வைகுண்டம் கூறியதை யாரும் எதிர்ப்பார்க்கவே இல்லை. “ என்னங்க, என்ன பேசுறீங்க நீங்க? எதுக்குங்க எல்லாரையும் வீட்ட […]
கொள்ளை 30 இருவரும் மகிழ்ந்தது இருப்பதைக் கண்டதும் நிஷானுக்கு மனம் நிறைவானது. அவர்கள் இருவரையும் வீட்டில் இறக்கி விட்டான்.. நிஷானிடம் நன்றி உணர்ச்சியோடு கைக்குலுக்கினான் மயூ, அவர்களிடம் இருந்து விடைப்பெற்றான் […]
கொள்ளை 29 காலடிச் சத்தம் அதிகம் கேட்க, தன்னை யாரோ நெருங்குவதை அறிந்துக் கொண்டாள் விஷ்ணு. சத்தம் அதிகரிக்க, நெஞ்சாங் கூட்டில் இருக்கும் இதயம் வேகமாகத் துடித்தது. ‘யாரா இருக்கும்? ஃபாண்டு […]
கொள்ளை 28 எங்கும் இருட்டு தான். விஷ்ணுவால் தனது கைகால்களைக் கூட அசைக்க முடியவில்லை. அவற்றை எல்லாம் கயிற்றால் கட்டப்பட்டிருந்தது. காப்பாற்றுங்கள் என்று கூட அவளால் கத்தி அழைக்க முடியவில்லை, வாயும் […]
கொள்ளை 27 நீடிக்கும் காரிருள், வெளிச்சத்தில் தான் விடியும்.. நீளும் கவலைகளும் சந்தோஷத்தில் தான் நீங்கும் என நினைத்து வாழ்க்கையை வாழ்வது தானே வழக்கம்… தனக்குள் வைத்திருக்கும் கவலைகளை […]