எல்லையில்லா இன்பம் நீதான் காதலா – 04
மாயாவின் பேச்சைக் கேட்டு சித்தார்த் திகைத்துப்போய் நின்று கொண்டிருக்க, கௌசிக் மற்றும் கௌசல்யா ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக் கொண்டே, “அம்மா, மாயா உங்க பையனுக்கு சரியான நோஸ்கட் கொடுத்துட்டு […]
மாயாவின் பேச்சைக் கேட்டு சித்தார்த் திகைத்துப்போய் நின்று கொண்டிருக்க, கௌசிக் மற்றும் கௌசல்யா ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக் கொண்டே, “அம்மா, மாயா உங்க பையனுக்கு சரியான நோஸ்கட் கொடுத்துட்டு […]
மாயாவின் பேச்சைக் கேட்டு சித்தார்த் திகைத்துப்போய் நின்று கொண்டிருக்க, கௌசிக் மற்றும் கௌசல்யா ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக் கொண்டே, “அம்மா, மாயா உங்க பையனுக்கு சரியான நோஸ்கட் கொடுத்துட்டு […]
சித்தார்த் ஏற்கனவே திட்டமிட்டபடி அவனுடைய பழைய ப்ராஜெக்ட் வேலைகள் எல்லாவற்றையும் அந்த குறிப்பிட்ட வாரத்திற்குள் முடித்து விட்டு, அடுத்த புதிய வேலைக்கான எல்லாத் திட்டங்களையும் கிஷோரிடமும் தன் தந்தையிடமும் விலாவாரியாக […]
சாவித்திரி இல்லம்பழங்காலத்து அரண்மனையின் தோற்றத்தை ஒத்திருக்கும் அந்த சாவித்திரி இல்லம் தான் சித்தார்த்தின் பெற்றோரின் ஒரே பூர்வீக சொத்து. வைத்தீஸ்வரன் தான் படித்த விடயங்களையும், தன் மனைவிக்கென அமைக்க நினைத்து […]
வானை முட்டும் அளவுக்கு ஓங்கி வளர்ந்திருந்த மரங்களினூடு சூரியன் தன் கதிர்களைப் பாய்ச்சி அந்த அமைதியான வனத்தை வெளிச்சத்தில் நிறுத்தியிருக்க, தூரத்தில் ஒலித்துக் கொண்டிருந்த அந்த அழுத்தமான காலடி ஓசைகள் […]
சிவகுருவின் பெற்றோரின் திருமண நாள் நிகழ்வுகள் முடிந்து தங்கள் வீட்டிற்கு திரும்பி சென்று கொண்டிருந்த நேரம் முழுவதும் வைஜயந்தியும், அருந்ததியும் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ளவே இல்லை. அருந்ததியின் மனதிற்குள் கதிரை […]
தன் தங்கையின் நடவடிக்கைகளைப் பார்த்து என்ன சொல்வது என்று தெரியாமல் சிவகுரு ஒரு புறம் தயங்கி நிற்க, மறுபுறம் தங்கள் மகள் ஏன் இப்படி நடந்து கொள்கிறாளோ என்கிற கவலையான […]
அருந்ததியின் வார்த்தைகளைக் கேட்டு திகைத்துப்போய் நின்ற வைஜயந்தி சிவகுரு தன் தோளைத் தொட்டு உலுக்கும் வரை அப்படியே தான் நின்று கொண்டிருந்தார். “வைஜயந்தி ம்மா! என்னாச்சு உங்களுக்கு? எதுக்காக இப்படி […]
கிருஷ்ணா என்கிற பெயரைக் கேட்டதுமே அருந்ததிக்கு கண்களை இருட்டிக் கொண்டு வருவது போல இருக்க, சட்டென்று தன் அருகில் இருந்த தூணைப் பிடித்து தன்னை நிலைப்படுத்திக் கொண்டவள் வைஜயந்தியைத் திரும்பிப் […]
அருந்ததியும், சிவகுருவும் காரில் பயணித்துக் கொண்டிருந்த நேரம் முழுவதும் ஒருவருக்கொருவர் எதுவும் பேசிக்கொள்ளவே இல்லை. அதிலும் அருந்ததி மறந்தும் கூட சிவகுருவின் பக்கம் திரும்பிக் கூடப் பார்க்கவில்லை, அவள் மனதிற்குள் […]