எல்லையில்லா இன்பம் நீதான் காதலா – 13
தன் பழைய நினைவுகளில் மூழ்கியிருந்த மாயாவிற்கு அடுத்த நாள் காலை விடிந்ததைக் கூட உணரமுடியவில்லை, அத்தனை தூரத்திற்கு அவள் மனது அவள் உடலை விட்டு வெகு தூரம் விலகிச் சென்றிருந்தது. […]
தன் பழைய நினைவுகளில் மூழ்கியிருந்த மாயாவிற்கு அடுத்த நாள் காலை விடிந்ததைக் கூட உணரமுடியவில்லை, அத்தனை தூரத்திற்கு அவள் மனது அவள் உடலை விட்டு வெகு தூரம் விலகிச் சென்றிருந்தது. […]
இத்தனை காலமாக ஒரு வார்த்தை கூட அதட்டிப் பேசிடாத தன் பிள்ளையை அவசரப்பட்டு அடித்து விட்டோமே என்கிற குற்றவுணர்வுடன் கண் மூடி நின்று கொண்டிருந்த பத்மாவதி ஏதோ வீழ்வது போல […]
“நான் உங்களை என் மனதார விரும்ப ஆரம்பித்தேட்டேன் சீனியர் சித்தார்த் அண்ணா” மாயாவின் வெட்கம் கலந்த பேச்சில் ஒரு கணம் தன்னை மறந்து நின்று கொண்டிருந்த சித்தார்த் உடனை தன்னை […]
மாயா தன் மனதிற்குள் எடுத்திருந்த உறுதிமொழிகளை எல்லாம் முற்றிலும் மறந்து போனவளாக தன் நண்பர்களுடன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த சித்தார்த்தை கண்ணிமைக்காமல் பார்த்துக் கொண்டிருக்க, அவளது தோழிகள் இருவரும் அவளது […]
ஐந்து வருடங்களுக்கு முன்பு….. ஊட்டி நகரில் காலைப்பொழுது பனியும், வெயிலும் கலந்து ஒரு இதமான பொழுதாக விடிய ஆரம்பித்திருக்க, இரட்டை ஜடை பின்னலிட்டு தனது பாடசாலை சீரூடையை நேர் படுத்திய […]
தான் கனவில் காண்பது போல இன்று தனக்கு உண்மையாகவே இந்தப் புலியினால் தான் ஏதோ ஆபத்து நிகழப் போகிறது என்றெண்ணி சித்தார்த் தன்னை மறந்து அலறப் பார்த்த தருணம் ஒரு […]
மாயாவின் கடந்த கால வாழ்க்கையைப் பற்றி தெரிந்து கொண்டதிலிருந்து சாவித்திரியின் மனது ஒருநிலையிலேயே இல்லை. ஒரு பெண்ணாக, ஒரு தாயாக அவளை எண்ணிக் கவலை கொண்டவராக அவர்கள் சென்ற அந்த […]
சித்தார்த் தனது வீட்டினருடன் ஊட்டி வந்து சேர்ந்து அன்றோடு ஐந்து நாட்கள் நிறைவு பெற்றிருந்தது. இந்த ஐந்து நாட்களில் தனது மனதுக்குப் பிடித்தது போல் தெரிந்த காட்சிகளையும், தன் கண்களுக்கு […]
சிறு வயது முதல் விதம் விதமாக ஒவ்வொரு நாளும் தான் எப்படி எல்லாம் புகைப்படங்கள் எடுக்க வேண்டும் என்று சித்தார்த் ஆசை கொண்டிருந்தானோ அதை நிறைவேற்றுவது போல தன் கண்ணுக்கு […]
சிறு வயது முதல் விதம் விதமாக ஒவ்வொரு நாளும் தான் எப்படி எல்லாம் புகைப்படங்கள் எடுக்க வேண்டும் என்று சித்தார்த் ஆசை கொண்டிருந்தானோ அதை நிறைவேற்றுவது போல தன் கண்ணுக்கு […]