Blog Archive

அன்புடைய ஆதிக்கமே 11

Aa 11                       “இதெல்லாம் ஒரு பைக்கா டா? பார்க்க நல்லா எருமை மாடு மாதிரி இருக்கு.. ஒரு வாத்தி மாதிரியா பைக் வைச்சுருக்க நீ.”என்று புலம்பிக்கொண்டே […]

View Article

அன்புடைய ஆதிக்கமே 10

அன்புடைய ஆதிக்கமே 10            ஜெயக்குமார் சுருதி நிற்கும் இடத்தை நெருங்க நெருங்க தான் தெரிந்தது.அவள் அணிந்திருந்த வெள்ளை நிற உடை முழுவதும் ஆங்காங்கே ரத்தம் தெளித்திருக்க,சுருதி கண்கள் […]

View Article

அன்புடைய ஆதிக்கமே 9

அத்தியாயம் 9             என்ன தான் தவறெல்லாம் சுருதியின் மீது சுமத்திவிட்டு…உறக்கம் கொண்டாலும் பாதி இரவுக்கு மேல் ஜெயகுமாரால் உறங்க முடியவில்லை…             ஐந்து வருடங்களாக ஒருவரையொருவர் […]

View Article

அன்புடைய ஆதிக்கமே 8

  அத்தியாயம் 8          காதல் ரசம் சொட்டும் முகத்துடன் கண்ணன் ராதை பின்னே  இருக்க, அதற்கு கிஞ்சித்தும் சம்மந்தம் இல்லாமல்  முன்னே அலட்சியம் மற்றும்  கோவம் சுமந்த முகத்துடன் […]

View Article

அன்புடைய ஆதிக்கமே 7

அத்தியாயம் 7 :           இருவரும் ஒருவரையொருவர் வெறித்துநோக்கியவாறே நின்றுக்கொண்டிருந்தனர். இருவர் பார்வையிலும் அன்போ…காதலோ…வெறுப்போ…குற்றஉணர்ச்சியோ… ஏன் இத்தனை வருடம் கழித்து ஒருவரை பார்த்தால் நாம் சாதாரணமாக மற்றவரை  பார்க்கும் […]

View Article

அன்புடைய ஆதிக்கமே 6

       அத்தியாயம் 6 :           ஞாயிற்று கிழமை  காலை பத்து மணியாகியும் வீடு நிசப்தமாக இருந்தது. தன் அறையில் இருந்து வெளியேவந்த அவந்திகா சமயலறையினுள் சென்று காபி போட்டுக்கொண்டு […]

View Article

அன்புடைய ஆதிக்கமே 5

அத்தியாயம் 5 :             சுருதியின் சம்மதம் பெற்றதும் திருமண வேலைகள் இன்னும் ஜரூராக நடக்க ஆரம்பித்திருந்தது.இரண்டு நாட்களில் மதுரைக்கும் தங்கள் வசிப்பிடத்தை மாற்றிருந்தனர்.முத்துவேல் குடும்பத்தின் வசிப்பிடம் முதலிருந்தே மதுரை […]

View Article

அன்புடைய ஆதிக்கமே 4

அத்தியாயம் 4                        இன்றைய பொழுதாவது சுகமான தூக்கத்தில் துயில்  இருப்பவளே தன் கரங்களால் அவளை அணைத்து, கொஞ்சி, எழுப்ப வேண்டும் என்று விரைந்து தன் கரங்களை அவளை […]

View Article

அன்புடைய ஆதிக்கமே 3

                  தனக்கு      கொடுக்கப்பட்ட இறுதியாண்டு வகுப்பை முடித்துவிட்டு ஸ்டாப் அறைக்கு சென்ற  ஜெயக்குமார்  அங்கிருந்த  ஆசிரியர்களிடம் தன்னை முறையாக  அறிமுகபடுத்தி கொண்டான்.            காலையில் தாமதமாக வந்ததால் யாரிடமும் முறையாக […]

View Article

ishq wala love 6

அத்தியாயம் 6          மனிதன் நினைத்தால் விதியை மதியால் வெல்லலாம் என்று சொல்வார்கள். ஆம், டாமாகிய நான் மதியை வைத்து தான் எனது  விதியை வெல்லப்போகிறேன்… மதியை வைத்து இந்த […]

View Article
error: Content is protected !!