அன்புடைய ஆதிக்கமே 11
Aa 11 “இதெல்லாம் ஒரு பைக்கா டா? பார்க்க நல்லா எருமை மாடு மாதிரி இருக்கு.. ஒரு வாத்தி மாதிரியா பைக் வைச்சுருக்க நீ.”என்று புலம்பிக்கொண்டே […]
Aa 11 “இதெல்லாம் ஒரு பைக்கா டா? பார்க்க நல்லா எருமை மாடு மாதிரி இருக்கு.. ஒரு வாத்தி மாதிரியா பைக் வைச்சுருக்க நீ.”என்று புலம்பிக்கொண்டே […]
அன்புடைய ஆதிக்கமே 10 ஜெயக்குமார் சுருதி நிற்கும் இடத்தை நெருங்க நெருங்க தான் தெரிந்தது.அவள் அணிந்திருந்த வெள்ளை நிற உடை முழுவதும் ஆங்காங்கே ரத்தம் தெளித்திருக்க,சுருதி கண்கள் […]
அத்தியாயம் 9 என்ன தான் தவறெல்லாம் சுருதியின் மீது சுமத்திவிட்டு…உறக்கம் கொண்டாலும் பாதி இரவுக்கு மேல் ஜெயகுமாரால் உறங்க முடியவில்லை… ஐந்து வருடங்களாக ஒருவரையொருவர் […]
அத்தியாயம் 8 காதல் ரசம் சொட்டும் முகத்துடன் கண்ணன் ராதை பின்னே இருக்க, அதற்கு கிஞ்சித்தும் சம்மந்தம் இல்லாமல் முன்னே அலட்சியம் மற்றும் கோவம் சுமந்த முகத்துடன் […]
அத்தியாயம் 7 : இருவரும் ஒருவரையொருவர் வெறித்துநோக்கியவாறே நின்றுக்கொண்டிருந்தனர். இருவர் பார்வையிலும் அன்போ…காதலோ…வெறுப்போ…குற்றஉணர்ச்சியோ… ஏன் இத்தனை வருடம் கழித்து ஒருவரை பார்த்தால் நாம் சாதாரணமாக மற்றவரை பார்க்கும் […]
அத்தியாயம் 6 : ஞாயிற்று கிழமை காலை பத்து மணியாகியும் வீடு நிசப்தமாக இருந்தது. தன் அறையில் இருந்து வெளியேவந்த அவந்திகா சமயலறையினுள் சென்று காபி போட்டுக்கொண்டு […]
அத்தியாயம் 5 : சுருதியின் சம்மதம் பெற்றதும் திருமண வேலைகள் இன்னும் ஜரூராக நடக்க ஆரம்பித்திருந்தது.இரண்டு நாட்களில் மதுரைக்கும் தங்கள் வசிப்பிடத்தை மாற்றிருந்தனர்.முத்துவேல் குடும்பத்தின் வசிப்பிடம் முதலிருந்தே மதுரை […]
அத்தியாயம் 4 இன்றைய பொழுதாவது சுகமான தூக்கத்தில் துயில் இருப்பவளே தன் கரங்களால் அவளை அணைத்து, கொஞ்சி, எழுப்ப வேண்டும் என்று விரைந்து தன் கரங்களை அவளை […]
தனக்கு கொடுக்கப்பட்ட இறுதியாண்டு வகுப்பை முடித்துவிட்டு ஸ்டாப் அறைக்கு சென்ற ஜெயக்குமார் அங்கிருந்த ஆசிரியர்களிடம் தன்னை முறையாக அறிமுகபடுத்தி கொண்டான். காலையில் தாமதமாக வந்ததால் யாரிடமும் முறையாக […]
அத்தியாயம் 6 மனிதன் நினைத்தால் விதியை மதியால் வெல்லலாம் என்று சொல்வார்கள். ஆம், டாமாகிய நான் மதியை வைத்து தான் எனது விதியை வெல்லப்போகிறேன்… மதியை வைத்து இந்த […]