Blog Archive

எந்நாளும் தீரா காதலாக – 16

💝16         வீட்டிற்கு வந்தும், இருவரும் ஜன்னலில் அமர்ந்து நெடுநேரம் பேசிக் கொண்டிருக்க, இருவரையும் ராதாவும், வினயும் தொல்லை செய்யாமல், தனித்து விட்டனர். “பாலைக் குடிச்சிட்டு மாத்திரை போட்டுக்கோ..” அர்ஜுன் […]

View Article

எந்நாளும் தீரா காதலாக – 1 5

15 💝                        அமைதியான கார்ப் பயணத்தில், காரில் ஓடிய பாடலைத் தவிர இரு இதயங்கள் துடிக்கும் ஓசை மட்டுமே அந்த காரில் கேட்டுக் கொண்டிருந்தது. ஒருவரின் அருகாமையை ஒருவர் […]

View Article

எந்நாளும் தீரா காதலாக – 14

💝💝14   நாட்கள் விரைந்தோட, நிர்மலாவிற்கு நெகட்டிவ் என்று ரிசல்ட் வரவும், வினய், வீட்டை சுத்தம் செய்துவிட்டு வீட்டிற்கு வந்தான்.. ராதாவிற்கு துணையாக அர்ஜுன் அங்கேயே இருக்க, நிர்மலாவைப் பார்த்துக் […]

View Article

எந்நாளும் தீரா காதலாக – 13

💝13                          “தம்பி.. ஏங்க… உங்க ரெண்டு பேருக்கும் என்னாச்சு? அவளுக்கு சாப்பாடு கொடுக்க இப்படி எங்க போயிக்கிட்டு இருக்கீங்க?” குழப்பமாக ராதா கேட்க, “இப்படியும் ஒரு வழி இருக்குன்னு […]

View Article

எந்நாளும் தீரா காதலாக – 12

💝12        வினய் அவனை கேலியாகப் பார்க்க, “இண்டு இடுக்குல கூட தெரியாத அளவுக்கு இழுத்து விட்டுட்டு தூங்கிட்டு இருக்கா..” என்றவனைப் பார்த்து சிரித்த வினய், “போய் குளிச்சிட்டு வா.. […]

View Article

எந்நாளும் தீரா காதலாக – 11

💝11                       மதிய உணவை உண்டதில் இருந்தே சிவாத்மிகா நன்றாக உறங்கத் துவங்கினாள். தொண்டைக்கு இதமாக ராதா மிளகு ரசத்தை கொடுத்திருக்க, அதை நிர்மலா அவளுக்கு எடுத்து வைக்க, “அம்மா.. […]

View Article

எந்நாளும் தீரா காதலாக!! – 10

💝10 அர்ஜுனின் அறைக்குச் சென்ற சிவாத்மிகா, தனது அறை போலவே அந்த அறையும் இருப்பதும், அதை அர்ஜுன் மிகவும் நேர்த்தியாக வைத்திருப்பதையும் பார்த்தவள், ‘பரவால்ல.. நல்லா தான் கிளீன்னா இருக்கு.. […]

View Article

எந்நாளும் தீரா காதலாக!! – 9

💝9 மருத்துவமனைக்குச் சென்ற மாணிக்கத்தை, சிவாத்மிகா பயந்தது போல அரசு மருத்துவமனையில் அனுமதித்து விட, அவன் போன் செய்து அர்ஜுனிடம் தெரிவித்தான். அர்ஜுனிற்கும் வினய்க்கும் நிர்மலாவின் ரிசல்ட் அப்பொழுதே தெரிந்து […]

View Article

எந்நாளும் தீரா காதலாக – 8

💝8 நாட்கள் அதன் வேகத்தில் ரக்கை கட்டி பறந்துக் கொண்டிருந்தது.. அர்ஜுன் ஊருக்குச் சென்று ஒரு வாரம் முடிந்த நிலையில், தவறாமல் காலை வணக்கம், இரவு வணக்கம், நடுநடுவில் சில […]

View Article

எந்நாளும் தீரா காதலாக!! — 7

💝7           தனது மொபைலை வைத்துக் கொண்டு, சிவாத்மிகா அப்படியும் இப்படியும் நகர்த்தி எதையோ பார்த்துக் கொண்டிருந்தாள். நெடுநேரமாக எதையோ பார்த்துக் கொண்டே வந்தவள், “பரவால்லக்கா.. அர்ஜுன்க்கு நிறைய கேர்ள் ஃபேன்ஸ் […]

View Article
error: Content is protected !!