Blog Archive

இது என்ன மாயம் 39

பகுதி 39 காதல் தந்தவளே நீ… ஏன் என்னைக் கொல்கிறாய்   உன்னைக் கொல்கிறேன் எனத் தெரிந்தும், ஏன் என்னுயிராய் வருகிறாய்   உயிரை தந்தவளே நீ… ஏன் என்னுள்ளம் […]

View Article

இது என்ன மாயம் 38

பகுதி 38 அவளிடம் கொலுசை வாங்கியவன், நேரே கண்ணாடி முன் இருந்த நாற்காலிக்குச் செல்ல, அவளோ அங்கேயே நிற்க, அவனோ விசிலிலேயே “என்ன?” எனக் கேட்டான். “கொறடு எடுக்கலையா?” எனக் […]

View Article

இது என்ன மாயம் 37

பகுதி 37 இரவு எல்லோரும் உறங்கத் தொடங்கி இருந்தனர், ஒருவனைத் தவிர, அவன் தான் சஞ்சீவ். பெரிய அறையில் சரஸ், அவர் தங்கை லஷ்மி மற்றும் ரதி படுத்திருக்க, வரவேற்பறையில் […]

View Article

இது என்ன மாயம் 36

பகுதி 36 காற்றைக் கூட கண்டு விடலாம் போல ஆனால் உந்தன் காதலைக் காண தான் வழியில்லை எரிமலையின் சீற்றத்தைக் கூட தெரிந்து விடலாம் போல ஆனால் உந்தன் சீற்றத்தைத் […]

View Article

இது என்ன மாயம் 35

பகுதி 35 காதலே இல்லை என்று சொல்பவளும் நீ ஆனால் தற்போது காதல் சடுகுடு ஆடுகிறாய் நீ நானும் உன்னுடன் சேர்ந்து விளையாட நினைக்கையில்…… என்னை மட்டும் ஆட்டத்தில் சேர்க்காமல் […]

View Article

இது என்ன மாயம் 34

பகுதி 34 நீ….. என் கனவுக்குள் வந்து வெகு நாட்களாகி விட்டன… என் நினைவுக்குள் புகுந்து நாட்கள் மாதங்களாகி விட்டன… இத்தனையும் எப்படி நேர்ந்தது என்று நான் ஆராயும் போது […]

View Article

இது என்ன மாயம் 33

  பகுதி 33 நான் சுவாசிக்கும் காற்று கூட உந்தன் வாசத்தை தருகிறதே… நான் உடுத்தும் உடையும் கூட நீ அணைத்த அணைப்பை சொல்கிறதே… நான் பார்க்கும் கண்ணாடி கூட […]

View Article

இது என்ன மாயம் 32

  பகுதி 32 நீயில்லாத என் உலகம் சுழல மறுக்கிறதே நீயில்லாத என் சூரியன் விடிய மறுக்கிறதே நீயில்லாத என் நிலவு விலக மறுக்கிறதே நீயில்லாத என் பகல் புலர […]

View Article

இது என்ன மாயம் 31

  பகுதி 31 உயிராய் உன்னை நினைத்தேன் என்று சொல்லும் நீயே என் உயிரை பறித்து உலகை வெறுக்க செய்கிறாயே காதலுக்கு கண்ணில்லை என்கிறார்களே ஆனால் இவ்வளவு தூரம் என் […]

View Article

இது என்ன மாயம் 30

  பகுதி 30 வானவில் வேண்டுமா? அதன் வர்ணங்கள் வேண்டுமா? இல்லை மழை மேகம் தான் வேண்டுமா? எது வேண்டுமோ சொல் அன்பே… உன் சந்தோஷத்திற்க்காக எதையும் தர வல்லமையோடும் […]

View Article
error: Content is protected !!