தண்ணிலவு தேனிறைக்க… 12
தண்ணிலவு – 12 திருமணம் முடிந்த வீட்டில் விருந்தோம்பல், மறுவீடு என்றெல்லாம் எதுவும் வேண்டாமென்று முன்பே தயானந்தன் முடிவெடுத்திருக்க, இருவீட்டிலும் மறுநாள் எப்போதும் போல் விடிந்திருந்தது. ஒருவார காலமாக சிந்தாசினியின் […]
தண்ணிலவு – 12 திருமணம் முடிந்த வீட்டில் விருந்தோம்பல், மறுவீடு என்றெல்லாம் எதுவும் வேண்டாமென்று முன்பே தயானந்தன் முடிவெடுத்திருக்க, இருவீட்டிலும் மறுநாள் எப்போதும் போல் விடிந்திருந்தது. ஒருவார காலமாக சிந்தாசினியின் […]
நேச முரண்கள் – 8. கனவுகளில் கூட நெருங்க முடியவில்லை உன்னை. வேல்விழியில் மின்னும் வெறுப்பினால் விலக்கி வைப்பது வேதனை தருகிறதடி… இருள் […]
தண்ணிலவு – 11 மனதில் மூண்ட கோபம், நேரம் காலம் பார்க்காமல், ஆவேசத்தை குத்தகைக்கு எடுத்துக்கொள்ள, அந்த இரவு நேரத்தில் கீழ்வீட்டுக் கதவைத் தட்டிவிட்டான் தயானந்தன். வீட்டுப் பெண்கள் தடுத்தும் […]
தண்ணிலவு – 10 ஒரு மாதத்திற்கும் மேல் நாட்கள் கடந்து போயிருந்தது. இந்த நாட்களில் இயல்பைத் தொலைத்தவளாய் உற்சாகமற்று காணப்பட்ட சிந்தாசினி, கடந்த இரண்டு நாட்களாக முகம் வெளிறிபோய், கண்களில் […]
தண்ணிலவு – 9 உடலோடு மனமும் நடுநடுங்கிக் கொண்டிருக்க, அசையவும் முடியாமல் படுத்திருந்தாள் சிந்தாசினி. மனமெங்கும் நடந்த தவறை நினைத்துப் பார்த்தே ஓலமிட்டுக் கொண்டிருந்தது. ஒன்றரை மணிநேர காமன் விளையாட்டில் […]
தண்ணிலவு – 8 இதயராகம் கூடுதே அமுத யமுனை நீயே! பருவராகம் பாடுதே வசந்த சுகமும் நீயே! நீயின்றி வாடுதே பூஞ்சோலை மலரே… துன்பங்கள் சேர்ந்ததே என் காதல் உறவே… […]
தண்ணிலவு – 7 பழக வந்த தேவதை உறவை மறந்த மாயம் இதயம் வரைந்த வேதனை மனதில் விழுந்த காயம் மாயங்கள் செய்வதேன் என் காதல் விருந்தே காயங்கள் ஆனதேன் […]
நேசமுரண்கள் – 7 தென்றலை எதிர்ப்பார்க்க… சூறாவளியாக நீ. உன்னை வெறுத்து போய் நான் நிற்க… உறவுகள் வெறுமையாய்… வாழ்வில் வசந்தம் வேண்டாம்… புயல் […]
தண்ணிலவு – 6 என் வாழ்க்கை நதியில் கரை ஒன்று கண்டேன் உன் நெஞ்சில் ஏனோ கறை ஒன்று கண்டேன்! என் வாழ்க்கை நதியில் கரை ஒன்று கண்டேன் உன் […]
தண்ணிலவு – 5 தயானந்தனின் வீடு காலைநேர பரபரப்பில் வெகு சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. பாஸ்கரின் அக்கா பெண்ணின் விசேஷம் இன்று நடைபெறும் வேளையில், மண்டபத்திற்கு செல்வதற்கான முன்னேற்பாடுகள் நடந்து […]