தண்ணிலவு தேனிறைக்க… 20
தண்ணிலவு – 20 வெகு நேர்த்தியாக கட்டப்பட்ட வீடு… புதுப் பொலிவோடு வாசலில் வாழைமரங்கள், தோரணங்கள், தென்னங்குழையால் அலங்கரிக்கபட்டிருந்தது. . அதற்கு இணைகூட்ட, வீட்டுச் சுவர்களில் சீரியல் விளக்குகளும், கண்சிமிட்டும் […]
தண்ணிலவு – 20 வெகு நேர்த்தியாக கட்டப்பட்ட வீடு… புதுப் பொலிவோடு வாசலில் வாழைமரங்கள், தோரணங்கள், தென்னங்குழையால் அலங்கரிக்கபட்டிருந்தது. . அதற்கு இணைகூட்ட, வீட்டுச் சுவர்களில் சீரியல் விளக்குகளும், கண்சிமிட்டும் […]
தண்ணிலவு – 19 கொரானா இரண்டாம் அலையின் தீவிரமான தாக்குதலில், மீண்டும் ஆங்காங்கே பொது முடக்கத்தின் எதிரொலி கேட்கத் தொடங்கியிருந்தது. மறுபடியும் பள்ளிகளுக்கு காலவரையின்றி விடுமுறை விடப்பட்டதில். குழந்தைகள் பழையபடியே […]
தண்ணிலவு – 18 உண்மையான, உரிமையான அக்கறை கொண்ட உறவுகள் சுற்றிலும் அரவணைத்திருக்க, நிறைந்த மனநிலை, மகிழ்ச்சியான சூழலில் சிந்தாசினிக்கு நாட்கள் வெகு அழகாக நகரத் தொடங்கியது. இறுக்கங்கள் தளர்ந்த […]
முரண் – 10. காதல், கல்யாணம் எல்லாம் புரிவதற்கு முன் மனங்கள் விலகி விட… நேசம் கலந்து நிற்குமோ! இல்லை… முரண் பட்டு விலகுமோ! […]
தண்ணிலவு – 17 பாஸ்கர் ஊருக்கு கிளம்பிச் சென்று இரண்டு மாதங்கள் முடிந்திருந்தது. சிந்தாசினியும் முயன்று தனது கவனத்தை படிப்பில் திருப்பத் தொடங்கியிருந்தாள். எந்த ஒன்றையும் எளிதாக கிரகித்துக் கொள்ளும் […]
தண்ணிலவு தேனிறைக்க… 16 மறுநாள் மீண்டும் அதே கோச்சிங் சென்டரில் முகம் கடுகடுக்க, பாஸ்கருடன் அமர்ந்திருந்தாள் சிந்தாசினி. இவர்களுடன் மிதுனாவும் வந்திருக்க, சண்டைக்கோழிகள் மிகவும் பவ்யமாக தங்களை காட்டிக் கொண்டனர். […]
தண்ணிலவு தேனிறைக்க… 15 மறுநாள் வழக்கம்போல காலைநேர பரபரப்புகள் தொடங்கியிருக்க, தயானந்தன் குழந்தைகளை அதட்டிக் கொண்டிருந்தான். விடிந்தும் விடியாததுமாய் நந்துவும் விபுவும் தங்கள் சைக்கிளை எடுத்துக் கொண்டு வெளியே கிளம்பி […]
நேசமுரண்கள் – 9 கண்களில் மண(ன) கனவுகளுடன் நான்… காதலுடன் அணைப்பாயா? களவாடி செல்வாயா? என்னவனே! மங்கள வாத்தியங்கள் முழங்க, சுற்றத்தாரும் நட்பும் சூழ்ந்திருக்க, மனதை கவரும் […]
தண்ணிலவு – 14 “ஒருவரின் மீதான எதிர்பார்ப்புகள் ஏமாற்றங்களை தரும் பொழுது, அங்கே நம்பிக்கை கேள்விக்குறியாகி விடுகிறது. அந்த கேள்விகளுக்கு விடை காணப்படாத சூழ்நிலையில்தான் வாழ்க்கை தோற்றுப் போகிறது பாஸ்கர்… […]
தண்ணிலவு – 13 சிந்தாசினிக்கு வளைகாப்பு செய்ய வேண்டுமென்று பேச்சு துவங்கிய நாளிலிருந்தே, தொடங்கிய மஞ்சுளாவின் ஆட்டம் அத்துமீறிதான் சென்று கொண்டிருந்தது. உற்றார் உறவினர்கள், தனது குடும்பத்தை கௌரவமாக தலையுயர்த்தி […]