தேனாடும் முல்லை-4
தேனாடும் முல்லை-4 மாமியாரின் அதட்டல் விஸ்வாதிகாவை அமைதியாய் இருக்க விடவில்லை. தன்னைப் புரிய வைத்துவிடும் வேகம், அடுத்து என்ன, எப்படி என்றே யோசிக்க வைத்தது. ‘ஊருல இருக்கிறவங்களோட என்னை எப்படி […]
தேனாடும் முல்லை-4 மாமியாரின் அதட்டல் விஸ்வாதிகாவை அமைதியாய் இருக்க விடவில்லை. தன்னைப் புரிய வைத்துவிடும் வேகம், அடுத்து என்ன, எப்படி என்றே யோசிக்க வைத்தது. ‘ஊருல இருக்கிறவங்களோட என்னை எப்படி […]
முல்லை-3 அன்றைய விசேஷங்கள் விருந்துகள் முடிந்த மாலை வேளையில் அந்தப் புதியவீடு, குடித்தனம் பண்ணுவதற்கு தேவையான அனைத்து பொருட்களுடன் தயாராகி இருந்தது. புதிய வாழ்க்கையை புது வீட்டில் இருந்தே தொடங்கட்டும் […]
தேனாடும் முல்லை-2 அன்றைய தினம், ‘ட்ரீம்ஸ் நியூ சிட்டி’ அடுக்குமாடிக் குடியிருப்புகளுக்கான திறப்பு விழாவினைத் தொடர்ந்து, மாஸ்டர் அபார்ட்மெண்டில் கிரஹப்பிரவேசமும் கணபதி ஹோமமும் வெகுஜோராய் நடைபெற்றுக் கொண்டிருந்தது. மதுரை அவனியாபுரத்தை […]
தேனாடும் முல்லை முல்லை-1 தேனாடும் முல்லைநெஞ்சில் என்னவோதேனாடும் முல்லைநெஞ்சில் என்னவோ அழைக்கிறான் ஹோ ஹோநடிக்கிறான் தோழன்அணைக்கிறான் ஹோ ஹோதவிக்கிறாள் தோழிகாலங்கள் பொன்னாகமாறும் நேரம்… புளூடூத் வழியாக ராஜாஸ் லவ் மெலோடி […]
பூந்தளிர்-20 மதுரை பேருந்து நிலையத்தை ஒட்டிய உயர்தர பல்நோக்கு மருத்துவமனை அது. எப்போதும் பெருந்திரளான கூட்டம் இருக்கும். அரவிந்தன், கிருஷ்ணா, கதிரவன், முகிலன் என நால்வர் மட்டுமே கிளம்பி வந்திருந்தனர். […]
பூந்தளிர்-19 மறுநாள் அதிகாலை ஐந்து மணிக்கே தடாலடியாக அறைக்கதவு தட்டப்பட பதட்டத்துடன் எழுந்தாள் கிருஷ்ணாக்ஷி. முன்தினம் மாலை அப்பு அம்முவோடு, சுமதியின் குடும்பத்தையும் அழைத்துக் கொண்டு அரவிந்தன் சென்றிருக்க, தனது […]
பூந்தளிர்-18 ‘ஸ்வீட் சர்பிரைஸ்’ கொடுப்பதாக நினைத்து சத்தமில்லாமல் வரவேற்பறையை தாண்டி, உணவு மேஜை வரையில் வந்து தோரணையாக நாற்காலியில் அமர்ந்து கொண்டான் ராம்சங்கர். சுமதியின் திருமணத்தை முடித்த கையோடு வெளிநாடு […]
பூந்தளிர்-17 ராம்சங்கரின் திறமையை மெச்சியே நண்பர்கள் கூட்டம் எப்போதும் அவனை மொய்த்துக் கொண்டே இருக்கும். பெண்களும் அதில் அடங்குவர். எல்லை மீறிய உறவில் பல பெண்கள் அவனிடம் விழுந்து கிடந்ததும் […]
பூந்தளிர்-16 சரியாக பதினெட்டு மாதங்களுக்குப் பிறகு… சுவிட்சர்லாந்து ஜூரிஸ் நகரத்தின் மார்க்கெட் ஏரியா! டிசம்பர் மாதத்தின் பனிப்பொழிவிலும் அத்தனை உற்சாகங்களுடன் அந்த சந்தைப் பகுதி பலதரப்பு மக்களால் நிறைந்திருந்தது. வரப்போகும் […]
பூந்தளிர்-15 மதுரைக்கு மிக அருகில் உள்ள திவ்யதேசம், ‘திருமோகூர்.’ துவாபரயுகத்தில் புலஸ்திய முனிவர் தவமிருந்து வேண்டிக் கொள்ள, கூர்ம அவதாரத்தின் போது தான் எடுத்த மோகினி அவதாரத்தை அவருக்கு காட்டியருளினாராம் […]