பூந்தளிர் ஆட… 3
பூந்தளிர்-3 விசால கிருஷ்ணாக்ஷி அந்த வீட்டின் மிகப் பெரிய மனுஷி(!) பத்துவயது சாத்விகாவுடன் உள்ளறைக்குச் செல்ல, அவளின் பின்னோடு அரவிந்தனும் உள்ளே வந்து ஷோஃபாவில் அமர்ந்தான். பத்து நிமிட சந்திப்பிற்கு […]
பூந்தளிர்-3 விசால கிருஷ்ணாக்ஷி அந்த வீட்டின் மிகப் பெரிய மனுஷி(!) பத்துவயது சாத்விகாவுடன் உள்ளறைக்குச் செல்ல, அவளின் பின்னோடு அரவிந்தனும் உள்ளே வந்து ஷோஃபாவில் அமர்ந்தான். பத்து நிமிட சந்திப்பிற்கு […]
நான்… நீ…42 குழந்தை பிறந்த இரண்டு வாரம் கழித்து தனது பயிற்சிகளை முழுவதுமாய் முடித்து விட்டு மனஷ்வினி வந்து சேர்ந்த நேரம், நகுலேஷும் வந்து இறங்கினான். புனேவில் ரோபோடிஸ்க் ஆட்டோமேஷன் […]
நான்… நீ…41 ஐந்து வருடங்களுக்கு பிறகு… பள்ளி வளாகத்தில் வருண் பிரனேஷின் முன் பெருமூச்சோடு நின்றிருந்தான் ஆனந்தன். “இப்ப மம்மா கால் அட்டென்ட் பண்ண மாட்டாங்கன்னு உனக்கு எத்தனை தடவை […]
நான்… நீ…40 தொழில், நிர்வாகத்தை தானமாகக் கொடுத்து விட்டு, நிர்வாகிகளையும் முதலீட்டாளர்களையும் ரூபன் சகோதரர்கள் தங்கள் பக்கம் இழுத்துக் கொண்டதுதான் கதிரேசனின் வீழ்ச்சிக்கு அடித்தளமாகிப் போனது. தொழிற்பிரச்சனைகள் தீவிரமடைந்து எல்லாப் […]
நான்… நீ…39 அன்று புலர்ந்தும் புலராத அதிகாலை வேளையில், அப்பொழுதே பிறந்த சின்ன மொட்டினை தன் கைகளில் ஏந்தியவாறு அழகு பார்த்துக் கொண்டிருந்தான் ஆனந்தன். ‘வாழவே தகுதியற்றவன்!’ எனப் புலம்பியவனின் […]
நான்… நீ…38 தேஜஸ்வினியின் வளைகாப்பு முடிந்த மறுநாளே மிருதுளாவின் மீது தொடுத்த வழக்கினை ஆனந்தனை விட்டு வாபஸ் வாங்க வைத்து விட்டான் ஆதித்யன். “கேஸ் கோர்ட்டுக்கு வந்தா, நீதான் பதில் […]
நான்… நீ…37 தயங்கித் தயங்கியே மேலே வந்த மனஷ்வினி, தங்களின் அறையில் உறங்கிப் போயிருந்த ஆனந்தனைப் பார்த்ததும் நிம்மதி பெருமூச்சு விட்டு ஆசுவாசமடைந்தாள். ‘குளிச்சிட்டு சத்தமே இல்லாம ஷோஃபால படுத்துடு […]
நான்… நீ…36 ரூபம் மாளிகை, தேஜஸ்வினியின் வளைகாப்பினை முன்னிட்டு, வீட்டின் மூளை முடுக்கெல்லாம் அலங்கரிக்கப்பட்டு, அரண்மனையாக பளபளத்தது திருமணப் பட்டில் தங்க, வைர நகைகள் மின்னிட ராணிக்கே உரிய அலங்காரத்தில் […]
நான்… நீ…35 “என் பட்டு அக்கா… லட்டு அக்கா, அழகு அக்கா!” வாய் ஓயாமல் மனஷ்வினி தமக்கையை கொஞ்சித் தள்ள, “போதும் டி குட்டி… ரொம்ப பண்ற நீ!” கன்னத்தில் […]
நான்… நீ…34 பொள்ளாச்சியில் ஆதித்யன் தேஜஸ்வினியின் நாட்கள் எப்பொழுதும் போல் அக்கறையும் சக்கரையுமாய் கரைந்து கொண்டிருந்தது. அவ்வப்போது கசப்பு மருந்தாக கணவனை குற்றம் கூறி வருவதை தேஜு விட்டு விடவில்லை. […]