Blog Archive

நான் பிழை… நீ மழலை… 33

நான்… நீ…33 மனஷ்வினியின் சிரிப்பில் இயல்புக்கு வந்திருந்தான் ஆனந்தரூபன். இரவு மணி ஒன்பதைத் தாண்டி இருந்தது. நகுலேஷ் இன்னும் வீட்டிற்கு வந்து சேர்ந்திருக்கவில்லை. அவன் வராததை கவனித்து அலைபேசியில் அழைத்து […]

View Article

பூந்தளிர் ஆட… 2

பூந்தளிர் – 2 அடங்காமல் அலை அலையாக இருந்த கருமையான கேசத்தை இடதுபுறம் வகிடெடுத்து வாரி அடக்கியிருந்தான் அரவிந்தலோசனன். இருபத்தியைந்து வயதென எண்ணத் தோன்றும் அளவான மீசை, கூர்மையான நாசி, […]

View Article

நான் பிழை… நீ மழலை.. 32

நான்… நீ…32 ஆனந்தனுக்கு மெதுமெதுவாக மனித வாழ்வின் நிதர்சனத்தையும் நல்லது கெட்டதுகளையும் சொல்லிப் புரிய வைக்கும் முயற்சியில் இறங்கினார் அருணாச்சலம். அவனது மனம் நோகாதவாறு மன உள ஆலோசனைக்கும் ஏற்பாடு […]

View Article

பூந்தளிர் ஆட… 1

பூந்தளிர் ஆட… பூந்தளிர் – 1 தேனி மாவட்டம் அல்லி நகரத்தின் அந்த மத்திமவர்க்க வீட்டில் மகேந்திரா வேன் அமைதியாக வந்து நின்றது. வாகனத்தில் இருந்து நண்டு சிண்டு, பெரியவர் […]

View Article

நான் பிழை… நீ மழலை… 31

நான்… நீ…31 சென்னையில் உள்ள பள்ளி மற்றும் விடுதியில் மகன்களை சேர்ப்பதற்கு பயணப்பட்ட செல்வராஜின் குடும்பம் சாலை விபத்தில் முழுதாய் நிலைகுலைந்து போனது. செல்வராஜும் ரூபாவதியும் விபத்து நடந்த இடத்திலேயே […]

View Article

நான் பிழை… நீ மழலை… 30

நான்… நீ…30 தணிகைவேல் – வடிவாம்பாள் தம்பதிக்கு ஆண் ஒன்று, பெண் இரண்டு என மூன்று வாரிசுகள். மூத்தவன் சண்முகம் பிறப்பிலேயே சற்று சீக்கு பேர்வழி. எந்த வேலைக்கும் வளையாமல் […]

View Article

நான் பிழை… நீ மழலை… 29

நான்… நீ…29 உள்ளத்தின் குழப்பச் சலனத்தை ஒதுக்கி வைத்து கல்லூரிக்கு சென்ற மனஷ்வினி, திரும்பி வரும் பொழுதே மிருவைப் பற்றி ஆனந்தனிடம் கேட்டுவிட வேண்டுமென்று முடிவெடுத்தே வீட்டிற்கு வந்தாள். ‘இவள் […]

View Article

நான் பிழை… நீ மழலை..!

நான்… நீ… 28 வஞ்சனை இல்லாமல் வாய் பேசியவர்கள் இரவு உணவை முடித்துக் கொண்டு தங்களது தனித்தனி அறைக்குள் அடைந்து கொண்டார்கள். நகுலேஷ், மனஷ்வினியின் அறைக்களுக்கு எதிர்புறம் ஆனந்தனின் அறை. […]

View Article

நான் பிழை… நீ மழலை..!

நான்… நீ…27 தேஜஸ்வினி புகுந்த வீட்டிற்கு, அப்பா ராஜசேகருடன் வந்து பதினைந்து நாட்கள் முடிந்திருந்தது. அவள் வந்ததும் வீட்டு நிர்வாகத்தை அவளது பொறுப்பில் கொடுத்து விட்டார்  அருணாச்சலம். “ஓய்வா இருக்கிற […]

View Article

நான் பிழை… நீ மழலை..!

நான்… நீ…26 ஒரு வாரம் அதன் போக்கில் கழிந்திருந்தது. யாரிடமும் மாற்றங்கள் எதுவும் இல்லை. அருணாச்சலமும் ராஜசேகரும் மட்டுமே மாறிமாறி இரண்டு ஜோடிகளை பற்றிய தங்களது மனத்தாங்கலை பகிர்ந்து கொள்ளத் […]

View Article
error: Content is protected !!