💙இருளை ஈர்க்கும் ஒளி 💙
💙இருளை ஈர்க்கும் ஒளி💙 ஈர்ப்பு -18 இறைவனின் அழகிய ஓவியமாம் இயற்கையில் மனம் லயித்து விட்டால் வேறெதுவும் நினைவில் நிற்காது தியாவின் பிறந்தநாளுக்கு இரண்டு நாள் முன்பு […]
💙இருளை ஈர்க்கும் ஒளி💙 ஈர்ப்பு -18 இறைவனின் அழகிய ஓவியமாம் இயற்கையில் மனம் லயித்து விட்டால் வேறெதுவும் நினைவில் நிற்காது தியாவின் பிறந்தநாளுக்கு இரண்டு நாள் முன்பு […]
ஈர்ப்பு – 7 “’ஏமாற்றம்’ வாழ்க்கை நமக்குக் கற்றுக்கொடுக்கும் பாடம், அதை நன்றாக கற்றவனின் வாழ்க்கை ஒளிமயமாக இருக்கும்” காலை உணவை முடித்து ஓய்வாக தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருந்தனர் சந்திரன் […]
ஈர்ப்பு – 6 “ ‘தற்கொலை’ என்னும் இருளை ‘தன்நம்பிக்கை, மனத் தைரியம், தெளிவான சிந்தனை, பொறுமை’ ஆகிய ஒளிகளைக் கொண்டு வெல்லலாம்”. மறுநாள் காலை ஷ்யாமின் காரில் […]
ஈர்ப்பு – 5 “தரம், நேர்மை, வாக்கு தவறாமை ஆகிய மூன்றையும் சரியாய் கடைப்பிடிக்கும் தொழிலதிபனின் வாழ்க்கை ஒளிமயமாக இருக்கும்“
ஈர்ப்பு – 5 “தரம், நேர்மை, வாக்குத்தவறாமை ஆகிய மூன்றையும் சரியாய் கடைபிடிக்கும் தொழிலதிபனின் வாழ்க்கை ஒளிமையமாக இருக்கும்” தியா ஷ்யாமிடம் கூறியபடி ‘மித்துவின் அன்னையிடம் எப்படிப் பேசலாம்’, […]
ஈர்ப்பு – 4 “செருக்கு, அகம்பாவம், ஆணவம் என்னும் இருள்களற்ற நேர்மையான செல்வந்தன் நன்மதிப்பு, தொடர் வெற்றி, மனநிம்மதி என்னும் ஒளிகள் பெறுவான்”. அன்று மாலை அனைவரும் அண்ணா நகரில் […]
பகுதி – 3 “’குழந்தையின் முதல் அழுகை’ – இருள் சூழ்ந்த பாதுகாப்பான தாயின் கருவறையிலிருந்து ஒளிமயமான உலகைக் கண்ட பயத்தின் வெளிப்பாடு” இன்னும் இரண்டு நாளில் வர்ஷுவின் […]
ஈர்ப்பு – 2 “ ‘அறியாமை’ என்னும் இருளை, ‘கற்றல்’ என்னும் ஒளி கொண்டு வெல்லலாம்”. அருணின் அருகிலிருந்த அவன் நண்பன் ஷ்யாம் பேசிய எதையும் அவன் காதுகள் கேட்கவில்லை. […]
“பயம், பதட்டம் என்னும் இருளை, ‘தன்னம்பிக்கை’ என்னும் ஒளி கொண்டு விரட்டலாம்”. “அம்மா…… என் பர்ஸ் எங்கே….?அம்மா…… என் போன் எங்கே….?அம்மா…. என்னமா பண்றீங்க எவளோ நேரமாய் கத்திட்டே இருக்கேன்” […]