ஆட்டம்-43
ஆட்டம்-43 “Fear is just an illusion. Courage above fear (அச்சம் என்பது வெறும் மாயை. பயத்திற்கு மேல் தைரியம் கொள்)” அன்னை தன்னிடம் மந்திரமாய் கூறியது நினைவில் […]
ஆட்டம்-43 “Fear is just an illusion. Courage above fear (அச்சம் என்பது வெறும் மாயை. பயத்திற்கு மேல் தைரியம் கொள்)” அன்னை தன்னிடம் மந்திரமாய் கூறியது நினைவில் […]
ஆட்டம்-41 அரண்மனையின் ராஜ அறைக்குள், அந்த வீட்டின் மூத்த பேரின்ப இளவரசனை மணந்திருந்த மென்வதன இளவரசி நுழைய, அவள் காலடி எடுத்துவைத்த மறு விநாடி அந்த அறைக்கே பொலிவு வந்தது […]
ஆட்டம்-42 சுற்றியும் இருந்த எழில் கொஞ்சும் இயற்கை சூழலுக்கு நடுவே, ஜொலிக்கும் தங்கத் தடாகமாய்இதழ்களில் புன்னகை மினுமினுக்க, தன் தந்தை சிம்மவர்ம பூபதியின் கரங்களை பிடித்துக் கொண்டு வந்த நீரஜாவை […]
ஆட்டம்-40 “நைன்.. எய்ட்.. செவன்..” எண்ணிக் கொண்டிருந்த உத்ரா மேலேயும் கீழேயும் என்று ஏறி இறங்கிக் கொண்டிருக்க, கடலில் இருந்த கடல் கன்னிகள் கூட கடலுக்கு மேலே வந்து சென்றதில், […]
ஆட்டம்-39 பஞ்சுப் பொதியை தூக்குவது போன்று அரை விநாடியில் ஏந்திழையாளை ஏந்திய அபிமன்யுவின் வலுவான கரங்கள், அவளை தூக்கிக் கொண்டு நடக்க, சுள்ளென்று பிடித்திருந்த கால் வலியுடன் தன்னை ஏந்தியிருப்பவனின் […]
ஆட்டம்-38 மெல்ல மெல்ல தன் குடை இமைகளைத் திறந்த உத்ராவுக்கு, தான் எங்கோ மிதப்பது போன்ற ஓர் உணர்வு. மலர் மேனி மேலேயும், கீழேயும் ஏறி இறங்குவதைப் போன்று உணர்ந்தவள் […]
ஆட்டம்-37 அபிமன்யு-உத்ராவின் திருமணங்கள் இனிதே முடிவடைய, அதனைத் தொடர்ந்து இருந்த மற்ற சம்பிரதாயங்கள் சிலதை அங்கேயே முடித்தவர்கள் மணமக்களை அழைத்து வர, வீட்டை அடைந்ததும் இருவரையும் ஆரத்தி எடுத்து உள்ளே […]
ஆட்டம்-36 அடுத்த நாள் மாலை, இந்தியாவின் மிகப் பிரபலமான டிசைனர் உத்ராவிற்கான உடையோடு பொள்ளாச்சியில் வந்திறங்க, காரில் இருந்து இறங்கியவுடன் தனது கூலர்ஸை கழற்றியவர், தனக்கு முன்னிருந்த பிரம்மாண்டமான முறையில் […]
ஆட்டம்-35 கடகடவென கீழே ஓடி வரும் உத்ராவை பார்த்த நறுமுகை அவளை கிண்டலாக பார்த்து புன்னகைக்க, நறுமுகையை முறைத்த உத்ரா, “என்னோட ரூம் எது?” என்று கேட்க, “மேல அபி […]
ஆட்டம்-34 பொள்ளாச்சி! சுற்றியும் இருந்த நூறு ஏக்கர் தென்னந் தோப்புகளுக்கு மத்தியில் சிம்மவர்ம பூபதியின் பெயர் பொறிக்கப்பட்ட, கம்பீரத்தை அளவுக்கு அதிகமாக ஏற்றிருந்த அரண்மனை, சுறுசுறுப்பான கல்யாண வேலைகளிலும், லட்சணமான […]