Blog Archive

கனவு 23

அத்தியாயம்-23 அடுத்த நாள் காலை கண் விழித்த விக்னேஷ் கௌசியைத் தேட அவளோ அங்கே இல்லை. எழுந்து உட்கார்ந்து மணியைப் பார்க்க அதுவோ நான்கே முக்காலைக் காட்டியது. கௌசி எப்படியும் […]

View Article

கனவு 22

அத்தியாயம்-22 ஒரு வாரம் கடந்தது.. வரதராஜன் வீட்டிற்கு அழைத்து வரப்பட்டார். முழு நேர ஓய்விலேயே வைத்திருந்தனர் அவரை அனைவரும். என்னதான் விக்னேஷுடன் ஸ்டியோ சென்று வந்தாலும் தந்தையை கவனித்துக்கொள்ளத் தவறவில்லை […]

View Article

கனவு 21

அத்தியாயம்-21 அறையின் கோலத்தைக் கண்ட இருவருமே உறைந்து நின்றனர். விக்னேஷிற்கு தாயின் ப்ளான் புரிந்தது. அதற்கு யார் உதவி இருக்கிறார்கள் என்றும் அவனுக்குத் தெரியாமல் இல்லை. எல்லோரையும் நினைத்துப் பல்லைக் […]

View Article

கனவு 20

அத்தியாயம்-20 முருகானந்தம் குடும்பம் சென்ற பின் சுதாகரனும் எதுவும் சொல்லாமல் சென்று விட்டான். பின் அனைவரும் உள்ளே செல்ல மதி அழுது கொண்டிருந்த வியாஹாவைச் சமாதானம் செய்து தூங்க வைத்திருந்தாள். […]

View Article

கனவு 19

அத்தியாயம்-19 அடுத்த நாள் காலை கௌசி எழ… விக்னேஷ் ஷோபாவில் இல்லாததைக் கவனித்தாள். பிறகு மணியைப் பார்த்தவள் அது ஆறரையைக் காண்பிக்க வேகவேகமாக எழுந்து படுக்கையை ஒதுக்கி காலைக் கடன்களை […]

View Article

கனவு 18

அத்தியாயம்-18 அடுத்த நாள் காலை வழக்கம் போல விடிந்தது. எப்போதும் போல காலை ஐந்தரை மணிக்கே எழுந்த கௌசி என்ன செய்வது என்று தெரியாமல் மாடிக்கு போய் நின்றாள். அருகருகே […]

View Article

கனவு 17

அத்தியாயம்-17 விக்னேஷ் இழுத்துச் சென்று கதவைப் பூட்டும் சத்தம் கேட்டு மதி தினைத்து கதவைத் தட்டச் செல்ல “மதி….” என்று தன் கணவன் ஜீவாவின் குரலில் திரும்பினாள்.. அவனோ வலமும் […]

View Article

கனவு 16

அத்தியாயம்-16 “முடியாதுப்பா.. முடியவே முடியாது” என்று கத்தினாள் கௌசி கண்ணீருடன். “இல்லம்மா.. நீ ஒத்துக்கிட்டு தான் ஆகணும்.. குருவை மறந்து புது வாழ்க்கையை ஆரம்பி” என்று அவர் சொல்ல கௌசிக்கு […]

View Article

கனவு 15

அத்தியாயம்-15 கௌசிகாவின் பிறந்தநாள் அடுத்து வந்த சில தினங்களில் தான் விக்னேஷ் நான்சியைச் சந்தித்தது. முதலில் ஹைதராபாத்தில் வேலையில் இருந்தவள் சென்னைக்கு மாற்றல் கிடைக்க இங்கு வந்து ஒரு ப்ளாட் […]

View Article

கனவு 14

அத்தியாயம்-14 நீலவேணியின் கோபம் சுத்தமாகப் புரியவில்லை கௌசிகாவிற்கு.. அவர் தன்னை ஆத்திரமாக முறைப்பது அவளுக்குப் பயத்தைக் கொடுத்தது. ஏற்கனவே பல அதிர்ச்சிகளைக் நான்கு நாட்களில் கண்டவளுக்கு இனி என்ன என்று […]

View Article
error: Content is protected !!