ஆட்டம்-13
ஆட்டம்-13 “ஹேஏஏஏஏஎஎஎஎஎ!!!” கால்கள் தரையில் ஓடுகிறதா அல்லது காற்றில் பறக்கிறதா என்று, பார்ப்பவருக்கு புரியாத வகையில் ஓடிய திலோத்தமை, தனது லக்கேஜை தள்ளிக் கொண்டு வந்த உத்ராவை இறுக அணைக்க, […]
ஆட்டம்-13 “ஹேஏஏஏஏஎஎஎஎஎ!!!” கால்கள் தரையில் ஓடுகிறதா அல்லது காற்றில் பறக்கிறதா என்று, பார்ப்பவருக்கு புரியாத வகையில் ஓடிய திலோத்தமை, தனது லக்கேஜை தள்ளிக் கொண்டு வந்த உத்ராவை இறுக அணைக்க, […]
ஆட்டம்-12 “நீதான்டி.. நீதான் நீதான்” என்று காது கிழிய தொண்ட வறல கத்தினாள், லெவன்த் க்ரேட் படித்துக் கொண்டிருக்கும் மித்ரா. “நானா?” என்று வாயில் கை வைத்து கேலியுடன் சிரிப்பதுபோல […]
ஆட்டம்-11 அபிமன்யுவின் அழைப்பில் மகள் நின்ற இடம்விட்டு அசையாது சிலை போல் நிற்பதைக் கண்ட நீரஜா, செய்தித்தாளை மடித்து தனக்கு முன்னே இருந்த டேபிளில் வைத்துவிட்டு, இருவரையும் சுவாரஸ்யமாக பார்க்கத் […]
ஆட்டம்-10 செங்கதிரவன் இருள் என்னும் போர்வையை, எட்டி எட்டிப் பார்த்து விலக்கிக்கொண்டு, பூமியை, தூக்கம் கலைந்து சற்றுத் தெளிவுடன் பார்க்கத் துவங்கியிருந்த அந்தக் காலைப் பொழுதில், கதிரவனுக்கு வந்த சோம்பல் […]
ஆட்டம்-9 “அம்மாஆஅஅ!!!” அனைவரின் இதயமும் படபடக்கும் வண்ணம் அலறலோடு உத்ரா ஓடிவர, மகளின் கத்தலில் ஏற்கனவே வேறொரு யோசனையில் இருந்த ரஞ்சனி, பயந்து போய் எழ, மற்ற அனைவரும் கூட, […]
ஆட்டம்-8(2) நறுமுகையிடம் பேசிக் கொண்டிருந்த அபிமன்யுவை அழைத்த சிம்மவர்ம பூபதி, அவனிடம் ஏதோ பேசத் துவங்க, அவருடன் அவன் பேச்சில் மும்முரமாகிவிட, அண்ணன் மகனின் பேச்சையும், கம்பீரத்தையும் ரசித்துக் கொண்டிருந்த […]
ஆட்டம்-8(1) சுற்றியும் இரு ஏக்கருக்கு பச்சை விரிப்பாக விழிகளை கவர்ந்திழுக்க, அதற்கு நடுவே இன்றும் கலை குறையாது, தூசி, குப்பை இல்லாது, அழகாக பரிமாறிக்கப்பட்டு வந்து கொண்டிருந்தது அந்தக் கோயில். […]
அத்தியாயம்-7 அவரின் விரல் நடுக்கம் புரிந்த விக்ரம், அவர் கரம் மேல் கரம் வைக்க, அவனை நிமிர்ந்து பார்த்தார் விஜயவர்தன். அவரின் கரத்தை அழுத்திக் கொடுத்த விக்ரம், புன்னகைத்து, “அபி […]
ஆட்டம்-6 “எனக்கு ஆரத்திஈஈஈ” ரஞ்சனியின் பின்னிருந்து ஒரு மினி சைஸ் வாண்டு, வட்ட முகமாக தலையில் இரட்டை சிண்டுடன் எட்டிப் பார்க்க, அனைவரும் ஆர்வமாய் ரஞ்சனியை பார்க்க, “மித்ரா” என்றார் […]
ஆட்டம்-5 ஸ்தம்பித்து போய் நின்றிருந்தவளின் இதயக் துடிப்பு அச்சத்திலும், உதறலிலும் அவளிற்கே பெருங்குரலெடுத்து கேட்டது. பதின் வயது பாவையவள் அவள். இருபது வயது காளையவன் அவன். விக்ரம் அபிநந்தன். FINA […]