நான் சூடும் இலம்பகமே
நான் சூடும் இலம்பகமே! நீண்ட விசும்பிடையே நிலவுமகள் நீந்திக் கொண்டிருக்க, மஞ்சள் மதிக்கு போட்டியாக மண்ணில் உதித்த மாதுவொருத்தி வானையும் அதன் வர்ண ஜலத்தையும் வெறித்துக் கொண்டிருந்தாள். மண்வாசத்தை […]
நான் சூடும் இலம்பகமே! நீண்ட விசும்பிடையே நிலவுமகள் நீந்திக் கொண்டிருக்க, மஞ்சள் மதிக்கு போட்டியாக மண்ணில் உதித்த மாதுவொருத்தி வானையும் அதன் வர்ண ஜலத்தையும் வெறித்துக் கொண்டிருந்தாள். மண்வாசத்தை […]
நான் நானாக…! ‘பூட்டப்பட்ட கதவுகளுக்குத்தான், சாவிகள் தேவைப்படுகின்றன, இதயத்துக்கல்ல… என் அகம் அது தொலைந்ததும் உன்னிடம்தான், அடைந்ததும் உன்னிடம்தான், இப்போது அலைவதும் உன்னிடம்தான்’ தாய் மொழியென்றாலே அதிசயம்தான் […]
நான் சூடும் இலம்பகமே! நீண்ட விசும்பிடையே நிலவுமகள் நீந்திக் கொண்டிருக்க, மஞ்சள் மதிக்கு போட்டியாக மண்ணில் உதித்த மாதுவொருத்தி வானையும் அதன் வர்ண ஜாலத்தையும் வெறித்துக் கொண்டிருந்தாள். மண்வாசத்தை […]
போகாதே தள்ளி போகாதே அரசு மருத்துவமனைகள் எப்பொழுதும் பரப்பரப்பாகவே காணப்படும். ஆனால், இப்பொழுதெல்லாம் வழக்கத்தை விட பல மடங்கு பரபரப்பு இருந்தாலும் கூட்ட நெரிசல் சற்று குறைவாக இருந்தது. காரணம், […]
அரசு மருத்துவமனைகள் எப்பொழுதும் பரப்பரப்பாகவே காணப்படும். ஆனால், இப்பொழுதெல்லாம் வழக்கத்தை விட பல மடங்கு பரபரப்பு இருந்தாலும் கூட்ட நெரிசல் சற்று குறைவாக இருந்தது. காரணம், மனதளவில் விலகி இருந்த […]
நின் பார்வையில்…! செவ்வரலி மலர்கள் கொத்தாக அலர்ந்து தன் காம்புகளின் சந்தத்தில் அசைந்தாட, அவ் புஷ்பங்களையும் அவற்றினை சுமந்த விருட்சங்களின் வேர்களைத் தன்னுள் புதைத்த மண்ணையும் குளிர்விக்கும் வண்ணம் […]
யாகம் இருபத்து ஐந்து 03 அகரவரிசைப்படி அடுக்கிவைக்கப்பட்டிருந்த, புத்தக அலமாரியின் ஒரு கோடிமூலையில், கால்களைக் கட்டிக் கொண்டு விக்கி, விக்கி அழுது கொண்டிருந்தாள் மேகவி. அவளுக்கு எதிரேயிருந்த […]
யாகம் இருபத்து ஐந்து 02 ஒன்றோடு ஒன்று பின்னப்பட்ட, மரத்தின் வேர்களில் சில மண்ணிலிருந்து எழுந்து நிலத்தில் கோலமிட்டிருப்பது போல, பிரசாத்தின் கழுத்து நரம்புகள் புடைத்து எழ, கோவைப்பழமாக […]
யாகம் இருபத்து ஐந்து 01 வான வீதியில் உலாப்போகும் மதி, தன் பதியைக் கண்டு நாணம் கொண்டு ஓடிவொளிய புதியாய் பூபாலமும் தொடங்கியது. பிரசாத்தின் பால்கனியில் வாசம் […]
யாகம் இருபத்து நான்கு சிறுக சிறுக சேர்த்துவைத்த, தன் நீரினை விசும்பிலிருந்து பெருக பெருக கொட்டியது எழிலி. நீண்ட நடைபாதையைக் கொண்டு இருபக்கமும் நோயாளிகளின் தனிப்பட்ட அறைகளைக் கொண்ட, […]