Blog Archive

காதல் சாமுராய்-2

சாமுராய்-2    வ.உ.சி பூங்காவில் மிகவும் பிரபலம் என்பது அங்கு கிடைக்கும் பானி பூரி, சுண்டல்,வேர்கடலை,மாங்காய்,பொறி, மீன் வறுவல் போன்றவைகளே.   பூங்காவை அடைவதற்கு சிறிது முன்னரே துவங்கிவிடும் மசாலா […]

View Article

உள்ளத்தின் காதல் நீங்காதடி -பைனல்

காதல்-பைனல்    ஊடல் இல்லா காதல் உப்பில்லா பண்டம் போல், ஊடல் அழகானது, இல்லற வாழ்விற்க்கு ஸ்வாரஸ்யம் தரக்கூடியது, காதலை பல மடங்காகுவது. காதல்-பைனல்   அவனது வார்த்தைகளை அவளை […]

View Article

உள்ளத்தின் காதல் நீங்காதடி-30 (SEMI FINAL)

காதல்-30 காதல் சிறையில் அடைந்திருக்கும் என்னை மீட்க வருவாயா காதலா? நீ வருவாய் என்றே கண்களையும் மூடி அமர்ந்திருக்கிறேன், நீ வந்து வா போகலாம் என்று கூறு கண் திறந்திவள் […]

View Article

உள்ளத்தின் காதல் நீங்காதடி-29

காதல்-29 உன்னை புரிந்துக்கொள்ள நான் எடுத்துக்கொண்ட நேரம் எவ்வளவு என்பதை அறிவாயா? வெறும் ஐந்து நிமிடமே, அது உன் தாயை பற்றி நீ பேசிய அந்த ஐந்து நிமிடங்கள் உன்னை […]

View Article

உள்ளத்தின் காதல் நீங்காதடி-28

காதல் -28 உள்ளத்தின் சத்தியம்- என் மனம் கவர்ந்தவளே, என் இறுதி மூச்சிருக்கும்வரை உன்னை காப்பது என் கடமை, உன்னை ராணியாய் வாழவைக்க முடியாட்டியும் என் இதய ராணியாய் வாழவைப்பேன், […]

View Article

காதல் சாமுராய்-1

கிழமை-திங்கள், மதியம் இரண்டு மணி கோவை வ.ஊ.சி உயிரியல் பூங்கா. “தள்ளுங்க…” ஒருத்தி கத்தியபடி ஓடி வர, அங்கிருந்த அந்த  சிலர் மட்டுமே அவளை திரும்பி பார்க்க. அவளோ, யாரையும் […]

View Article

உள்ளத்தின் காதல் நீங்காதடி-27

காதல்-27   அவளின் கரம்பற்றியே நொடி, அவளின் மென்மையை உணர்ந்தேன்,அவளிடம் பழகிய நொடி அதை விட அவள் மனது மென்மையானது என்று அறிந்தேன்,அவளோடு வாழ தொடங்கிய நொடி அவள் மேனியின் […]

View Article

உள்ளத்தின் காதல் நீங்காதடி -26

காதல்-26   தாலி கட்டியவுடன் அவன் பக்கத்தில் நான் நிற்க,ஏனோ தெரியவில்லை என் முகத்தில் புதிதாய் தோன்றிய வெட்கம் என்னும் உணர்வில் என் முகம் ஜொளிக்க, அவனின் கடை கண் […]

View Article

உள்ளத்தின் காதல் நீங்காதடி-25

காதல்-25. முதல் காதல் ஒருவனை வாழ்வின் அடுத்துக்கட்டத்திற்கு உயர்த்த உதவும்,வலிகளின் மருந்தாகவும் சில சமயத்தில் வலியின் வேராகவும் இருக்கும், இந்த காதல் மனிதனை மனிதனாய் நிலையாய் வாழவைக்கும் சக்தி…சரிதானே. இரவின் […]

View Article

உள்ளத்தின் காதல் நீங்காதடி-24

முதல் காதல்-24   முதல் காதல் உயிரில் கலந்தது, அது ஏன் இத்தனை முக்கியமானதாக கருதப்படுகிறது தெரியுமா? ஏன் அதற்கு அத்தனை மரியாதை தெரியுமா?    அடுத்ததில்…   ************* […]

View Article
error: Content is protected !!