Blog Archive

நெஞ்சத்தில் நீ,வஞ்சத்தில் நான் -19

அறிவழகனுக்கு கோபம், ஆத்திரம், வன்மம் எல்லாம் ஒருசேர வந்தது. சாரதா தன்னிடமிருந்து அவருடைய காதலை மறைப்பதாக அவர் நினைத்தார்.    அதன்பின் சாரதா வழக்கம் போலவே நடந்துக்கொண்டதால், ‘நாம் தான் […]

View Article

நெஞ்சத்தில் நீ,வஞ்சத்தில் நான்-18

அவனின் மிரட்டலுக்கு பயந்து பேசாமல் வாங்கி சாப்பிட்டவள், அமைதியாய் நிற்க, அவள் நிற்பதை பார்த்தவன். “நைட் ஃபுல்லா நிக்குறதா உத்தேசமா, இல்லை கணவனுக்கு மரியாதையா?” என்று நக்கலாகக் கேட்க. சட்டென […]

View Article

நெஞ்சத்தில் நீ,வஞ்சத்தில் நான்-17

அவர்கள் மருத்துவமனையிலிருந்து நகர்ந்ததுமே, விரைவாக மருத்துவர் குழு தயாளனை சூழ்ந்துக்கொண்டனர், அவசரமாகச் சிகிச்சை வழங்கப்பட்டது, இனிமே இவருக்கு அதிர்ச்சியான சம்பவங்களே தெரியவரக் கூடாது அது அவரின் உயிருக்கு ஆபத்து எனக் […]

View Article

நெஞ்சத்தில் நீ,வஞ்சத்தில் நான்-16

முக்கியமான இடம் என்று அவன் எதைக் கூறிப்பிடுகிறான் என்பது புரியாது விழித்தவள், எதிர்வினை புரியாது சென்றுவிட்டாள். குளித்து முடித்து அடர் அரக்கு  நிறத்தில் ஒரு புடவையை உடுத்திக்கொண்டும், அவன் சொன்னது […]

View Article

நெஞ்சத்தில் நீ,வஞ்சத்தில் நான்-15

  அவளை நெருங்கி அவன் முன்னேற, பயத்தில் பின்னே நகர்ந்தவளும் கண்களில் பயத்தை மறைக்க போராடி அவனைப் பார்க்க, “என்ன பயப்படுறியா? அதுவும் நீயா? இவ்ளோ நேரம் என்னென்னவோ பேசுனியே, […]

View Article
0
IMG-20211123-WA0053-661710ca

நெஞ்சத்தில் நீ,வஞ்சத்தில் நான்-14

அவளின் விளக்கத்தை ரசித்தவரும் சிறுபிள்ளையென அவளின் செய்கையை  ரசித்து ,அவளது தவறை சுட்டிக்காட்ட வேண்டி. “பாப்பா இங்க வாங்க” என்று அழைக்க. கோபம் வந்துவிட்டிருந்தது ஆத்மிக்கு அவரை முன்னே பின்னே […]

View Article

நெஞ்சத்தில் நீ,வஞ்சத்தில் நான்-13

அவளின் அழுத்தத்தைப் பார்த்து அதிசயித்தவன் மனதிற்குள் அவளை மெச்சித்தான் கொண்டான், அத்தோடு ‘மை மில்கி’ என்று நினைத்தும் கொண்டான். அவளைப் பார்த்துக்கொண்டே கதவை லாக் செய்தவனும், நேராகக் குளியல் அறைக்குச் […]

View Article

நெஞ்சத்தில் நீ,வஞ்சத்தில் நான்-12

அவளின் சாரதா மிஸ் என்ற அழைப்பில் அவளை கண்டுக்கொண்டவர்,”ஆத்மி மா” என்று அன்போடு அழைக்க. ஓடி சென்று அவரின் கைகளை பற்றிக்கொண்டாள்.அவரை கண்டவளின் கண்களில் கண்ணீர் நிற்காமல் வழிய. “ஏன்டா […]

View Article

நெஞ்சத்தில் நீ,வஞ்சத்தில் நான்-11

ஆத்மியின் “இல்லை”என்ற வார்த்தையில் அனைவருமே ஒரு நிமிடம் அதிர்ச்சியில் இருக்க, சந்தோஷ் உடனே சூழ்நிலையைக் கையில் எடுக்க. “அவங்களுக்கு இவரோட அம்மாவும் அவங்களோட அப்பாவும் இல்லாம மேரேஜ் பண்றதுல இஷ்டம் […]

View Article

நெஞ்சத்தில் நீ,வஞ்சத்தில் நான்-10

அன்று இரவு, ‘விளக்கை அணையாம பாத்துகணுமா? சரி எல்லாம் இன்று ஒரு நாள் தானே, நாளை முதல் நமக்கு விடுதலை’ என்று மனதோடு நினைத்தவள் ஒருவாறு இரவு முழுக்க, விளக்கை […]

View Article
error: Content is protected !!