Blog Archive

உள்ளத்தின் காதல் நீங்காதடி-23

காதல்-23  என்னை நான் ரசிக்க கற்றுக்கொண்டேன்,எனக்கே தெரியாத எனது அழகை அவன் ரசித்தப்போது,அவன் பார்வையில் என் காதல் கர்வம் கொண்டது. ******** காதல்-23 உதய் கூறியது அனைத்தும் கேட்டப்பின் மீராவிற்கு […]

View Article

உள்ளத்தின் காதல் நீங்காதடி-22

பெண்ணின் மனதில் காதல் வந்தால் அவளுக்கு இருக்கும் அத்தனை துன்பமும் மறையுமாம்,உண்மைதானோ,காதல் வந்தால் அவள் அதை மட்டும் தானே நினைப்பாள்… காதல்-22 மீராவை இடிக்க வந்த லாரி என்ற எமனிடமிருந்து […]

View Article

உள்ளத்தின் காதல் நீங்காதடி-21

காதல்-21 காதல் ஒரு உணர்வு அது எந்த வயதில் வரும் என்பது பற்றி யாரும் ஆராயவில்லை, அதீத பாசம்தான் காதலின் முதல் படியோ, பிறந்த குழந்தையை காட்டி இவள் உன் […]

View Article

உள்ளத்தின் காதல் நீங்காதடி-20

காதல்-20  மறக்கவேண்டுமா,அது உன்னால் முடியவே முடியாது,அவன் உன் உணர்வில் கலந்தவன்,உயிரில் கலந்தவன்,நீ அப்படி மறக்கநினைத்தால் துன்பம் உனக்கே யோசித்துக்கொள்-ஒரு காதலின் எச்சரிக்கை.   ________________   நால்வரின் கண்ணீரும் முதலில் […]

View Article

உள்ளத்தின் காதல் நீங்காதடி-19

காதல்-19 பிரிவின் துயரில் கண்களுக்கு வேதனை அதிகமா?இதயத்திற்கா?இது ஒரு வித்தியாசமான கேள்வி, ஆமாம் தானே? இதயத்தின் கணமே கண்களை நினைய செய்வது,எது எப்படியோ காதலுக்கு இதயம் தான் சின்னம், அதில் […]

View Article

உள்ளத்தின் காதல் நீங்காதடி-18

காதல்-18    காதல் உணர்வுகளின் குவியல்,இத்தனை நாளில் நாம் ரசிக்காத வற்றையும் அது ரசிக்க வைக்கும்,உலகம் மறக்க வைக்கும் காதலில் கள்ளம் வளரும். **********   அனுராதா கிளம்பிவிட்டார் தன் […]

View Article

உள்ளத்தின் காதல் நீங்காதடி-17

காதல்-17 காதலில் கரைந்த நிமிடங்களே, வாழ்வில் நான் அனுபவித்த மிக இனிமையான அதிலும் இம்சையான தருணங்கள்,இனிமையையும், இம்சையையும்  ஒன்றாய் தரவல்லது இந்த காதல். ****** அந்த புலர்ந்தும் புலராத காலையின் […]

View Article

உள்ளத்தின் காதல் நீங்காதடி-17

காதல்-17   காதலில் கரைந்த நிமிடங்களே, வாழ்வில் நான் அனுபவித்த மிக இனிமையான அதிலும் இம்சையான தருணங்கள்,இனிமையையும், இம்சையையும்  ஒன்றாய் தரவல்லது இந்த காதல்.   ******   அந்த […]

View Article

உள்ளத்தின் காதல் நீங்காதடி -16

  காதல்-16   உடலில் எத்தனையோ உறுப்புக்கள் ஆனால் காதலுக்கு இதயத்தை கொடுத்ததின் நோக்கம் என்ன? இதயம் நின்றால் உயிர் நின்று விடும் என்பதாலா? இதயத்தோடு காதலுக்கு என்ன சம்பந்தம்? […]

View Article

உள்ளத்தின் காதல் நீங்காதடி-15

காதல்-15   பெண்ணின் வெட்கத்தில் ஆண் கர்வம் கொள்கிறான், ஆணின் வெட்கத்தில் பெண் உரிமை கொள்கிறாள், வெட்கம் அனைவரிடத்திலும் வெளிப்பட்டுவிடாது, அது தன்னவன், தன்னவளுக்காக மட்டுமே பிரத்யேகமாக உருவாக்கப்பட்டது. முதலிலே […]

View Article
error: Content is protected !!