Blog Archive

நெஞ்சத்தில் நீ,வஞ்சத்தில் நான்-9

அரிவாளால் அங்கிருந்த ஒரு நாற்காலியின் சாய்வு பகுதியை வெட்டியிருந்தான் தேவ்.   “நீ இவளை உண்மையா லவ் பண்ணல அப்படி இருக்கும்போது இவளை வெட்டுறதுனாலே நோ யூஸ். சோ,இவளை விட்டுடலாம். […]

View Article

நெஞ்சத்தில் நீ,வஞ்சத்தில் நான்-8

தேவ் இவளை உடனே திருமணம் செய்ய முடிவு எடுத்ததற்கான காரணம் அவனின் தாயே ஆவார்.  தாயின் சந்தோஷத்திற்க்காக, இல்லையென்றாலம் ஆத்மியை திருமணம் செய்திருப்பான் தான்!  ஆனால் அதற்கு இன்னும் சில […]

View Article

நெஞ்சத்தில் நீ,வஞ்சத்தில் நான்-8

தேவ் இவளை உடனே திருமணம் செய்ய முடிவு எடுத்ததற்க்கான காரணம் அவனின் தாயே ஆவார்.தாயின் சந்தோஷதிற்க்காக,இல்லையென்றாலும் ஆத்மியை திருமணம் செய்திருப்பான் தான்!அதுக்கு இன்னும் சில நாட்கள் ஆகியிருக்கும்.தாய் தன்மேல் வைத்திருக்கும் […]

View Article

நெஞ்சத்தில் நீ,வஞ்சத்தில் நான்-7

அவன் ஐம்பது என்று சொன்னதை கேட்டவுடன் தலை தட்டாமாலை சுற்ற,”மறுபடியும் என்னாது?”என்று கேட்டிருந்தாள்,தேவின் மில்கி.   “ஜம்பது!ரொம்ப கம்மியா இருக்கோ?”என்றானே பார்க்கணும்.   கத்தியேவிட்டாள் ஆத்மி”உனக்கு அறிவுன்னு எதாச்சும் இருக்க […]

View Article

நெஞ்சத்தில் நீ,வஞ்சத்தில் நான்-6

டிராபிக் ரூல்ஸ் என்பதைக் கொஞ்சமும் கண்டு கொள்ளாதவன், தன் வண்டியின் பிபியை உயர்த்தி (அதானுங்க ஹை ஸ்பீடு) அதிவேகமாகவே அந்த மருத்துவமனையை வந்தடைந்திருந்தான்.வண்டியைக்கூடச் சரியாகப் பார்க் செய்யாது.அவனின் தாயை வைத்திருக்கும் […]

View Article

நெஞ்சத்தில் நீ,வஞ்சத்தில் நான்-5

அவனின் தொலைப்பேசி உரையாடல் ஒரு முடிவுக்கு வர, அவனைப் பற்றி அவள் அறிந்ததையெல்லாம் மனக்கண்ணில் யோசித்து முடித்தவளும்,அவனை அதே நேரம் நிமிர்ந்து பார்த்தாள்.    இவன் என்ன என்று இடது […]

View Article

நெஞ்சத்தில் நீ,வஞ்சத்தில் நான்-4

ஆத்மியின் நிலை வார்த்தையில் விவரிக்க இயலாதது.  ,’திடிரென ஒருவன் வந்திருக்கிறான், யார் என்று தெரியவில்லை! பெயர் தெரியவில்லை? ஊர் தெரியவில்லை? எங்கிருந்து வந்தான் என்றும்  தெரியவில்லை.  இப்போது எங்கே கூப்பிடுகிறான்,தெரியவில்லை? […]

View Article

நெஞ்சத்தில் நீ,வஞ்சத்தில் நான்-3

தன் தமக்கையின் அலறலில் கீழே வந்து பார்த்தவளுக்கு பேரதிர்ச்சி.நெஞ்சை பிடித்துக் கொண்டு சரிந்திருந்தார் தயாளன்.என்ன செய்வது என்று புரியாது ஸதம்பித்த தமக்கையையும்,தாயின் கதறலையும் கேட்டவள்,விரைந்து ஆம்புலன்ஸிற்க்கு அழைத்தாள்.   விரைந்து […]

View Article

நெஞ்சத்தில் நீ,வஞ்சத்தில் நான்-2

அவன் பேசி முடிக்கவும்,சரியாக குழந்தை அழுதது, “ஹரி,கெட் இட்!” என்றான். “சா..ர்,அது குழந்தை….” “சோ வாட்,போய் தூக்கிட்டு வா என்றவனோ, திமிராக அவளின் தந்தைக்கு எதிராக இருந்த சோபாவில் அமர்ந்தான். […]

View Article

நெஞ்சத்தில் நீ,வஞ்சத்தில் நான்-1

அந்த குடும்பம் இந்த ஊருக்கு வந்து சரியாக நான்கு நாட்கள் தான் ஆகிறது.  தாய், தந்தை, இரண்டு பெண் பிள்ளைகள் என அழகான குடும்பம் அவர்களுடையது.  மூத்தப்பெண் அபர்ணாவிற்கு திருமணமாகி […]

View Article
error: Content is protected !!