ரசவாச்சியே விழி சாச்சியே!
அத்தியாயம் – 17 “டாடி… எனக்கு இந்த காலேஜ் பிடிக்கவே இல்லை. என்னை சென்னை உமேரா காலேஜ்ல சேருங்க டாடி.” அசோகனை பிடித்து நச்சரித்துக் கொண்டிருந்தான் ஆரியன். “டேய்! இங்க […]
அத்தியாயம் – 17 “டாடி… எனக்கு இந்த காலேஜ் பிடிக்கவே இல்லை. என்னை சென்னை உமேரா காலேஜ்ல சேருங்க டாடி.” அசோகனை பிடித்து நச்சரித்துக் கொண்டிருந்தான் ஆரியன். “டேய்! இங்க […]
அத்தியாயம் – 16 அவனது கோபத்தை கொஞ்சமும் எதிர் பார்க்கவில்லை ஆரா. ஒரு நொடி அதிர்ந்து விழித்தவள், “என்ன… என்ன கத்துற? உண்மையதான சொன்னேன். எங்க வீட்டோட மொத்த சந்தோசத்தையும் […]
அத்தியாயம் – 15 ‘தனும்மா… இது இந்த பெயர்’ அவளின் மூளைக்குள் நுழைய இதயத்திலோ சட்டென ஒரு வலி சூழ, காற்றாய் சில நிகழ்வுகள் கண் முன் தோன்றிட… இவன் […]
அத்தியாயம் 14 “என்னடா இது ஒரே நாளில் ஊமை ஆகிட்டானா என்ன?” சத்தமாக முணுமுணுத்துக் கொண்டிருந்தாள் ஆரா. பெரும் யோசனையில் இருந்தான் சைத்தன். ‘அசோகன் மும்பை போயிருப்பாரா? அடுத்த பார்சல் […]
அத்தியாயம் 13 மும்பையில் இருந்து கோவை வந்த நிதின் சூழ்நிலை என்னவென அறிய மில்லுக்கு செல்ல ஆயத்தமானான். அங்கு மில்லை சுற்றி, சில போலீஸ் அதிகாரிகளை கண்டு யோசித்தவன் உடனே […]
அத்தியாயம் – 12 கஷ்டப்பட்டு பறித்து வந்திருந்த பழத்தை, அங்கயே வீசிவிட்டு அவளை தேடி ஓடினான். சங்கிலி இழுத்து சென்ற பாதை வரை ஓட எங்கும் அவளை காணவில்லை. மேல் […]
அத்தியாயம் – 11 நடுஇரவில் குளிர்தாங்காமல் உறக்கம் கலைந்தவன் திரும்பி அவளைத்தான் பார்த்தான். இன்னும் அவனைத்தான் முறைத்துக் கொண்டிருந்தாள். அவளது நடவடிக்கை கண்டு இவனுக்கு ஆச்சரியம் உண்டானது. அதேநேரம் இவளை […]
அத்தியாயம் – 10 ஆராவிடம் கோபமாக பேசிய ஆண்டாள். பேரனை நினைத்து மிகவும் பயந்திருந்தார். அதே பயத்துடன் அசோகனை அழைக்க அவர் அழைப்பை ஏற்கவே இல்லை. கார்மெண்ட்ஸில் நடக்கும் வேலைகளை […]
அத்தியாயம் – 9 நேரம் மாலை நான்கை நெருங்கிக் கொண்டிருந்தது. தூரத்தில் ஏதோ சத்தம் கேட்க, கண்களை மெதுவாக திறந்தாள் ஆராதனா. அவளிடம் இருந்து சிறு முனகல், “த… தண்ணீ” […]
அத்தியாயம் – 8 உள்ளே நுழைந்தவனை ஆச்சரியமாகப் பார்த்தாள். இரண்டு நாள் முன் வீடியோ காலில் வந்தவன் இப்பொழுது கண் முன் நின்றான். ‘இவன் எப்படி உள்ளே வந்தான்? செக்யூரிட்டி […]