நின்னை சரணடைந்தேன் கண்ணம்மா!13
அத்தியாயம் 13 இரவின் நிசப்தம் அவ்வண்டியில் வருகை புரிந்தவரிடமும் இருக்க, வண்டி ஓட்டிக் கொண்டிருந்த விபுனன் தூங்காமல் இருப்பதற்காக எதை எதையோ வாய் ஓயாமல் பேசிக்கொண்டிருந்தான். அவனுக்கே சிறிது நேரத்தில் […]
அத்தியாயம் 13 இரவின் நிசப்தம் அவ்வண்டியில் வருகை புரிந்தவரிடமும் இருக்க, வண்டி ஓட்டிக் கொண்டிருந்த விபுனன் தூங்காமல் இருப்பதற்காக எதை எதையோ வாய் ஓயாமல் பேசிக்கொண்டிருந்தான். அவனுக்கே சிறிது நேரத்தில் […]
அத்தியாயம் 12 மங்கிய இரவு இப்பவோ அப்பவோ என்று மழை வருவதற்காக மேகங்கள் சூழ தொடங்கியது. காற்றின் வேகம் பயங்கரமாக இருந்தது அதற்கு கூடவே மின்னலின் வெளிச்சமும் வந்து சென்றது. […]
அத்தியாயம் 11 சம்பிரதாயங்கள் யாவும் முடிந்து விருந்தினர்கள் செல்லும்வரை அமைதியாக கோபத்தை அடக்கிய பரணிதரன் அவர்கள் சென்றதும் வெடிக்க தொடங்கினார். “இங்க என்னதான் நடக்குது? ஆதினி நிச்சய நேரத்துல எங்க […]
அத்தியாயம் 10 வீட்டிற்கு வந்த ஆதினிக்கு தலையே வெடிப்பது போல் இருந்தது. அவள் அங்கே கண்ட புகைப்படம் அதுவும் மாலையிட்டிருந்த படத்தை நினைக்க நினைக்க தலையே வெடித்தது. எப்படி அது […]
அத்தியாயம் 09 மதியம் போல் சதாசிவம் தோப்பிற்கு வருகை தர, அதனை கண்ட வசீகரன் வேகமாக அவரை நோக்கி வந்தான். “வாங்க சார்” என்று அழைக்க, “வேலை எல்லாம் எப்படி […]
நின்னை சரணடைந்தேன் கண்ணம்மா 08 பரணிதரன் கூறியது போலவே அடுத்த வாரத்திலே மூவரையும் இந்தியாவுக்கு அனுப்பி வைத்தார். சௌந்தர்யாவிற்கு பிறந்த வீட்டை சந்திக்கப்போக போகிறோம் என்றே சந்தோஷமாக இருந்தது. இது […]
மோகனங்கள் பேசுதடி! மோகனம் 26 அன்றைய தினம் அருணிற்கு அத்தனை நல்லதாய் அமையவில்லை. காலையிலிருந்து இதோ இப்போதுவரை மனவுலைச்சலை தான் கொடுத்தது. அடுத்து என்ன செய்வது என்று புரியாத நிலையில் […]
நின்னை சரணடைந்தேன் கண்ணம்மா அத்தியாயம் 07 ஆதினி கிளம்பி வரவும் இருவரும் அவர்களது பேச்சினை நிறுத்தி அவளை பார்த்தனர். அங்கே பச்சை வண்ண புடவையில் ஆங்காங்கே மயில் இறகை கோலமிட்டு […]
நின்னை சரணடைந்தேன் கண்ணம்மா அத்தியாயம் 06 அன்றைய தினத்தில் இருந்து ஆதினியிடம் பூங்குழலி ஒரு வார்த்தை கூட பேசவில்லை. ஆதினி எவ்வளவு பேச முயற்சி செய்தாலும் பூவு அவளை முற்றிலுமாக […]
அத்தியாயம் 05 மலா்கள் கேட்டேன் வனமே தந்தனை… தண்ணீா் கேட்டேன் அமிர்தம் தந்தனை… சதாசிவம் கூறியபடியே அதிகாலை சீக்கிரமாகவே எழுந்தவனுக்கு என்ன செய்வது ஏது செய்வது என்று ஒன்றும் புரியவில்லை, […]