நீயாக நான், நானாக நீ
எபிலாக் ஐந்து வருடங்களுக்கு பிறகு… அதே சமையலறை… அதே ஆகாஷ்… அதே பூமி… பூமி எப்போதும் போல் மேடையில் அமர்ந்து காலாட்டிக் கொண்டிருக்க, ஆகாஷ் மும்முரமாக சமைத்துக் கொண்டிருந்தான். […]
எபிலாக் ஐந்து வருடங்களுக்கு பிறகு… அதே சமையலறை… அதே ஆகாஷ்… அதே பூமி… பூமி எப்போதும் போல் மேடையில் அமர்ந்து காலாட்டிக் கொண்டிருக்க, ஆகாஷ் மும்முரமாக சமைத்துக் கொண்டிருந்தான். […]
அத்தியாயம் 15 பூமி இதை யோசித்துக் கொண்டிருக்கும் போதே, அழைப்பு மணி ஒலிக்க, ஆகாஷ் தான் என்று அவளிற்கு தெரிந்தாலும், கதவைத் திறக்க அவசரம் காட்ட வில்லை. ’அவன்கிட்ட […]
அத்தியாயம் 14 இரு நாட்களாகவே ஆகாஷின் முகம் யோசனையில் சுருங்கியிருக்க, பூமி எவ்வளவோ கேட்டும், “ஒன்றுமில்லை…” என்று கூறிவிட்டான். அன்று காலையிலும் பூமி எழுவதற்கு முன்பே, அவனிற்கு வேலை […]
அத்தியாயம் 13 சுந்தரிடம் பைக் சாவியை வாங்கிக் கொண்டு தன் நீண்ட நாள் கனவை நனவாக்க வீர நடை போட்டு, அவனின் பைக் அருகில் சென்றாள், பூமி. பைக்கை […]
அத்தியாயம் 12 பூமி சுந்தரை சமாளித்து ஆகாஷின் அறைக்குள் வந்து பெருமூச்சு விட்டாள். “ச்சே இவன் ஒருத்தன சமாளிக்கிறதுக்கே நாக்கு தள்ளுது… இதுல குடும்பமே வந்தா நம்ம கதி […]
அத்தியாயம் 11 அன்று விடுமுறை தினமென்பதால், தாமதமாக எழுந்தனர் ஆகாஷ் மற்றும் பூமி. ஆகாஷ் அவளிடம் பேசிக் கொண்டே சமைக்க, பூமியும் அவனிடம் பேசிக் கொண்டே, அலைபேசியை நோண்டிக் […]
அத்தியாயம் 10 பூமியின் சத்தத்தில் அந்த இடமே நிசப்தமாக, அனைவரும் இவர்களைத் தான் பார்த்துக் கொண்டிருந்தனர். ஆடிக் கொண்டிருந்த நண்பர்களும், அவளின் அருகே வர, முதலில் வந்த அசோக் […]
அத்தியாயம் 9 பூமி தன் வெட்கத்திலிருந்து வெளிவந்து, தயங்கியபடி ஆகாஷைப் பார்க்க, அவனின் சிவந்த முகத்தைக் கண்டவள், ‘நியாயமா பார்த்தா, நான் தான வெட்கப்படனும்… இவன் ஏன் வெட்கப்பட்டுட்டு […]
அத்தியாயம் 8 அன்றைய இரவு ஆகாஷ் தீவிரமாக திட்ட விளக்கக்காட்சிக்காக உழைத்துக் கொண்டிருந்தான். சூழ்நிலையின் தீவிரத்தை புரிந்த பூமி கூட ஆகாஷிற்கு அவளால் முடிந்த உதவியை செய்து கொண்டிருந்தாள். […]
அத்தியாயம் 7 தூக்கத்தில் எசகுப்பிசகாக படுத்திருந்த இருவரும், அலாரத்தின் ஒலியில் கண்விழிக்க, மற்றவரின் நிலை கண்டு அடித்து பிடித்து எழுந்தமர்ந்தனர். “ஹே ஸ்கை ஹை… ஒழுங்கா படுக்க மாட்டீயா… […]