நீயாக நான், நானாக நீ
அத்தியாயம் 6 அவர்களின் சண்டை ஓய்ந்ததும், முதல் வேலையாக அசோக்கிற்கு வீட்டிற்கு வருமாறு தகவல் அனுப்பினான், ஆகாஷ். “ஹே ஸ்கை ஹை, பசிக்குது ஏதாவது செஞ்சு தாயேன்…” என்று […]
அத்தியாயம் 6 அவர்களின் சண்டை ஓய்ந்ததும், முதல் வேலையாக அசோக்கிற்கு வீட்டிற்கு வருமாறு தகவல் அனுப்பினான், ஆகாஷ். “ஹே ஸ்கை ஹை, பசிக்குது ஏதாவது செஞ்சு தாயேன்…” என்று […]
அத்தியாயம் 5 வீட்டிற்கு திரும்பிய பின்னரும் ஆகாஷும் பூமியும் யோசனையிலேயே இருந்தனர். காலையிலிருந்து எதுவும் சாப்பிடாததால், பூமிக்கு பசியெடுக்க, “டேய் கருவாயா இன்னைக்கு காலைல என்ன சமைச்ச…” என்று […]
அத்தியாயம் 4 (இனி ஆகாஷ், பூமி என்ற பெயர்கள் அவர்களின் ஆத்மாக்களை குறிக்கும்… உடல்களை அல்ல…) ஆகாஷ் கொடுத்த ஆடையை அணிந்து அறையை விட்டு வெளியே வந்த பூமி, […]
அத்தியாயம் 3 அதிகாலை வேளை கனவில் மூழ்கியிருந்தவளின் இதழ்கள் கனவின் இனிமையை பறைசாற்றுமாறு விரிந்திருக்க, அதன் இனிமையைக் குழைக்கவென கர்ணக்கொடூரமாகக் கேட்டது அந்த சத்தம். “ஹு லெட்ஸ் தி […]
அத்தியாயம் 2 பூமிகாவிற்கு அன்றைய நாள் சற்று மோசமாகத் தான் சென்றது. ஆகாஷை வம்பிழுத்துவிட்டு சென்றதால் அலுவலகத்திற்கு தாமதமாகவே சென்றாள். என்றும் அதை பெரிதாக கண்டுகொள்ளாத மேலாளர் அன்று […]
அத்தியாயம் 1 அந்த அதிகாலை வேளையில், சூரியன் தன் கிரணங்களைக் கொண்டு பூமியைத் தழுவ சோம்பியவாறு, கருநிற மேகங்களுக்குள் தன்னை மறைத்துக் கொண்டிருக்க, அவள் தன் அலைபேசியில் வைத்த […]
 எபிலாக் அந்த சம்பவம் நடந்து எட்டு மாதங்கள் கடந்திருந்தன… இப்போது ஜான்வி (எ) ஜனனி, தன் தந்தை மற்றும் அண்ணனுடன் மும்பையில் […]
மிரட்டல் 17 தூரத்தில் கோட்டான்கள் அலறும் சத்தம், அந்த மயான அமைதியை கிழித்துக் கொண்டு வர, அந்த சின்ன அறையில் மூச்சு விட்டால் கூட […]
மிரட்டல் 16.2 “நித்துமா…” என்ற ஜான்வியின் சத்தம் அம்மூவருக்கும் தெளிவாகக் கேட்டது. அதற்கு மெல் தாமதிக்காமல் அவ்வீட்டை நோக்கி வேகமாக சென்றனர். அந்த மரவீடோ யாருமற்ற […]
மிரட்டல் 16.1 வெகு நேரம் நிஷாவைப் பற்றியும் அந்த மரவீட்டைப் பற்றியும் ஆராய்ந்தவர்கள், நடுநிசிக்கு சில நாழிகைகள் முன்பே உறங்கச் சென்றனர். பயணத்தின் விளைவாலும், மூளைக்கு வேலை […]