காற்றும் பேசுமடி நம் காதலை
ட்ரிங்க் என்று விடியற்காலை ஐந்து மணி அலாரம் அடிக்க கண்விழித்தான் ஆர்யவர்தன்.நெருக்கமானவர்களுக்கு ஆர்யா,திரையுலகிற்கும் அவனின் முரட்டு ரசிகர்களுக்கும் ஏ.வி. பதினாறு வருட கடின உழைப்பால் துணை நடிகனாக திரையுலகில் […]
ட்ரிங்க் என்று விடியற்காலை ஐந்து மணி அலாரம் அடிக்க கண்விழித்தான் ஆர்யவர்தன்.நெருக்கமானவர்களுக்கு ஆர்யா,திரையுலகிற்கும் அவனின் முரட்டு ரசிகர்களுக்கும் ஏ.வி. பதினாறு வருட கடின உழைப்பால் துணை நடிகனாக திரையுலகில் […]
அடர்ந்த காட்டுப் பாதையில் குழலியின் வெள்ளைப்புரவியும்,வீரனின் கரியநிறப்புரவியும் நார்முடி சேரலின் அரண்மனையை நோக்கி சென்றுக் கொண்டிருந்தது.எல்லையில் வேல் பிடித்த வீரர்கள் அணிவகுத்து நின்றிருந்தனர்.தாண்ட விட மாட்டார்களோ என்று எண்ணி […]
இளஞ்சூடான காலை வெயில் அந்த அடர்ந்த மலைக் காட்டில் முழுமையாக விழ முயன்றுத் தோற்றது.சுற்றிலும் பலவிதமான பட்சிகளின் உதயராகம் இனிமையை வாரி வழங்கியது.பலாமரத்தில் அமர்ந்த வானரங்கள் பழத்திற்காக போட்டி […]